அன்பு நண்பர்களே,
புதிய வலைப்பதிவுகள் தொடங்குவது, எழுதுவது, தமிழில் தட்டச்சு செய்வது, படங்கள் இணைப்பது, மற்றும் தமிழ் வலைப்பதிவின் இதர அம்சங்கள் குறித்து சேர்தளம் சார்பில் திருப்பூரில் பயிற்சிப் பட்டறை நடத்தவிருக்கிறோம்.
அனைவரும் கலந்து கொண்டு பயனடைய வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.
நாள் : 29 ஆகஸ்டு 2010
ஞாயிறு
நேரம் : 2.30 to 4.30 - மதியம்
இடம் : குமரன் ரோடு,
அரோமா உணவகம் எதிரில் உள்ள கட்டிடத்தின் முதல் மாடி,
திருப்பூர்.
தொடர்புக்கு:
முரளிகுமார் பத்மநாபன்: 98433 41223 (murli03@gmail.com)
வெயிலான்: 909 54 79 79 1 (veyilaan.ramesh@gmail.com)
பரிசல்காரன்: 95 66 5432 62 (kbkk007@gmail.com)
*