tag:blogger.com,1999:blog-7128398211941711301.post812196608938676232..comments2023-10-30T16:31:07.150+05:30Comments on பரிசல் கிருஷ்ணா : சவால் சிறுகதைப் போட்டி - மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும்..!பரிசல்காரன்http://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-7128398211941711301.post-767471524505217572011-11-06T18:36:03.415+05:302011-11-06T18:36:03.415+05:30கதை எழுதர அளவுக்கு இன்னும் வளரலங்க. கதைகளை படிச்சு...கதை எழுதர அளவுக்கு இன்னும் வளரலங்க. கதைகளை படிச்சுட்டு வரேன்பொதினியிலிருந்து... கிருபாகரன்https://www.blogger.com/profile/05572755797759557190noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-74233297200746635372011-11-01T23:36:36.308+05:302011-11-01T23:36:36.308+05:30பல கதைகளை படித்து விட்டேன் ஒவ்வொவரும் ஒவ்வொரு வித...பல கதைகளை படித்து விட்டேன் ஒவ்வொவரும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பாக சிந்தித்து இருக்கிறார்கள்!<br /><br />இவ்வளவு கதைகள் என்பது உங்கள் நல்ல முயற்சிக்கு கிடைத்த வெற்றி!நம்பிக்கைபாண்டியன்https://www.blogger.com/profile/07294942165725732698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-27010432402721744462011-11-01T22:15:58.400+05:302011-11-01T22:15:58.400+05:30பல மாதங்கள் முன்பு வலைப்பூவினைத் துவங்கியிருந்தாலு...பல மாதங்கள் முன்பு வலைப்பூவினைத் துவங்கியிருந்தாலும், எதை எழுதுவது என்கிற எண்ணத்திலேயே சில மாதங்கள் கழிந்து விட்டன..<br /><br />பின்பு, (வீட்டில் இருந்தால்) வாரம் ஒரு பதிவு எழுதுவது என்று முடிவு செய்து எழுதலானேன்..<br /><br />ஆனால், இந்த போட்டியைக் கண்டதும் தான் ஒரு நல்ல கதையைப் படைக்க வேண்டும் என்கிற ஒரு பொறி எழுந்தது.. <br /><br />"போட்டிகளில் வெற்றி பெறுவதை விட பங்கு பெறுவதே மிக முக்கியம்" அல்லவா?<br />எனவே, சிறிது நாட்கள் யோசித்து என் கதையை இட்டேன்..<br /><br />போட்டியினை அறிவித்து என் கற்பனைத்திறனையும், எழுதும் ஆர்வத்தையும் ஊக்கப்படுத்தியமைக்கு பரிசல், ஆதி மற்றும் யுடான்ஸ் குழு ஆகியோருக்கு என் நன்றிகள்!!aalungahttps://www.blogger.com/profile/13390299914708894846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-77572773109831215152011-11-01T21:39:42.938+05:302011-11-01T21:39:42.938+05:30மணிகண்டன், விளையாடுறர்ன்னு நினைக்கிறேன். உங்க கதைக...மணிகண்டன், விளையாடுறர்ன்னு நினைக்கிறேன். உங்க கதைக்கான லிங்க் இங்க கொடுங்க சகா பார்ப்போம் :)கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-73369984231697518772011-11-01T20:42:37.470+05:302011-11-01T20:42:37.470+05:30Aadhi, I am checking now.Aadhi, I am checking now.மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-91155136010750933362011-11-01T20:40:40.053+05:302011-11-01T20:40:40.053+05:30I have sent//
மெயில் வரவில்லை மணிகண்டன். யுடான்ஸ்...I have sent//<br /><br />மெயில் வரவில்லை மணிகண்டன். யுடான்ஸ் இணைப்பைச் சரிபாருங்கள். அனுப்பிய மின்னஞ்சல் முகவரிகளைச் சரிபாருங்கள். போட்டி குறித்த அத்தனை அறிவிப்புகளிலும் இந்த விபரங்கள் இருக்கின்றன.Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-42621535525398304712011-11-01T20:24:34.835+05:302011-11-01T20:24:34.835+05:30Thanks Aadhi. I have sent it now.Thanks Aadhi. I have sent it now.மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-87734808320030220992011-11-01T20:21:47.478+05:302011-11-01T20:21:47.478+05:30அன்புக்குரிய மணிகண்டன்,
கதைகளை மிகக்கவனமாக சேகரித...அன்புக்குரிய மணிகண்டன்,<br /><br />கதைகளை மிகக்கவனமாக சேகரித்திருக்கிறோம். உங்கள் கதை விடுபட்டிருந்தால் தாராளமாக மெயிலுக்கு வரலாம். தாங்கள் எங்கள் முகவரிக்கு ஏற்கனவே அனுப்பிருந்தீர்களானால் அதை மீண்டும் ஃபார்வேர்ட் செய்யவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம். நன்றி.Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-52123858901164541802011-11-01T20:13:34.040+05:302011-11-01T20:13:34.040+05:30எனக்கே மிகவும் ஆச்சர்யமாகத்தான் இருந்தது. முதலில் ...எனக்கே மிகவும் ஆச்சர்யமாகத்தான் இருந்தது. முதலில் மந்தமாக இருந்த நிலையில், திடீரென சில நாட்களில் பலர் எழுதி இருந்தார்கள். கதை எழுதும் நாள் முடியும் வரை வாசிக்க வேண்டாம் என விட்டுவிட்டு தற்போது பல கதைகள் வாசித்ததில் பிரமிப்பு மட்டுமே மிஞ்சுகிறது. <br /><br />வாக்குகளில் குளறுபடி ஏற்படுத்தலாம் என்பதை நான் கண்டு கொண்டேன். ;) ஆனால் அதை பரிசித்து பார்க்கும் எண்ணம் எதுவும் இல்லை. நன்றி பரிசல். கதை எழுத தொடங்கிய பின்னர் மளமளவென மீண்டும் தமிழில் எழுத தொடங்கிவிட்டேன். சரியான நேரம் கிடைத்ததும் ஒரு காரணம். Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-7597988414767727362011-11-01T20:10:42.532+05:302011-11-01T20:10:42.532+05:30The story that i have submitted is misssing from t...The story that i have submitted is misssing from the links. It has also happenned last time. If you are not interested in collecting my stories, please say so. I will not send any stories then. Kindly redress the situation immediately. Thanks.<br /><br />P.S - Please do not use my story for any purpose other than the evaluation. Anyways, i permit you, aadhi and udanz to give the link. That is not an issue.மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.com