tag:blogger.com,1999:blog-7128398211941711301.post7652972655054220559..comments2023-10-30T16:31:07.150+05:30Comments on பரிசல் கிருஷ்ணா : நீங்க கடன் குடுக்கறவரா... வாங்கறவரா?பரிசல்காரன்http://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-7128398211941711301.post-21364760076521813762011-11-16T10:29:15.325+05:302011-11-16T10:29:15.325+05:30"அதைவிடக் கொடுமையான விஷயம் “இவரு இவ்ளோ (எவ்ளோ..."அதைவிடக் கொடுமையான விஷயம் “இவரு இவ்ளோ (எவ்ளோன்னு நமக்குத்தானே தெரியும்??) சம்பளம் வாங்கறாரு. நூறு, இருநூறு ரூபாயெல்லாம் திருப்பிக் கேட்கறாரு” என்று வாங்கியவர்கள் அரசல் புரசலாக பேசுவதுதான்!"<br /><br />100 க்கு 100 உண்மை!! நான் CREDIT CARD கூட உபயோகப்படுத்துறது இல்லை, ஆனால் எனக்கு வரவேண்டிய கடன் 10000 ருபாய் தாண்டும்.. கடன் வாங்கிய பலரும் என் கீழ்நிலையில் பணிபுரியும் சகஊழியர்கள்.. அவர்கள் திருப்பி தராததன் ஒரே காரணமாய் அவர்கள் கருதுவது என் உயர்நிலை வேலை.. "இவருக்கு என்ன ??"<br />“இவரு இவ்ளோ (எவ்ளோன்னு நமக்குத்தானே தெரியும்??) சம்பளம் வாங்கறாரு. நூறு, இருநூறு ரூபாயெல்லாம் திருப்பிக் கேட்கறாரு” -<br /><br />ஆயிரம் ரெண்டாயிரம் ன்னாலும் அப்படிதான் ... ரொம்ப ரொம்ப சரிங்க..arogarahttps://www.blogger.com/profile/06529840343959108071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-4619494107243204782008-10-01T14:20:00.000+05:302008-10-01T14:20:00.000+05:30பரிசல்!பதிவுக்கு சிறிதே தொடர்புள்ள ஒரு விஷயம் இதோ:...பரிசல்!<BR/>பதிவுக்கு சிறிதே தொடர்புள்ள ஒரு விஷயம் இதோ:<BR/>"கடன்பட்டார்..." பாடினது கம்பரில்லையாம்! அருணாச்சல கவிராயராம்(திரிகூட இராசப்ப கவிராயருடன் இவரைக் குழப்பிக் கொள்ள வேண்டாம்னு நான் சொன்னா நீங்க கேக்கவா போறீங்க?!)<BR/>ஆதாரம்:<BR/><BR/>http://groups.google.com.do/group/panbudan/msg/cf78fc7cf3bc58eb<BR/>http://jeevagv.blogspot.com/2008/08/blog-post_2521.html<BR/><BR/>அன்புடன்<BR/>வெங்கட்ரமணன்!Venkatramananhttps://www.blogger.com/profile/05159794368037297999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-63533517355225112132008-08-21T13:00:00.000+05:302008-08-21T13:00:00.000+05:30// உன்ர கடனை எவன்யா சொன்னான். அது அன்புக்கடன். அதை...// உன்ர கடனை எவன்யா சொன்னான். அது அன்புக்கடன். அதை நானோ நீயோ அடைக்க முடியுமா? அப்பிடிப்பாத்தா அன்னைக்கு காருல கூட்டீட்டுப் போனதுக்கு நாந்தான் ஒனக்கு பாக்கி தரணும். எவ்ளோன்னு சொல்லு.. //<BR/><BR/>யோவ் பரிசலு,<BR/><BR/>;) - நான் எல்லாம் எழுதிட்டு இது மாதிரி ஒன்னு போட்டிருக்கேனே. அர்த்தம் தெரியுமா?<BR/><BR/>தெரியலைன்னா மேகாட்ட கேட்டு தெரிஞ்சுக்கோங்க.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-40660008732151065992008-08-21T12:53:00.000+05:302008-08-21T12:53:00.000+05:30//@ ஜோசப் பால்ராஜ் //முக்கியமா திருப்பூர்ல பரிச...//@ ஜோசப் பால்ராஜ் <BR/><BR/>//முக்கியமா திருப்பூர்ல பரிசல்காருன்னு ஒருத்தர் 5000 டாலர் வாங்குனாரு, இன்னும் கொடுக்கல.//<BR/><BR/>நேர்ல வாங்க. கவனிக்கறேன்..//<BR/><BR/>பாருங்க மக்களே, குடுத்த கடன திரும்ப கேட்ட கவனிச்சுக்கிறேன்னு சொல்லி மிரட்டுறாரு. எனக்கு பயமா இருக்கு <BR/><BR/>கம்பராமயணத்துல ராவணண் கலங்குறத " கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்" அப்டின்னு எழுதியிருப்பாரு. <BR/><BR/>அதே கம்பர் இங்க கடன் குடுத்த என்னைய, கடன் வாங்குன பரிசல்கார் மிரட்டுறத பார்த்தா " கடன் கொடுத்தார் நெஞ்சம்போல் கலங்கினான் " அப்டின்னு மாத்தி எழுதிடுவாரு..ஜோசப் பால்ராஜ்https://www.blogger.com/profile/11678405912253739217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-58396591999320475522008-08-21T10:22:00.000+05:302008-08-21T10:22:00.000+05:30கடன் கொடுத்து ஏமாந்தவர்கள் லிஸ்ட் இருந்தால் அதில் ...கடன் கொடுத்து ஏமாந்தவர்கள் லிஸ்ட் இருந்தால் அதில் என் பெயர் முதலில் இருக்கும்.பல ஆயிரங்களை இழந்திருக்கிறேன்.வாங்கினவர்கள் எல்லாரும் தலை நிமிர்த்திக்கொண்டு நடக்கிறார்கள்.நான்தான் ஏதோ கடன் வாங்கின மாதிரி தலை திருப்பிக்கொண்டு போகிறேன். நேற்று கூட ஒருவனை பார்க்க சென்றிருந்தேன்.<BR/>40000 தர வேண்டும் இரண்டு வருடங்களாக இழுத்தடிக்கிறான்.<BR/>நான் பர்சனல் லோன் வாங்கி வட்டி கட்டிக்கொண்டு இருக்கிறேன்.பாபுhttps://www.blogger.com/profile/12908913206542405104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-26410752507737391222008-08-21T00:27:00.000+05:302008-08-21T00:27:00.000+05:30@ மங்களூர் சிவாஅந்த அடரஸுக்கே அனுப்பறேன்...கலெக்ட்...@ மங்களூர் சிவா<BR/><BR/>அந்த அடரஸுக்கே அனுப்பறேன்...<BR/><BR/>கலெக்ட் பண்ணிக்கோங்க...பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-22421040771913275712008-08-21T00:04:00.000+05:302008-08-21T00:04:00.000+05:30என்னது அட்ரஸ திருப்பி சொல்லணுமா?மங்களூர்மங்களூர் ப...என்னது அட்ரஸ திருப்பி சொல்லணுமா?<BR/><BR/>மங்களூர்<BR/>மங்களூர் பஸ் நிலையம் அருகில்<BR/>மங்களூர் குறுக்கு சந்து<BR/>நம் 2 , விவேகாநந்தர் தெரு<BR/>மங்களூர் சிவாமங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-867263665868977002008-08-21T00:03:00.000+05:302008-08-21T00:03:00.000+05:30மங்களூர் சிவாநம் 2 , விவேகாநந்தர் தெருமங்களூர் குற...மங்களூர் சிவா<BR/>நம் 2 , விவேகாநந்தர் தெரு<BR/>மங்களூர் குறுக்கு சந்து<BR/>மங்களூர் பஸ் நிலையம் அருகில்<BR/>மங்களூர்மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-46744331428822149142008-08-20T23:51:00.000+05:302008-08-20T23:51:00.000+05:30@ ஜெகதீசன்ஓ! கெடைக்குமே.. உங்கட பாஸ்போர்ட்டை அடமான...@ ஜெகதீசன்<BR/><BR/>ஓ! கெடைக்குமே.. உங்கட பாஸ்போர்ட்டை அடமானம் தர்றீயளா?<BR/><BR/>@ சரவணகுமரன்<BR/><BR/>//உங்கள் பதிவு ஒரு தெளிவை கொடுத்தது... மிக்க நன்றி... :-)//<BR/><BR/>என்ன பண்ணினீங்க. குடுத்தீங்களா.. இல்லையா? என் பதிவு இந்தமாதிரி வேலையெல்லாம் பண்ணுதா?<BR/><BR/>@ முத்து தங்கச்சி<BR/><BR/>பரவால்லம்மா. அஞ்சுக்கு மூணு தப்பிச்சதே! என்னாங்கறீங்க?<BR/><BR/>@ சுந்தர்<BR/><BR/>//முடிஞ்சா கொடுக்கும் போதே, 'நான் திருப்பி கேக்க மாட்டேன், நீயும் திரும்பவும் கேட்காதேன்னு' சொல்லிடலாம்.//<BR/><BR/>அதுசரி! குடுத்துட்டு திருப்பிக் கேட்க மாட்டோம்ன்னா க்யூவுல நின்னுல்ல வாங்கீட்டு போவாய்ங்க!<BR/><BR/>@ வெண்பூ<BR/><BR/>இதே மாதிரி 50000 கொடுத்துவிட்டு அழுதுகொண்டிருக்கிறார் என் சக அலுவலர் ஒருத்தர்! அவர் கொடுமையைத்தான் எழுதலாம் என்றிருந்தேன். `வேண்டாம் கிருஷ்ணா' என்றதால் எழுதவில்லை!<BR/><BR/>@ மகேஷ்<BR/><BR/>//ஒருத்தரு நம்ம கூட பேசும்போதெல்லாம் "உனக்கு இவ்வளவு நான் தரணுமில்ல.... கொஞ்ச கொஞ்சமா சீக்கிரமே குடுத்து முடிச்சுடறேன்" அப்பிடின்னு சொல்லிக்கிட்டே இருப்பாரு..//<BR/><BR/>அவரு முந்திக்கறாரு! (மகேஷ் உங்க பேரை தமிழ்ல மாத்திடுங்களேன்....)<BR/><BR/>@ புதுகை அப்துல்லா<BR/><BR/>நான் உங்களுக்கு அஞ்சப்பர் பேலன்ஸ் எவ்ளோ தரணும்???<BR/><BR/>@ thooya<BR/><BR/>சரிங்க! சரிதாங்க...<BR/><BR/>@ அவனும் அவளும்<BR/><BR/>கயலே வந்து பதில் சொல்லீட்டாங்க..<BR/><BR/>@ ச்சின்னப்பையன்<BR/><BR/>மெசேஜா? நானா? ஏன் இப்டி?<BR/><BR/>@ ஈர வெங்காயம்<BR/><BR/>உங்ககிட்ட வட்டிக்கு வாங்கிதானே பண்றேன்?? தெரியாத மாதிரி கேக்கறீங்களே? <BR/><BR/>@ குடுகுடுப்பை<BR/><BR/>எப்ப வந்து வாங்கிக்கட்டும்?<BR/><BR/>@ ஜோசப் பால்ராஜ் <BR/><BR/>//முக்கியமா திருப்பூர்ல பரிசல்காருன்னு ஒருத்தர் 5000 டாலர் வாங்குனாரு, இன்னும் கொடுக்கல.//<BR/><BR/>நேர்ல வாங்க. கவனிக்கறேன்..<BR/><BR/>@ வேலன்<BR/><BR/>தந்துட்டாப் - போச்சு!<BR/><BR/>@ ராஜா<BR/><BR/>ஆமாமா..பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-74213062106125351792008-08-20T23:31:00.000+05:302008-08-20T23:31:00.000+05:30@ வெயிலான்யோவ்.. வாயில நல்லா வருது. உன்ர கடனை எவன்...@ வெயிலான்<BR/><BR/>யோவ்.. வாயில நல்லா வருது. <BR/><BR/>உன்ர கடனை எவன்யா சொன்னான். அது அன்புக்கடன். அதை நானோ நீயோ அடைக்க முடியுமா? அப்பிடிப்பாத்தா அன்னைக்கு காருல கூட்டீட்டுப் போனதுக்கு நாந்தான் ஒனக்கு பாக்கி தரணும். எவ்ளோன்னு சொல்லு..பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-29558349391019297452008-08-20T23:28:00.001+05:302008-08-20T23:28:00.001+05:30@ கயல்முதல் வருகைக்கு நன்றி!//வருமானத்துக்கு ஏற்றப...@ கயல்<BR/><BR/>முதல் வருகைக்கு நன்றி!<BR/><BR/>//வருமானத்துக்கு ஏற்றப்படி கணக்கிட்டு வாழ பழகிக்கொண்டால் கடன் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.//<BR/><BR/>கடன் இப்பெல்லாம் பேச்சில்ல. வீச்சுதான்!<BR/><BR/>@ முரளிகண்ணன்<BR/><BR/>அப்படீன்னும் வெச்சுக்கலாம்!<BR/><BR/>@ விஜய் ஆனந்த்<BR/><BR/>நன்றி!<BR/><BR/>@ கோவி.கண்ணன்<BR/><BR/>//கடைக்காரர் எவரும், ஐம்பது பைசா பாக்கியென்றால் தருவதில்லை என்று எழுதினால் நன்றாக இருக்கும்//<BR/><BR/>கடை அவர்களது. நாம் கஸ்டமர்கள். நம்மிடம் சில்லறை எதிர்பார்ப்பதே சில்லறைத்தனம். இல்லையென்றால் நமக்கு 50 காசை விட்டுக்கொடுப்பதுதான் வியாபார நேர்மை. (திருப்பூர் ஆனந்தா ஸ்டோர் அப்படித்தான் செய்வார்கள்) அதை விடுத்து தரவே தராமல் விடுபவர்களுக்கு என்ன மரியாதை?<BR/><BR/>ஆனாலும் நீங்க ரொம்ப நல்லவருங்க..<BR/><BR/>@ மங்களூர் சிவா<BR/><BR/>//இப்பிடி எல்லாம் இருக்க கூடாது மங்களூருக்கு 2550 மணியார்டர் அனுப்பி அதை 5000 என ரவுண்ட் ஆக்கவும்.//<BR/><BR/>அட்ரஸை மெயிலவும்.பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-70967177844226517342008-08-20T23:28:00.000+05:302008-08-20T23:28:00.000+05:30//கார் லோன், ஹோம் லோன் எல்லாத்தையும் சேத்துதான் கய...//கார் லோன், ஹோம் லோன் எல்லாத்தையும் சேத்துதான் கயல்விழி சொன்னாங்களா ? இல்லாட்டி பர்சனல் லோன் மட்டும் சொன்னாங்களா.<BR/>(பர்சனல் லோன் - நமக்கு தெரிஞ்சவங்களுக்கு நாமே கொடுப்பது )<BR/>//<BR/><BR/>ரொம்ப அவசியமான ஹோம் லோன், கார் லோன், கல்வி கடன் எல்லாம் இல்லாமல் இருப்பது கடினம்(மிடில் க்ளாஸ் மற்றும் அப்பர் மிடில் க்ளாஸ் பற்றி சொல்கிறேன்). வீட்டு கடன், கல்வி கடனுக்கு எல்லாம் இண்ட்ரெஸ்ட் ரேட் குறைவு, வரி செலுத்தும் நேரத்திலும் சலுகைகள் கிடைக்கும். கார், தேவையான அளவுக்கு வாங்கினால் பரவாயில்லை. <BR/><BR/>நான் முக்கியமாக குறிப்பிடுவது, க்ரெடிட் கார்ட் லோன், பர்சனல் லோன் போன்ற ஆபத்தான கடன்கள். உடனே செலுத்த முடியாவிட்டால், க்ரெடிட் கார்ட் உபயோகிப்பதை உடனே நிறுத்துவது நல்லது. பர்சனல் லோன்களால் தேவை இல்லாத சங்கடங்கள்.கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-8899722459566016602008-08-20T23:25:00.000+05:302008-08-20T23:25:00.000+05:30//ஒரு ரூபாய்க்கு கம்மியாக வாங்குவதில்லை. கடைக்காரன...//ஒரு ரூபாய்க்கு கம்மியாக வாங்குவதில்லை. கடைக்காரன் எவனும் ஐம்பது பைசா பாக்கியென்றால் தருவதேயில்லை. அதேபோல 100 ரூபாய் கடன் குடுத்தால் அது திரும்பி வருவதேயில்லை!<BR/>//<BR/>Bus conductor-ra vittuteengale....Nilofer Anbarasuhttps://www.blogger.com/profile/16300980142272457556noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-39355927434403573762008-08-20T22:35:00.000+05:302008-08-20T22:35:00.000+05:30பரிசல்,ஒரு லட்ச ரூபாய் அவசரக் கடனாகக் கொடுங்க.நம்ம...பரிசல்,<BR/><BR/>ஒரு லட்ச ரூபாய் அவசரக் கடனாகக் கொடுங்க.<BR/><BR/>நம்ம jkr முதல்வரானதும் திருப்பித்தருகிறேன்.<BR/><BR/>(நீங்கதான் இப்ப கொ ப செ, அது ஞாபகமிருக்கட்டும்)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-58343284029725382172008-08-20T22:20:00.000+05:302008-08-20T22:20:00.000+05:30//YOU ASK ME CREDITI GIVE NO MONEYYOU GET MAD.I GI...//YOU ASK ME CREDIT<BR/>I GIVE NO MONEY<BR/>YOU GET MAD.<BR/><BR/>I GIVE CREDIT.<BR/>YOU DIDN’T PAY.<BR/>I GET MAD.<BR/><BR/>BETTER<BR/>YOU GET MAD. //<BR/><BR/>இது போல நான் ஒரு கடையில் படித்து ரசித்த ஒரு வாசகம்<BR/><BR/>கான மயிலாட <BR/>கடன் வந்து மேலாட<BR/>வாங்கியவன் கொண்டாடா<BR/>நான் இங்கு திண்டாட...<BR/>தேவையா எனக்கு, இனிமே கடன் கொடுக்கமாட்டேன் சார்...<BR/><BR/>நான் வாழ்க்கையில பயப்படுறது ரெண்டு பேருக்குத்தான்,<BR/><BR/>1) என் அண்ணண் ஜோசப் செல்வன்<BR/>2) திருவாளர்.கடன்.<BR/><BR/><BR/>கடன் வாங்கித்தான் ஒரு விசயத்த செய்யணும்ண அதச் செய்யாமலேயே இருக்கலாம்கிறதுதான் என்னோட கொள்கை. எனக்கும் வராக் கடன்கள் நிறைய இருக்கு. முக்கியமா திருப்பூர்ல பரிசல்காருன்னு ஒருத்தர் 5000 டாலர் வாங்குனாரு, இன்னும் கொடுக்கல. யாராவது அவருகிட்ட சொல்லி உடனே குடுக்க சொல்லுங்க. வசூலித்து தருபவர்களுக்கு 10% தரப்படும்.ஜோசப் பால்ராஜ்https://www.blogger.com/profile/11678405912253739217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-10691798607415475252008-08-20T22:14:00.000+05:302008-08-20T22:14:00.000+05:30நான் பணம் கொடுக்கிறவரு.நான் பணம் கொடுக்கிறவரு.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-1776224625412326282008-08-20T21:15:00.000+05:302008-08-20T21:15:00.000+05:30பரிசலண்ணே.... உங்களோட இந்த பதிவுக்கு நான் ஒரு sequ...பரிசலண்ணே.... உங்களோட இந்த பதிவுக்கு நான் ஒரு sequel போட்டாச்சு. அது எப்பிடிண்ணே கரெக்டா கொக்கி போடறீங்க?Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-37600471905406623032008-08-20T21:06:00.000+05:302008-08-20T21:06:00.000+05:30நீங்க கந்து வட்டி பிஸினஸ் எல்லாம் பண்றீங்களா..? சொ...நீங்க கந்து வட்டி பிஸினஸ் எல்லாம் பண்றீங்களா..? <BR/><BR/>சொல்லவே இல்ல...Saminathanhttps://www.blogger.com/profile/11754040510348084944noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-89943948275560554082008-08-20T20:35:00.000+05:302008-08-20T20:35:00.000+05:30மெசேஜ் ரிசீவ்டு....பதிவுல இருக்குற பொன்மொழிகள் கலக...மெசேஜ் ரிசீவ்டு....<BR/><BR/>பதிவுல இருக்குற பொன்மொழிகள் கலக்கல்!!!!சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-5620726395038262442008-08-20T20:11:00.000+05:302008-08-20T20:11:00.000+05:30(பர்சனல் லோன் - நமக்கு தெரிஞ்சவங்களுக்கு நாமே கொடு...(பர்சனல் லோன் - நமக்கு தெரிஞ்சவங்களுக்கு நாமே கொடுப்பது )<BR/><BR/>:)))புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-6313787444295921732008-08-20T20:09:00.000+05:302008-08-20T20:09:00.000+05:30*****கயல்விழி சொன்ன மாதிரி வருமானத்துக்கு ஏற்றப்பட...*****கயல்விழி சொன்ன மாதிரி வருமானத்துக்கு ஏற்றப்படி கணக்கிட்டு வாழ பழகிக்கொண்டால் நிம்மதியாப் போகும்.*******<BR/><BR/>புதுகை சார்,<BR/><BR/>கார் லோன், ஹோம் லோன் எல்லாத்தையும் சேத்துதான் கயல்விழி சொன்னாங்களா ? இல்லாட்டி பர்சனல் லோன் மட்டும் சொன்னாங்களா.<BR/>(பர்சனல் லோன் - நமக்கு தெரிஞ்சவங்களுக்கு நாமே கொடுப்பது )manikandanhttps://www.blogger.com/profile/05255637558177003764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-66214407548060519652008-08-20T18:23:00.000+05:302008-08-20T18:23:00.000+05:30இரண்டையும் தவிர்த்தல் நல்லது..இரண்டையும் தவிர்த்தல் நல்லது..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-12431868122892970062008-08-20T17:36:00.000+05:302008-08-20T17:36:00.000+05:30கமல் ஓரு படத்துல கசாப்பு கடைக்காரராக இருப்பார். அங...கமல் ஓரு படத்துல கசாப்பு கடைக்காரராக இருப்பார். அங்கு கடன் எலும்பை முறிக்கும் என்று எழுதி இருப்பார். :))<BR/><BR/>கயல்விழி சொன்ன மாதிரி வருமானத்துக்கு ஏற்றப்படி கணக்கிட்டு வாழ பழகிக்கொண்டால் நிம்மதியாப் போகும்.புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-76436651815413874532008-08-20T16:08:00.000+05:302008-08-20T16:08:00.000+05:30நம்ம கத வேற மாதிரி... ஒருத்தரு நம்ம கூட பேசும்போதெ...நம்ம கத வேற மாதிரி... ஒருத்தரு நம்ம கூட பேசும்போதெல்லாம் "உனக்கு இவ்வளவு நான் தரணுமில்ல.... கொஞ்ச கொஞ்சமா சீக்கிரமே குடுத்து முடிச்சுடறேன்" அப்பிடின்னு சொல்லிக்கிட்டே இருப்பாரு... ஆனா ஒரு பைசா திரும்ப வந்ததில்லை. <BR/><BR/>இப்போல்லாம் இல்லன்னு பட்னு சொல்லிர்ரது... கஷ்டந்தான்...Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-8454944594955677492008-08-20T15:22:00.000+05:302008-08-20T15:22:00.000+05:30கரெக்டா சொன்னீங்க பரிசல். ஒருமுறை என்னுடன் பணியாற்...கரெக்டா சொன்னீங்க பரிசல். ஒருமுறை என்னுடன் பணியாற்றிய ஒருவருக்கு 30,000 ரூபாய் கொடுத்துவிட்டு அதை திரும்ப வாங்க நான் பட்ட அவஸ்தை சொல்லி மாளாது. ஒரு வருடம் ஆகின்றது இன்னும் அதிலிருந்து 1,500 ரூபாய் வரவேண்டும். இப்போதெல்லாம் "கடன் இல்லை" என்று சொல்ல அஞ்சுவதில்லை.வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.com