tag:blogger.com,1999:blog-7128398211941711301.post7604947125900499158..comments2023-10-30T16:31:07.150+05:30Comments on பரிசல் கிருஷ்ணா : இந்தியன் என்று சொல்லடா!பரிசல்காரன்http://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-7128398211941711301.post-6435886591660361092009-12-27T23:24:14.413+05:302009-12-27T23:24:14.413+05:30நம்ம நாட்டில் நீதித்துறைக்கு அதிரடியான திருத்தம் த...நம்ம நாட்டில் நீதித்துறைக்கு அதிரடியான திருத்தம் தேவை. <br /><br />கசாப் செய்கிற காமெடிகளைக் கேட்க நாம் கோடி கோடியாய் செலவு செய்கிறோம்ரிஷபன்Meenahttps://www.blogger.com/profile/02425975089103430083noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-66652780748671112222009-12-27T18:56:37.084+05:302009-12-27T18:56:37.084+05:30நம்ம நாட்டில இன்னும் இந்த மாதிரி கொடுமைகள் தொடர்ந்...நம்ம நாட்டில இன்னும் இந்த மாதிரி கொடுமைகள் தொடர்ந்து வருது.<br />கண்டிப்பா இந்த நிலை மாறணும்.அன்பரசன்https://www.blogger.com/profile/13569036534249508750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-18734024270732291302009-12-27T15:51:40.792+05:302009-12-27T15:51:40.792+05:30வெட்ககேடான விஷயம்..
எனக்கு ரத்தோரின் மகள் மேல்தான...வெட்ககேடான விஷயம்..<br /><br />எனக்கு ரத்தோரின் மகள் மேல்தான் கடும் கோபம் வருது..கண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-91979952375985716782009-12-27T13:17:15.628+05:302009-12-27T13:17:15.628+05:30//(ரத்தோரின் மகளும், ருச்சிகாவும் ஒரே பள்ளியில் பட...//(ரத்தோரின் மகளும், ருச்சிகாவும் ஒரே பள்ளியில் படிப்பவர்கள்!) //<br /><br /><br />இப்பொழுது ரத்தோரின் மனைவி மகள் <br />எங்கு உள்ளனர்? அவர் மகள் இதை பற்றி என்ன நினைக்கிறார்?Ganpathttps://www.blogger.com/profile/03885246865111293275noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-21623415454165551062009-12-27T01:29:40.255+05:302009-12-27T01:29:40.255+05:30பரமண்டலத்தில் இருக்கும் பரமபிதாவே, இவர்களை மன்னியு...பரமண்டலத்தில் இருக்கும் பரமபிதாவே, இவர்களை மன்னியுங்கள்!<br />(நான் மன்னிக்கச் சொல்வது......இன்னமும் நியாயம் ஜெயிக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளவர்களை)<br />வாழ்க பண,பல "நாய"கம்.பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-20421571581279648422009-12-26T21:16:03.000+05:302009-12-26T21:16:03.000+05:30பெரும் வேதனை.பெரும் வேதனை.Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-8000065136281205002009-12-26T20:04:39.496+05:302009-12-26T20:04:39.496+05:30//பெற்ற (மகளையும்,மனைவியையும்)தாயைக்கூட காசுக்காக ...//பெற்ற (மகளையும்,மனைவியையும்)தாயைக்கூட காசுக்காக விற்றுவிடுவார்கள்//.)<br />நாய்க்கு தீர்ப்பு வழங்கியது ஓநாய்.bad words......க.மு.சுரேஷ்https://www.blogger.com/profile/00714815157206673252noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-67585138129201257712009-12-26T16:19:22.734+05:302009-12-26T16:19:22.734+05:30//பொறம்போக்கு பாடுங்க...
நான் ரத்தோரை சொல்லவில்லை...//பொறம்போக்கு பாடுங்க...<br /><br />நான் ரத்தோரை சொல்லவில்லை. தீர்ப்பளித்தவனை..//<br /><br />ஆம், அநியாமான தீர்ப்பு! அவன் பொண்ணுக்கு இது நடந்திருந்தா இப்படித்தான் தீர்ப்பு எழுதுவானா?Kodeeshttps://www.blogger.com/profile/17422917690973373051noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-69698141048108267522009-12-26T14:24:29.765+05:302009-12-26T14:24:29.765+05:30எனது கண்ணோட்டத்திலும் நீதி மன்றங்களை நம்பி வெம்பி ...எனது கண்ணோட்டத்திலும் நீதி மன்றங்களை நம்பி வெம்பி காத்திருந்தது வீண் செயலே என படுகிறது...<br />வேறென்ன செய்ய என்கிறீர்களா....<br />தமிழ் படங்கள் நாலு பார்த்து அதும்படி செய்திருக்கலாம்தான்.Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-47207289211546809652009-12-26T03:52:59.587+05:302009-12-26T03:52:59.587+05:30சினிமால வர்ற மாதிரி கதாநாயகன் இந்த உலகத்துல ஒரு ஆள...சினிமால வர்ற மாதிரி கதாநாயகன் இந்த உலகத்துல ஒரு ஆள் கூட கிடையாது...ஆனால் வில்லனை மாதிரி லட்சம் பேர் இருக்கிறார்கள் உங்களின் இந்த எழுத்தும் பதிவும் என்றோ ஒரு நாள் இந்த உலகதிருக்கு இரட்சகனை கொண்டு வருகிறதோ இல்லையோ அவனுக்கான தீயை கொண்டு வரும்....கமலேஷ்https://www.blogger.com/profile/13134754221723302734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-32995857153372011572009-12-25T23:51:30.037+05:302009-12-25T23:51:30.037+05:30இவனுங்களை எல்லாம் நடு ரோட்டுல வெச்சு சுட்டு தள்ளணு...இவனுங்களை எல்லாம் நடு ரோட்டுல வெச்சு சுட்டு தள்ளணும்தாரணி பிரியாhttps://www.blogger.com/profile/11626401674639255033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-75280887690333663072009-12-25T23:37:13.305+05:302009-12-25T23:37:13.305+05:30பேய் அரசாள பிணந்தின்னும் சாத்திரங்கள்...its a faul...பேய் அரசாள பிணந்தின்னும் சாத்திரங்கள்...its a faulty system. no one can do anything..கா.கிhttps://www.blogger.com/profile/16192173765278236780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-86837164119099617302009-12-25T22:59:26.423+05:302009-12-25T22:59:26.423+05:30’சிபி சக்கரவர்த்தி’ பேரைச் சொல்லி புளகாங்கிதம் அடை...’சிபி சக்கரவர்த்தி’ பேரைச் சொல்லி புளகாங்கிதம் அடைகிறோம்.<br /><br />‘கண்ணகி’ வரலாற்றைப் படித்துப் போற்றுகிறோம்.<br /><br />உண்மை நிலையைப் பார்க்கும் போது....அரங்கப்பெருமாள்https://www.blogger.com/profile/17148562878054259499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-44766632741101377952009-12-25T20:28:28.589+05:302009-12-25T20:28:28.589+05:30இதை படிக்கும் பொழுது என்னால் சொல்லாமல் இருக்க முடி...இதை படிக்கும் பொழுது என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை , இந்திய மீடியாவே ருச்சிக்கவிர்க்கு நடந்த கொடுமையை எங்களில் ஒருவருக்கு நடந்த்ததாக நினைத்து நாங்கள் எழுதியும் வருந்தியும் வருகிறோமே , எங்கள் இசைபிரியாவை பற்றி நீங்கள் வாயே திறக்காமல் இருப்பது ஏன்? மனிதத்தை புவியியல் தான் நிர்னையிக்கிறதா?Prakashhttps://www.blogger.com/profile/03169620301373957141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-1824328520701138202009-12-25T20:24:21.413+05:302009-12-25T20:24:21.413+05:30பணம் பாதாளம் வரைபாயும்... அதிகாரிகள் அலுவலகம் வரை ...பணம் பாதாளம் வரைபாயும்... அதிகாரிகள் அலுவலகம் வரை பாய எவ்வளவு நேரமாகும்.Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-12902826240903740222009-12-25T20:21:36.229+05:302009-12-25T20:21:36.229+05:30இது போன்ற வழக்குகளில் உண்மை குற்றவாளி ராம் ஜெத் மல...இது போன்ற வழக்குகளில் உண்மை குற்றவாளி ராம் ஜெத் மலானி தான். ஜெசிகா வழக்கிலிருந்து ருசிகா வரை! இன்னும் யார் கற்பழித்தாலும் மனுஷர்மா , ரத்தோர் போன்ற மஹாத்மாக்களுக்கு இவர் தான் ஆபத்பாண்டவர்.மனு ஷர்மா வழக்கில் நீதி பெற வருடங்கள் ஆகின. ருசிகாவிர்க்கு கிடைக்கவே இல்லை.Prakashhttps://www.blogger.com/profile/03169620301373957141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-101143468728497512009-12-25T18:13:52.907+05:302009-12-25T18:13:52.907+05:30இந்தியாவில் ஏழைக்கு ஒரு நீதி..! பணக்காரனுக்கு வேறொ...இந்தியாவில் ஏழைக்கு ஒரு நீதி..! பணக்காரனுக்கு வேறொரு நீதி..!<br /><br />இதுவொரு சிறந்த உதாரணம்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-39936769655986143282009-12-25T18:07:23.233+05:302009-12-25T18:07:23.233+05:30bastards!bastards!சுகுணாதிவாகர்https://www.blogger.com/profile/02443678708709301780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-37615568931137580662009-12-25T17:36:58.068+05:302009-12-25T17:36:58.068+05:30ருச்சிகா குடும்பத்தில் ஒருத்தருக்கு கூட மூளை இல்லை...ருச்சிகா குடும்பத்தில் ஒருத்தருக்கு கூட மூளை இல்லை. நான் அந்த குடும்பத்தில் ஒருத்தியா இருந்த அந்த ரத்தோர் என்ற போலீஸ் நாய்க்கு AIDS ரத்தம் உள்ள ஊசி போட்டு, AIDS முத்தின பிறகு அவன் கை, கால்கள் புண் ஆகும்படி செய்வேன். புண்களும் சீக்கிரம் ஆறது அவன் வாழும் காலம் முழுக்க உயிர் பயத்திலும், உறவுகளால் துரத்தி அடிக்கப்பட்டு தனிமையிலும் அவதி பட வைப்பேன். ருச்சிகா குடும்பமே ஒரு முட்டாள் குடும்பம்.Eswarihttps://www.blogger.com/profile/08154101533744198851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-14058009501045004582009-12-25T17:32:40.436+05:302009-12-25T17:32:40.436+05:30நானும் கார்க்கியை வழிமொழிகிறேன். அவ்ன் சரியாயிருந்...நானும் கார்க்கியை வழிமொழிகிறேன். அவ்ன் சரியாயிருந்தான் இந்த ராத்தோர் போன்றவர்கள் பயப்படுவார்கள்Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-51112034419437976382009-12-25T17:22:50.823+05:302009-12-25T17:22:50.823+05:30ஒருத்தன் ஒவ்வொரு நேர் வழியும் அடைத்தால் மாற்று பாத...ஒருத்தன் ஒவ்வொரு நேர் வழியும் அடைத்தால் மாற்று பாதையில் நீதி கேட்கலாம் அல்லது தீர்ப்பு தரலாம்.Eswarihttps://www.blogger.com/profile/08154101533744198851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-70642411695187095042009-12-25T17:05:15.091+05:302009-12-25T17:05:15.091+05:30இது போல அதிகாரவர்க்கத்தை எதிர்த்து மகனின் இறப்பிற்...இது போல அதிகாரவர்க்கத்தை எதிர்த்து மகனின் இறப்பிற்காக போராடி வென்ற நீலம் கட்டாராவிற்கு இப்ப தில்லியில் வேலையே இதே மாதிரி அதிகாரவர்க்கத்தால் பாதிக்கப்பட்டவங்களுக்காக நடக்கிற மெழுகுவத்தி போராட்டத்துல மெழுகுவத்தி ஏத்தறது தான்.. இண்டியா கேட்டில் அதான் நடக்குது அடிக்கடி. இது தொடர்கதையா நடந்துட்டே இருக்கு..:(முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-54011696661022014492009-12-25T16:40:36.876+05:302009-12-25T16:40:36.876+05:30//ஆறு மாத சிறை தண்டனை, ஆயிரம் ரூபாய் அபராதம்!//
ர...//ஆறு மாத சிறை தண்டனை, ஆயிரம் ரூபாய் அபராதம்!//<br /><br />ரத்ஹோரைவிட மோசமானவர்கள் திர்பளிதவர்கள்அப்துல் சலாம்https://www.blogger.com/profile/08014865871980492912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-33114622200273094692009-12-25T15:06:44.469+05:302009-12-25T15:06:44.469+05:30கே கே நான் கூட இது பற்றி எழுதலாம் என்று இருந்தேன்....கே கே நான் கூட இது பற்றி எழுதலாம் என்று இருந்தேன்..<br /><br />ஆத்திரம் தான் வருது அவர்களை நினைத்து .. என்னமோ போங்க!கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-80487931023035034232009-12-25T14:54:42.848+05:302009-12-25T14:54:42.848+05:30கண்ணீரைத்தவிர வேறு ஒன்றும் இல்லை. பெற்ற தாயைக்கூட ...கண்ணீரைத்தவிர வேறு ஒன்றும் இல்லை. பெற்ற தாயைக்கூட காசுக்காக விற்றுவிடுவார்கள்.கண்ணகிhttps://www.blogger.com/profile/17237928303474119119noreply@blogger.com