tag:blogger.com,1999:blog-7128398211941711301.post751385279312937555..comments2023-10-30T16:31:07.150+05:30Comments on பரிசல் கிருஷ்ணா : உங்கள் பொன்னான வாக்கை...பரிசல்காரன்http://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-7128398211941711301.post-27591690493012314172011-04-14T10:51:40.767+05:302011-04-14T10:51:40.767+05:30அருமையான சிந்தனை /தர்க்கம்
வாழ்த்துக்கள்.
குறிப்...அருமையான சிந்தனை /தர்க்கம் <br />வாழ்த்துக்கள்.<br /><br />குறிப்பாக....... <br /><br />//(கவனிக்க: உடன் பாட. உடன்பட அல்ல!)//<br />//இந்தத் தேர்தலில் இரண்டே அலைதான். திமுக ஆதரவு அலை. திமுக எதிர்ப்பு அலை. //<br /><br />BRILLIANT<br /><br />உங்கள் அனுமதியுடன் ஒரு சிறிய மாற்றம்:<br />"அடுத்த ஐந்தாண்டு உங்கள் வாழ்வு செழிக்க நீங்கள் ஆளுங்கட்சிக்கு உழைத்துத்தான் ஆகவேண்டும்.. அதிலெந்த மாற்றமும் இருக்கப் போவதில்லை."<br /><br />இன்னும் சரியாக ஒரு மாதம் பொறுத்திருங்கள்!<br />வரப்போகும் (2012)ஏப்ரல 13 சித்திரை திருநாளா அல்லது நந்தன ஆண்டு பிறப்பா என்பது தெரிந்து விடும்!Ganpathttps://www.blogger.com/profile/03885246865111293275noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-67463098779424997462011-04-14T03:52:12.263+05:302011-04-14T03:52:12.263+05:30good!good!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-2907687282247558302011-04-13T23:39:42.596+05:302011-04-13T23:39:42.596+05:30அடுத்த ஐந்தாண்டு உங்கள் வாழ்வு செழிக்க நீங்கள் உழை...அடுத்த ஐந்தாண்டு உங்கள் வாழ்வு செழிக்க நீங்கள் உழைத்துத்தான் ஆகவேண்டும்.. அதிலெந்த மாற்றமும் இருக்கப் போவதில்லை.''<br /> இது தான் நிதர்சனம் . ஆகவே இது பிடிச்சிருக்கு.Mahi_Grannyhttps://www.blogger.com/profile/18206681181249794363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-48202446274487829002011-04-13T22:35:27.920+05:302011-04-13T22:35:27.920+05:30ஓட்டுப்போட்டாச்சு. நான் சப்போர்ட் பண்ணும் கிரிக்கெ...ஓட்டுப்போட்டாச்சு. நான் சப்போர்ட் பண்ணும் கிரிக்கெட் டீம் ஜெயிக்கவேண்டும் என்ற ஒரு ஆசை/ஆர்வம் போலவே, நான் ஓட்டு போட்ட கட்சியும் ஜெயிக்கவேண்டும் என்பது போன்ற மன உணர்வு. ஆனால் சரியான கட்சிக்கு ஓட்டுப் போட்டேனா என்று கேட்டால் காரணம் சொல்ல முடியாத குழப்பமான மனநிலை தான். கடைசி இரண்டு வாக்கியம் நச்.பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-30968094452274007192011-04-13T20:42:08.274+05:302011-04-13T20:42:08.274+05:30கண்டிப்பாக இதைப் பார்க்கவும்..
http://www.youtube...கண்டிப்பாக இதைப் பார்க்கவும்.. <br />http://www.youtube.com/watch?v=3kKxkNKyjtA<br />http://www.youtube.com/watch?v=touFLwVtZbY<br />http://www.youtube.com/watch?v=AieUibFftxc<br />http://www.youtube.com/watch?v=j0nKL6UUFac<br />http://www.youtube.com/watch?v=rHyQxNR0-zgEINSTEEN RAVIhttps://www.blogger.com/profile/15646581510590593191noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-75298281769417365782011-04-13T19:45:03.609+05:302011-04-13T19:45:03.609+05:30வருத்தமான விஷயம் - தமிழ்நாட்டுத் தேர்தலையும் , வாக...வருத்தமான விஷயம் - தமிழ்நாட்டுத் தேர்தலையும் , வாக்காளர்களையும் மிகக் கேவலமாக எல்லோரும் பார்க்கிறார்கள். திருமங்கலம் ஃஃபார்முலாவை தேர்தல் கமிஷன் முளையிலேயே கிள்ளி எறிந்து இருந்தால் இந்த அளவுக்கு வியாதி பரவி இருக்காது.<br /><br />சந்தோஷமான விஷயம் - விஜயகாந்தின் மூகமூடி ( நான் தான் தமிழகத்தின் விடிவெள்ளி) கிழிக்கப்பட்டது . முகவும் , ஜெவும் gap10 க்கு எதிராக 6 வருடமாக சாதிக்க முடியாததை வடிவேலு 25 நாட்களில் சாதித்தார்.kailashhttps://www.blogger.com/profile/15889295357839859377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-28687920709436415782011-04-13T16:25:34.954+05:302011-04-13T16:25:34.954+05:30இப்ப தான் ஓட்டு போட்டுட்டு வந்தேன்.மதியம் பூத்தில்...இப்ப தான் ஓட்டு போட்டுட்டு வந்தேன்.மதியம் பூத்தில் கூட்டமே இல்லை.அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-1062606050344871342011-04-13T16:19:31.894+05:302011-04-13T16:19:31.894+05:30அதெல்லாம் சரி ஓட்டு போட்டீங்களா? இல்லையா?அதெல்லாம் சரி ஓட்டு போட்டீங்களா? இல்லையா?செல்ல நாய்க்குட்டி மனசுhttps://www.blogger.com/profile/05729796491849090114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-78812166369835715782011-04-13T11:36:27.418+05:302011-04-13T11:36:27.418+05:30மிக யதார்த்தமான பதிவு
நன்றிமிக யதார்த்தமான பதிவு <br />நன்றிகுரங்குபெடல்https://www.blogger.com/profile/00533020725975960384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-57167994320593776922011-04-13T11:34:42.571+05:302011-04-13T11:34:42.571+05:30நல்ல அலசல் திரு கிருஷ்ணா.
ஓட்டு போட்டு விட்டோம்.
வ...நல்ல அலசல் திரு கிருஷ்ணா.<br />ஓட்டு போட்டு விட்டோம்.<br />வாழ்த்துக்கள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-62829051196965397582011-04-13T11:12:12.416+05:302011-04-13T11:12:12.416+05:30அடுத்த ஐந்தாண்டு உங்கள் வாழ்வு செழிக்க நீங்கள் உழை...அடுத்த ஐந்தாண்டு உங்கள் வாழ்வு செழிக்க நீங்கள் உழைத்துத்தான் ஆகவேண்டும்.. அதிலெந்த மாற்றமும் இருக்கப் போவதில்லை. ///<br /><br />சச்சி புட்டயே தல !!!!!!!!!!பாண்டி-பரணிhttps://www.blogger.com/profile/04307737865277039223noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-8730724648127894902011-04-13T10:14:31.844+05:302011-04-13T10:14:31.844+05:30//அடுத்த ஐந்தாண்டு உங்கள் வாழ்வு செழிக்க நீங்கள் உ...//அடுத்த ஐந்தாண்டு உங்கள் வாழ்வு செழிக்க நீங்கள் உழைத்துத்தான் ஆகவேண்டும்.. அதிலெந்த மாற்றமும் இருக்கப் போவதில்லை. //<br /><br />:)இளங்கோhttps://www.blogger.com/profile/07138340647750591045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-40463853168967571142011-04-13T09:28:31.247+05:302011-04-13T09:28:31.247+05:30super ya...super ya...selventhiranhttps://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-9037254450870324212011-04-13T09:08:07.525+05:302011-04-13T09:08:07.525+05:30அதுவரை முதல்வர் கலைஞரெல்லாம் சொல்லி வந்த சன் டிவிய...அதுவரை முதல்வர் கலைஞரெல்லாம் சொல்லி வந்த சன் டிவியினர் பிறகு கருணாநிதி என்றே குறிப்பிட்ட ஆரம்பித்தது பேசப்பட்டது. ////<br /><b>இது தவறு தலைவரே..., சன் டி.வி ஆரம்பத்திலிருந்தே கருணாநிதி என்றுதான் சொல்லி வருகிறது. ஆட்சியிலிருந்தால் முதல் அமைச்சர் கருணாநிதி....ஆட்சியில் இல்லாவிட்டால் தி.மு.க.தலைவர் கருணாநிதி என்று அழைப்பார்கள்.கலைஞர் என்று சொன்னதே இல்லை. தினகரனும் அப்படித்தான். கே.பி.கந்தசாமி காலத்திலிருந்தே கருணாநிதி தான்.</b>ரஹீம் கஸ்ஸாலிhttps://www.blogger.com/profile/08374440475094544978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-80636923589048769572011-04-13T08:05:13.376+05:302011-04-13T08:05:13.376+05:30நல்லாத்தான் அலசியிருக்கீங்க!!நல்லாத்தான் அலசியிருக்கீங்க!!தெய்வசுகந்திhttps://www.blogger.com/profile/01165404533789437524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-80814492434738017922011-04-13T01:58:04.212+05:302011-04-13T01:58:04.212+05:30//முழுதாகப் படித்து விட்டீர்களா? //
ம்ம்.. படிச்ச...//முழுதாகப் படித்து விட்டீர்களா? //<br /><br />ம்ம்.. படிச்சாச்..<br /><br />ஆனா எனக்கு அரசியல் எப்டி புரிய வச்சாலும் புரியாது. இங்க தொழிலாளருக்கு எந்த கட்சி சாதகமா இருக்கோ அதுக்கு வாக்கு போடுவேன் :)<br /><br />நல்ல அலசல் கிருஷ்ணா. <br /><br />//அடுத்த ஐந்தாண்டு உங்கள் வாழ்வு செழிக்க நீங்கள் உழைத்துத்தான் ஆகவேண்டும்.. அதிலெந்த மாற்றமும் இருக்கப் போவதில்லை. <br />ஆல் த பெஸ்ட்!//<br /><br />:))))சுசிhttps://www.blogger.com/profile/18400482434481818090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-3030362643076285972011-04-13T01:53:28.373+05:302011-04-13T01:53:28.373+05:30@ஸ்ரீராம்
நம்பாமலிருக்க இதிலென்ன இருக்கிறது! நாமி...@ஸ்ரீராம்<br /><br />நம்பாமலிருக்க இதிலென்ன இருக்கிறது! நாமிருவரும் யோசித்ததுதான் இன்றைக்கு சாமானியனின் மனதிலிலும் இருக்கிறது என்று எண்ணுகிறேன். என் பர்த்டே அன்னைக்கு தெரிஞ்சுடும்!<br /><br />:-))பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-15410230595160838512011-04-13T01:35:01.291+05:302011-04-13T01:35:01.291+05:30பரிசல்..
நம்புவதும் நம்பாததும் உங்க இஷ்டம்.
நான்...பரிசல்.. <br />நம்புவதும் நம்பாததும் உங்க இஷ்டம். <br />நான் ஜாக்கி சேகரின் இன்றைய பதிவில் இட்ட பின்னூட்டமும் அதுக்கப்புறம் நான் அவரிடம் போனில் பேசியதையும் அப்படியே டைப் பண்ணா மாதிரி இருக்கு இவ்விடுகை.. <br /><br />நாமிருவரும் கொஞ்சம் கூட மாற்றமில்லால் யோசித்திருக்கிறோம் இவ்விஷயத்தில். எல்லாரும் இப்படியே யோசிச்சாங்கன்னா காட்டாட்சி ஒழியும்<br /><br />என்றும் அன்புடன்<br />பாஸ்டன் ஸ்ரீராம்sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.com