tag:blogger.com,1999:blog-7128398211941711301.post7369606008541252045..comments2023-10-30T16:31:07.150+05:30Comments on பரிசல் கிருஷ்ணா : தொலைந்து போனவனின் தந்தைபரிசல்காரன்http://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-7128398211941711301.post-91040111503216772542009-08-06T17:28:29.104+05:302009-08-06T17:28:29.104+05:30///மங்களூர் சிவா said...
/
அப்பாவி முரு said...
/...///மங்களூர் சிவா said...<br />/<br />அப்பாவி முரு said...<br /><br />////கீழே இருக்கும் இரண்டு பாராவும் கூட கவிதைதானா என்று படித்துச் சொல்லவும்!//<br /><br /><br /><br />கொடிக்கம்பத்தை படுக்க வச்சு அளந்தா அது, நீளம்!<br /><br />அதே கொடிக்கம்பத்தை நிக்க வச்சு அளந்தா அது உயரம்!!<br />/<br /><br />சூப்பர்!//<br /><br />repeatuuuuuuuuuEswarihttps://www.blogger.com/profile/08154101533744198851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-37208775094897821852009-07-31T15:14:56.738+05:302009-07-31T15:14:56.738+05:30/
ஸ்வாமி ஓம்கார் said...
உங்கள் கவிதையில் தொல.../<br />ஸ்வாமி ஓம்கார் said...<br /><br /> உங்கள் கவிதையில் தொலைந்துபோனேன்.<br /><br /> நிகழ்வுகள் கண் முன்காட்டும் தன்மை உங்கள் எழுத்துக்கு உண்டு.<br />/<br /><br />வழிமொழிஞ்சிக்கிறேன்<br />:))மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-67305702220554184042009-07-31T15:14:34.310+05:302009-07-31T15:14:34.310+05:30/
அப்பாவி முரு said...
////கீழே இருக்கும் இர.../<br /> அப்பாவி முரு said...<br /><br /> ////கீழே இருக்கும் இரண்டு பாராவும் கூட கவிதைதானா என்று படித்துச் சொல்லவும்!//<br /><br /><br /><br /> கொடிக்கம்பத்தை படுக்க வச்சு அளந்தா அது, நீளம்!<br /><br /> அதே கொடிக்கம்பத்தை நிக்க வச்சு அளந்தா அது உயரம்!!<br />/<br /><br />சூப்பர்!மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-30423247855449090552009-07-29T16:51:37.256+05:302009-07-29T16:51:37.256+05:30இரண்டு கவிதைகளுமே வார்த்தை ஜாலங்களற்ற அற்புதம் கிர...இரண்டு கவிதைகளுமே வார்த்தை ஜாலங்களற்ற அற்புதம் கிருஷ்ணா!வாழ்த்துக்களும் அன்பும்..பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-44062954701128310282009-07-29T09:33:56.341+05:302009-07-29T09:33:56.341+05:30Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணை...Hi<br /><br />உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான <a href="http://www.seidhivalaiyam.in" rel="nofollow">www.seidhivalaiyam.in</a>ல் பதித்துள்ளோம். அதை <a href="http://seidhivalaiyam.in/2009/07/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88/" rel="nofollow">இங்கு</a> சரி பார்த்து கொள்ளவும்.<br /><br />உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள <a href="http://www.seidhivalaiyam.in" rel="nofollow">இந்த தமிழ் இணையத்தில்</a> தங்களை பதிவு செய்து கொள்ளவும்.<br /><br />நட்புடன் <br />செய்திவளையம் குழுவிநர்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-61708774730011859202009-07-29T09:13:26.752+05:302009-07-29T09:13:26.752+05:30ஹெல்லோ பரிசல் காரரே..
என் பெயர் செந்தில், என்னை உ...ஹெல்லோ பரிசல் காரரே..<br /><br />என் பெயர் செந்தில், என்னை உங்களுக்குத் தெரியாது ஆனால் உங்களை எனக்குத்தெரியும், லக்கியில் வலைபதிவில் இருந்துதான் வருகிறேன்..<br /><br />நீங்கள் சுஜாதாவில் சிறு சிறு சிறுகதைகள் படிச்சிட்டீங்கன்னு நினைக்கிறேன்.. அதுல இருக்க ஒரு சிறுகதை அப்படியே உங்களோட கவிதையா மாறி இருக்கு...<br /><br />உங்களுக்கு தெரியும் சுஜாதாவை படித்தவர்கள் இங்கு நிறைய ஸோ.. நம் எழுத்துக்களில் மற்றவர்களின் தாக்கம் இருக்கலாம் ஆனால் அவர்களின் ஆக்கம் இருக்க கூடாது..<br /><br />நன்றி..<br /><br />மதன் செந்தில்மதன்செந்தில்https://www.blogger.com/profile/13017726365007937186noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-30497463142469909292009-07-29T08:46:52.376+05:302009-07-29T08:46:52.376+05:30நல்ல கவிதைகள் பரிசல்.
இன்னும் நிரைய...!!நல்ல கவிதைகள் பரிசல்.<br />இன்னும் நிரைய...!!ஆ.சுதாhttps://www.blogger.com/profile/10044820991279194722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-68857230327616291992009-07-29T08:11:22.478+05:302009-07-29T08:11:22.478+05:30நன்றி கும்க்கி (இங்கெயே தான் இருக்கும் இன்னும் பல ...நன்றி கும்க்கி (இங்கெயே தான் இருக்கும் இன்னும் பல தடவை படிக்கலாம்!)<br /><br />நன்றி யாத்ரா!<br /><br />நன்றி மணிகண்டன்!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-82616445872412868812009-07-29T03:52:11.134+05:302009-07-29T03:52:11.134+05:30கவிதை ரொம்ப நல்லா இருக்கு பரிசல். அடிக்கடி எழுதுங்...கவிதை ரொம்ப நல்லா இருக்கு பரிசல். அடிக்கடி எழுதுங்க.மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-42505495577971749312009-07-29T02:15:02.473+05:302009-07-29T02:15:02.473+05:30இரண்டு கவிதைகளுமே மிகவும் பிடித்திருக்கிறது.இரண்டு கவிதைகளுமே மிகவும் பிடித்திருக்கிறது.யாத்ராhttps://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-34406652054663364042009-07-28T23:02:34.426+05:302009-07-28T23:02:34.426+05:30ஹி..ஹி.
(லேசா தலய சொறிஞ்சிட்டே ரெண்டு மூனு தடவ படி...ஹி..ஹி.<br />(லேசா தலய சொறிஞ்சிட்டே ரெண்டு மூனு தடவ படிச்சிட்டேன்)Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-2713280812116417582009-07-28T22:23:18.092+05:302009-07-28T22:23:18.092+05:30@ ஆதவா
உங்களுக்குக் கொஞ்சம் விரிவாகவே...
//தற்செ...@ ஆதவா<br /><br />உங்களுக்குக் கொஞ்சம் விரிவாகவே...<br /><br />//தற்செயலாக இந்த பக்கம் வந்தேன் பரிசல். //<br /><br />அதுல என்ன தப்பு? ஐயோ தெரியாம வந்துட்டேன்னு சொல்ற மாதிரி இருக்கு! :-))))<br /><br />முதல் கவிதை குறித்த விமர்சனத்துக்கு நன்றி!<br /><br />//இரண்டாவது கவிதையில் அவன் வீட்டு நாய்<br />ஒரு வாரமாக சாப்பிடாமலிருந்தது. எனும் வரிகள் இடைஞ்சலாக இருப்பதாக உணருகிறேன்//<br /><br />இதற்குப் பின்னே ஒரு கதை இருக்கிறது ஆதவா. கவிஞன் (நாந்தான்) என்ன சொல்கிறானென்றால் ஃபோட்டோ கொடுத்ததோடு நண்பர்களிடமிருந்து எந்த சலனமுமில்லை. நாய்கூட சாப்பிடாமல் இருந்து தன் துக்கத்தை தெரியப்படுத்துகிறது என்கிறார்.<br /><br />//"அவன் வீட்டு" என்பதற்குப் பதிலாக "அவர் வீடு" என்று குறிப்பிடவேண்டுமென நினைக்கிறேன். ///<br /><br />இதையும் நீங்கள் புரிந்துகொள்ளாதது ஆச்சர்யமாயிருக்கிறது! அதாவத் இதில் கவிஞன் (மறுபடி நாந்தான்!) என்ன சொல்கிறானென்றால்---<br /><br />அவன் - தந்தையல்ல.. தியாகராஜன்தான். என்றேனும் தியாகராஜன் வருவானென்று வீட்டை தியாகராஜனின் வீடாகத்தான் அவர் (தந்தை) வைத்திருக்கிறார் என்பதே கவிஞனின் கருத்து!<br /><br />இதையெல்லாம் சொன்னா வாசகனின் எண்ணத்தில் குறுக்கிடுவதாய் ஆகும்! என்றாலும் நீங்கள் கேட்டதால் சொல்கிறேன்.பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-76144379499455157972009-07-28T22:16:28.925+05:302009-07-28T22:16:28.925+05:30@ ஜ்யோவ்ராம் சுந்தர்
ஜ்யோவ்ண்ணா..
உங்க ஒருத்தர்...@ ஜ்யோவ்ராம் சுந்தர்<br /><br />ஜ்யோவ்ண்ணா.. <br /><br />உங்க ஒருத்தர் கமெண்டை எவ்ளோ நேரம் எதிர்பார்த்தேன் தெரியுமா? காலைலயே வந்து இதைச் சொல்லியிருக்கககூடாதா? கொஞ்சம் கெத்தா எல்லாருக்கும் பதில் சொல்லியிருப்பேன்ல!<br /><br />@ வினிதா, வண்ணத்துப்பூச்சியார், நர்சிம்<br /><br />நன்றி!<br /><br />@ அப்பாவி முரு<br /><br />கலக்கல்! நீர் அப்பாவி இல்ல.. அடப்பாவி!<br /><br />@ விக்னேஸ்வரி & அத்திரி<br /><br />மிகவும் நன்றி!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-997360317789452172009-07-28T22:13:32.005+05:302009-07-28T22:13:32.005+05:30@ இயற்கை
ஆமாங்க!
@ silverhawks
THanks!
@ அப்து...@ இயற்கை<br /><br />ஆமாங்க!<br /><br />@ silverhawks<br /><br />THanks!<br /><br />@ அப்துல்லா <br />கி கி கிபரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-26003595154912307882009-07-28T21:02:23.264+05:302009-07-28T21:02:23.264+05:30தற்செயலாக இந்த பக்கம் வந்தேன் பரிசல்.
முதல் கவித...தற்செயலாக இந்த பக்கம் வந்தேன் பரிசல். <br /><br />முதல் கவிதை பிரமாதம். ஆனால் அதில் தவறுமில்லை. சுயநலம் சார்ந்த சிந்தனைகளோடு பாதங்கள் திரும்புவதில் என்ன தவறு இருக்கப் போகிறது. அவரவர்க்கு அவரவர் வாழ்க்கை...!!! <br /><br />இரண்டாவது கவிதையில் அவன் வீட்டு நாய்<br />ஒரு வாரமாக சாப்பிடாமலிருந்தது. எனும் வரிகள் இடைஞ்சலாக இருப்பதாக உணருகிறேன் பின்னர், "அவனது தந்தையைப் பார்க்கச் சென்றிருந்தேன்" எனும் வரிகளுக்குப் பிறகு "அவன் வீட்டு" என்பதற்குப் பதிலாக "அவர் வீடு" என்று குறிப்பிடவேண்டுமென நினைக்கிறேன். <br /><br />நன்றாக இருக்கிறது<br /><br />அன்புடன்<br />ஆதவாஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-63001220861896777392009-07-28T20:08:20.346+05:302009-07-28T20:08:20.346+05:30//நெரிசலதிகமாக ஆகியிருந்தது.
எனக்கு வீட்டுக்குச் ச...//நெரிசலதிகமாக ஆகியிருந்தது.<br />எனக்கு வீட்டுக்குச் செல்ல நேரமாகிவிட்டிருந்தது.//<br /><br />நிகழ்காலம்...............அத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-24459052603855672222009-07-28T17:35:56.824+05:302009-07-28T17:35:56.824+05:30மிக அழகான வரிகள். ரொம்ப நல்லாருக்கு பரிசல்.மிக அழகான வரிகள். ரொம்ப நல்லாருக்கு பரிசல்.விக்னேஷ்வரிhttps://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-4585813495289927312009-07-28T17:35:06.373+05:302009-07-28T17:35:06.373+05:30////கீழே இருக்கும் இரண்டு பாராவும் கூட கவிதைதானா எ...////கீழே இருக்கும் இரண்டு பாராவும் கூட கவிதைதானா என்று படித்துச் சொல்லவும்!//<br /><br /><br /><br />கொடிக்கம்பத்தை படுக்க வச்சு அளந்தா அது, நீளம்!<br /><br />அதே கொடிக்கம்பத்தை நிக்க வச்சு அளந்தா அது உயரம்!!அப்பாவி முருhttps://www.blogger.com/profile/14116217569828175419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-18518378185991860072009-07-28T17:16:16.744+05:302009-07-28T17:16:16.744+05:30//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
ரெண்டு கவிதைகளுமே ரொ...//ஜ்யோவ்ராம் சுந்தர் said... <br />ரெண்டு கவிதைகளுமே ரொம்ப நல்லா வந்திருக்கு பரிசல். ஆடம்பர வார்த்தைப் பூச்சுகளற்ற நேரடிக் கவிதைகள். தொடர்ந்து எழுதும்படி கேட்டுக் கொள்கிறேன். <br />//<br /><br />ஆறுமுகம்...நர்சிம்https://www.blogger.com/profile/10158341274938867528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-48749547228643179082009-07-28T16:57:40.552+05:302009-07-28T16:57:40.552+05:30நல்லாயிருக்கு நண்பா.
நீங்க கலக்குங்க..நல்லாயிருக்கு நண்பா. <br /><br />நீங்க கலக்குங்க..butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-13281017081944100622009-07-28T16:35:37.047+05:302009-07-28T16:35:37.047+05:30நிஜமா நல்லா இருக்குங்க பரிசல் கிருஷ்ணா.
( நாங்கெல...நிஜமா நல்லா இருக்குங்க பரிசல் கிருஷ்ணா.<br /><br />( நாங்கெல்லாம் எழுதுறதே கவிதை மாதிரி தான்... )<br /><br />:-)<br /><br />-- <br />வினிதாVinithahttps://www.blogger.com/profile/03147563077065406059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-92004572590980986642009-07-28T12:57:20.267+05:302009-07-28T12:57:20.267+05:30ரெண்டு கவிதைகளுமே ரொம்ப நல்லா வந்திருக்கு பரிசல். ...ரெண்டு கவிதைகளுமே ரொம்ப நல்லா வந்திருக்கு பரிசல். ஆடம்பர வார்த்தைப் பூச்சுகளற்ற நேரடிக் கவிதைகள். தொடர்ந்து எழுதும்படி கேட்டுக் கொள்கிறேன். <br /><br />லக்கி, நீங்க பாராவாக எழுதியிருப்பதும் கவிதைதான் :)ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-72815547069103515442009-07-28T12:36:00.389+05:302009-07-28T12:36:00.389+05:30// இயற்கை said...
ஓ...இப்படி கூட கவிதை எழுதலாமோ:...// இயற்கை said... <br />ஓ...இப்படி கூட கவிதை எழுதலாமோ:-)<br /><br /><br />//<br /><br />குட் கொஸ்டீன் :)எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-44570297714723986902009-07-28T12:15:21.372+05:302009-07-28T12:15:21.372+05:30"தொலைந்து போனவனின் தந்தை" இதை கவிதை என்ற..."தொலைந்து போனவனின் தந்தை" இதை கவிதை என்று ஒப்புகொள்ள இயலவில்லை. கதை எழுதுவதற்கான எல்லா தகுதியும் உங்களுக்கு உண்டு.silverhawkshttps://www.blogger.com/profile/01978037886006529318noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-34057590871213792182009-07-28T10:49:09.136+05:302009-07-28T10:49:09.136+05:30ஓ...இப்படி கூட கவிதை எழுதலாமோ:-)ஓ...இப்படி கூட கவிதை எழுதலாமோ:-)*இயற்கை ராஜி*https://www.blogger.com/profile/17543463101351332439noreply@blogger.com