tag:blogger.com,1999:blog-7128398211941711301.post6485758555429000953..comments2023-10-30T16:31:07.150+05:30Comments on பரிசல் கிருஷ்ணா : எப்போதோ எழுதி வைத்த கவிதைகள்பரிசல்காரன்http://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-7128398211941711301.post-81098876116346005972009-08-11T20:58:38.881+05:302009-08-11T20:58:38.881+05:30கண்கள் கலங்கி விட்டன
நன்றிகள் உங்களுக்கு!கண்கள் கலங்கி விட்டன<br />நன்றிகள் உங்களுக்கு!யாழினிhttps://www.blogger.com/profile/14480647150832554765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-84334678859109526462009-08-11T11:05:14.153+05:302009-08-11T11:05:14.153+05:30உங்களுக்கு இங்கே
தமிழென்ற
உணர்வில்லை.
அவர்களுக்கு ...உங்களுக்கு இங்கே<br />தமிழென்ற<br />உணர்வில்லை.<br />அவர்களுக்கு அங்கே<br />தமிழென்றால்<br />உணவில்லை.<br />இந்த வரிகளில் நான்<br />வீழ்ந்துவிட்டேன் <br />தமிழ்நாட்டில் நிறையப்பேர் <br />செம்மொழி என்றும், நாங்களெல்லாம் <br />பச்சைத் தமிழன் என்று பிதற்றிக்கொண்டு இருக்கிறார்கள் <br />உண்மையான தமிழன் யாரென்று தெரியாமல்ராமகிருஷ்ணன் தhttps://www.blogger.com/profile/15535738585930632471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-78658886586355697562009-08-11T11:04:48.063+05:302009-08-11T11:04:48.063+05:30உங்களுக்கு இங்கே
தமிழென்ற
உணர்வில்லை.
அவர்களுக்கு ...உங்களுக்கு இங்கே<br />தமிழென்ற<br />உணர்வில்லை.<br />அவர்களுக்கு அங்கே<br />தமிழென்றால்<br />உணவில்லை.<br />இந்த வரிகளில் நான்<br />வீழ்ந்துவிட்டேன் <br />தமிழ்நாட்டில் நிறையப்பேர் <br />செம்மொழி என்றும், நாங்களெல்லாம் <br />பச்சைத் தமிழன் என்று பிதற்றிக்கொண்டு இருக்கிறார்கள் <br />உண்மையான தமிழன் யாரென்று தெரியாமல்ராமகிருஷ்ணன் தhttps://www.blogger.com/profile/15535738585930632471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-29985831924400141342009-08-10T21:17:34.383+05:302009-08-10T21:17:34.383+05:30எப்ப எழுதினா என்ன பாஸ்..?
இப்பவும் வீரியம் இருக்கு...எப்ப எழுதினா என்ன பாஸ்..?<br />இப்பவும் வீரியம் இருக்கு!!!கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-46620337933383856502009-08-10T21:17:26.573+05:302009-08-10T21:17:26.573+05:30எப்ப எழுதினா என்ன பாஸ்..?
இப்பவும் வீரியம் இருக்கு...எப்ப எழுதினா என்ன பாஸ்..?<br />இப்பவும் வீரியம் இருக்கு!!!கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-54953944114854159042009-08-09T12:24:44.996+05:302009-08-09T12:24:44.996+05:30காலம் தாழ்ந்து வந்தாலும் நல்ல கவிதை.
இது போல ஈழ ...காலம் தாழ்ந்து வந்தாலும் நல்ல கவிதை. <br /><br />இது போல ஈழ இனப்படுகொலை பற்றி கவிக்கோ அப்துல் ரஹ்மான் ஒரு கவிதை வெளியிட்டுள்ளார், அது பின்வருமாறு... <br /><br />இரத்தம் வெவ்வேறு நிறம் அங்கே பிணங்கள் விழுந்து கொண்டிருக்கின்றன<br />நாம் “எத்தனை விக்கெட்டுகள் விழுந்தன?” என்று விசாரித்துக் கொண்டிருக்கிறோம்!<br /><br />அங்கே குண்டுகள் வெடித்துக் கொண்டிருகின்றன<br />நாம் பட்டாசு வெடித்துப்பரவசப்பட்டுக் கொண்டிருக்கிறோம்!<br /><br />அவர்கள்வேட்டையாடப்பட்டுக் கதறிக் கொண்டிருக்கிறார்கள்<br />நாம் வெள்ளித் திரைகளுக்கு முன் விசிலடித்துக் கொண்டிருக்கிறோம்!<br /><br />அவர்கள் கற்பழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்<br />நாம் “கற்பில் சிறந்தவள் கண்ணகியா? சீதையா?”<br />என்று பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கிறோம்!<br /><br />அவர்கள் வெளிச்சத்தின் விளைச்சலுக்கு<br />இரத்தம் சொரிந்துக் கொண்டிருக்கிறார்கள்<br />நாம் இருட்டுக் காடுகளுக்கு வேர்வை வார்த்துக் கொண்டிருக்கிறோம்!<br /><br />அவர்கள் சயனைட் அருந்திக் கொண்டிருக்கிறார்கள்<br />நாம் அதர பானம் பருகிக் கொண்டிருக்கிறோம்!<br /><br />இதில் வியப்பேதும் இல்லை<br />அவர்கள் கவரிமான்கள்<br />நாம் கவரிகள்<br />இதோ தேவவேடம் போட்ட சாத்தான்கள் வேதம் ஓதுகின்றன!<br /><br />இதோ இரத்தப் பற்களை மறைத்த ஓநாய்கள்<br />நீரைக் கலக்கிய பழியை ஆடுகளின் மீது சுமத்திக் கொண்டிருக்கின்றன!<br /><br />இதோ சித்தாந்த வித்துவான்கள்<br />ஒப்பாரியில் ராகப் பிழை கண்டுபிடித்துக்கொண்டிருக்கிறார்கள்!<br /><br />இதோ வெள்ளைக் கொடி வியாபாரிகள்<br />விதவைகளின் புடவைகளை உருவிக் கொண்டிருக்கிறார்கள்!<br /><br />அன்று அசோகன் அனுப்பிய போதிமரக் கன்று ஆயுதங்கள் பூக்கின்றது, இன்று<br />அசோகச் சக்கரத்தின் குருட்டு ஓட்டத்தில்<br />கன்றுகளின் இரத்தம் பெருகிக் கொண்டிருக்கிறது!<br /><br />தாய்ப் பசுவோ<br />கவர்ச்சியான சுவரொட்டிகளைத் தின்று<br />அசைபோட்டுக் கொண்டிருக்கிறது!!<br /><br />-கவிக்கோ அப்துல் ரகுமான்Narendrakumarhttps://www.blogger.com/profile/12260339021984176935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-31354067693677264952009-08-08T22:38:47.176+05:302009-08-08T22:38:47.176+05:30:((
ப்ச்:((<br />ப்ச்மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-45609517134836071682009-08-06T14:28:32.194+05:302009-08-06T14:28:32.194+05:30கவிதை உண்மையிலேயே நல்லாருக்கு ஆமாம் சொல்லிப்புட்டன...கவிதை உண்மையிலேயே நல்லாருக்கு ஆமாம் சொல்லிப்புட்டன்ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-47337118143583842172009-08-06T14:28:01.184+05:302009-08-06T14:28:01.184+05:30பரிசல் > ஏன், வீட்லதான் ?பரிசல் > ஏன், வீட்லதான் ?ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-12205204511348850732009-08-06T14:27:51.271+05:302009-08-06T14:27:51.271+05:30எங்கய்யா இருந்தீங்க ? இவ்ளோ நான் ?எங்கய்யா இருந்தீங்க ? இவ்ளோ நான் ?ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-14615672933675024042009-08-06T14:27:35.202+05:302009-08-06T14:27:35.202+05:30நாங்களும் ரவுடிதான்னு எப்படி காட்டுறது,
அவ்வ்வ்வ...நாங்களும் ரவுடிதான்னு எப்படி காட்டுறது, <br /><br />அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-4352741961258596622009-08-06T04:45:48.047+05:302009-08-06T04:45:48.047+05:30வலியை விளக்கும் போது, அதை பாராட்ட விரும்பவில்லை.சி...வலியை விளக்கும் போது, அதை பாராட்ட விரும்பவில்லை.சில வரிகளை படிக்கும் போது, உள்ளத்தில் முள் தைக்கிற உணர்வு...அரங்கப்பெருமாள்https://www.blogger.com/profile/17148562878054259499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-55209337334684822002009-08-05T23:56:43.032+05:302009-08-05T23:56:43.032+05:30//இந்தியாவின் உதவிகள் போலவே
இந்தக் கவிதைகளும்
காலம...//இந்தியாவின் உதவிகள் போலவே<br />இந்தக் கவிதைகளும்<br />காலம் தாழ்ந்து.//<br />நறுக் <br />http://nilamagal-nila.blogspot.com/2009/03/blog-post_16.htmlnilahttps://www.blogger.com/profile/18166164114795960243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-85856942701724482472009-08-05T23:11:40.740+05:302009-08-05T23:11:40.740+05:30கவிதைச்சுவையில் மகிழமுடியாத படிக்கு நமது சோகத்தையே...கவிதைச்சுவையில் மகிழமுடியாத படிக்கு நமது சோகத்தையே எழுதியிருக்கிறீர்கள்.Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-84033851903132032502009-08-05T20:24:02.402+05:302009-08-05T20:24:02.402+05:30வலிகள் நிறைந்த வரிகள்வலிகள் நிறைந்த வரிகள்அத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-66617280977048370282009-08-05T19:12:03.715+05:302009-08-05T19:12:03.715+05:30மௌனம் கூட அலறுவ்து போலிருக்கிறது படித்தவுடன்.மௌனம் கூட அலறுவ்து போலிருக்கிறது படித்தவுடன்.அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-86153555237192960552009-08-05T18:57:31.663+05:302009-08-05T18:57:31.663+05:30வேதனையான கவிதைகள்.வேதனையான கவிதைகள்.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-4398428389882645142009-08-05T18:23:04.959+05:302009-08-05T18:23:04.959+05:30என்ன சார்? அமெச்சூராக இருக்கே. எதிர்பார்த்து வந்து...என்ன சார்? அமெச்சூராக இருக்கே. எதிர்பார்த்து வந்து ஏமாந்த மாதிரி ஆகிப்போச்சே!Venkatesh Kumaravelhttps://www.blogger.com/profile/16840291519301761291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-37386378948349609182009-08-05T18:13:26.762+05:302009-08-05T18:13:26.762+05:30இவர்களுக்கு என் பங்கு என்ன..?
"உச்" கொட...இவர்களுக்கு என் பங்கு என்ன..?<br />"உச்" கொட்ட மட்டுமே முடிகிறது.--https://www.blogger.com/profile/12690354246756717230noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-37484046162520483732009-08-05T17:19:26.404+05:302009-08-05T17:19:26.404+05:30உணர்வுள்ளக் கவிதை, மனதுக்குள் செல்லடிப்பதாய் உணர்ந...உணர்வுள்ளக் கவிதை, மனதுக்குள் செல்லடிப்பதாய் உணர்ந்தேன்!சி.கருணாகரசுhttps://www.blogger.com/profile/17399946694144577910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-4406359406006931252009-08-05T16:56:42.302+05:302009-08-05T16:56:42.302+05:30கவிதைகள் அனைத்தும் நெகிழச் செய்வனவாய் உள்ளன!கவிதைகள் அனைத்தும் நெகிழச் செய்வனவாய் உள்ளன!புன்னகைhttps://www.blogger.com/profile/15598821092353205226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-55801014896048220502009-08-05T13:41:30.349+05:302009-08-05T13:41:30.349+05:30:( வேறென்ன சொல்ல?:( வேறென்ன சொல்ல?☼ வெயிலான்https://www.blogger.com/profile/18009089246549368079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-25862431752971343132009-08-05T13:08:19.186+05:302009-08-05T13:08:19.186+05:30வலி மிகுந்த வரிகள். வெட்கப்படுவதை தவிர என்ன செய்ய...வலி மிகுந்த வரிகள். வெட்கப்படுவதை தவிர என்ன செய்யதாரணி பிரியாhttps://www.blogger.com/profile/11626401674639255033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-10269925772503086692009-08-05T13:01:17.400+05:302009-08-05T13:01:17.400+05:30வலியும், இயலாமையும் நிறைந்த வரிகள்வலியும், இயலாமையும் நிறைந்த வரிகள்அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-82616031174151435182009-08-05T12:30:47.905+05:302009-08-05T12:30:47.905+05:30ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.......ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.......வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.com