tag:blogger.com,1999:blog-7128398211941711301.post6483901009353214093..comments2023-10-30T16:31:07.150+05:30Comments on பரிசல் கிருஷ்ணா : முத்துக்குமரா... என்ன செய்து உன்னை மீட்க?பரிசல்காரன்http://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-7128398211941711301.post-56574722853986687282009-02-05T12:17:00.000+05:302009-02-05T12:17:00.000+05:30முத்துகுமாருக்கு வீர வணக்கம்.---------------------...முத்துகுமாருக்கு வீர வணக்கம்.<BR/>---------------------<BR/>அணையப் போவதாய் <BR/>எண்ணிக் கொண்டிருந்த <BR/>இனநெருப்பை பற்றவைத்த <BR/>அக்கினிக்குஞ்சு நீ!<BR/><BR/>ஆம்!உன் தாய் தமிழச்சி தான் <BR/>உயிரை துச்சமென மதிக்கும் <BR/>விவேகமிக்க வீரனைப் பெற்றெடுக்க<BR/>ஓர் தமிழச்சியால் தானே முடியும்...<BR/>நீ தூத்துக்குடிதான்<BR/>கலப்படமில்லா முத்து அங்குதானே கிடைக்கும் ...<BR/><BR/>முராரியால் <BR/>பூபாளம் பாடிய <BR/>புதிய வரலாறு நீ!<BR/><BR/>அவர்கள் புலியாய் போரிடுகின்றனர் <BR/>நீ ஒளியாய் போரிட்டாய் <BR/>நாங்கள் வாய்மொழியாலாவது <BR/>போரிட வேண்டாமா?<BR/><BR/>முத்துக்குமார் தமிழ்க்கடவுள் <BR/>என்றனர் நம்பவில்லை...<BR/>முத்துக்குமார்தானே தமிழ்க்கடவுளாக<BR/>இருக்க முடியும் <BR/>இப்போது நம்புகிறேன்...<BR/><BR/>நீ எழுதி வைத்த மரண ஓலைதான் <BR/>இனி எங்கள் <BR/>புதிய புறநானூறு!<BR/><BR/>பல அரசியல் வாதிகள் <BR/>பிணங்களாய்ப் போனார்கள்....<BR/>நீ எப்போதும் உயிரோடு இருப்பாய்!<BR/><BR/>தூக்குக்கயிற்றை முத்தமிட்டான் பகத்சிங் <BR/>தீயை முத்தமிட்டாய் நீ!<BR/>அன்று இந்தியா கிடைத்தது...<BR/>நாளை ஈழம் கிடைக்கும்!<BR/><BR/>வீர வணக்கத்துடன்<BR/>Dr.ச.தெட்சிணாமூர்த்தி,<BR/>அறந்தாங்கி.Jaganhttps://www.blogger.com/profile/12641906500591064663noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-79712434721976275942009-02-02T10:56:00.000+05:302009-02-02T10:56:00.000+05:30முத்துக்குமரன் ஒரு சரியான முட்டாள். தலைவர்களுக்காக...முத்துக்குமரன் ஒரு சரியான முட்டாள். தலைவர்களுக்காகவும் அவர்தம் எப்போது வேண்டுமானாலும் மாறக்கூடிய கொள்கைகளுக்காகவும் உயிர் விடும் முட்டாள்கள் குறைந்து வரும் சூழ்நிலையில் இந்த நிகழ்ச்சி - நம் நாட்டில் முட்டாள்களை குறைப்பதில் ஊடகங்களின் உதவி போதவில்லை என்பதையே காட்டுகிறது.Sundar சுந்தர்https://www.blogger.com/profile/06685988522156430345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-7043592666431150752009-02-01T13:23:00.000+05:302009-02-01T13:23:00.000+05:30Hi Parisal, You too support this sort of idiotic a...Hi Parisal, You too support this sort of idiotic and emotional practices? I am surprised.... hmmmmmRengahttps://www.blogger.com/profile/11684207071403331640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-3252203996036211962009-01-31T05:18:00.000+05:302009-01-31T05:18:00.000+05:30தீக்குளிப்பதன் மூலம் அரசியல்வாதிகளுக்கு புரியவைக்க...தீக்குளிப்பதன் மூலம் அரசியல்வாதிகளுக்கு புரியவைக்கமுடியும் என்று தவறாக நினைத்துவிட்டார். அரசியல்வாதிகளுக்கு ஆதாயம் இருந்தாலொழிய ஒன்றும் செய்ய மாட்டார்கள் :(Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-75652498903311542472009-01-30T23:15:00.000+05:302009-01-30T23:15:00.000+05:30ஒவ்வொரு தமிழனின் உயிரும் முக்கியமே..எமக்காக அநியாய...ஒவ்வொரு தமிழனின் உயிரும் முக்கியமே..<BR/>எமக்காக அநியாயமாக மாயாதீர்..<BR/>திருந்தாத அரசியல் ஜென்மங்கள்-இரங்காத தலைமைகள்<BR/>உங்கள் இறப்பினாலும் திருந்தாது..<BR/><BR/>முத்துக்குமரனின் ஆன்மா சாந்தி அடையட்டும்<BR/><BR/><BR/>நாளை தமிழன் விடிவுக்காக <BR/>இன்று உங்கள் குடும்பங்கள் நடுத் தெருவுக்கு வருவதா?<BR/><BR/>வேண்டாம் தற்கொலைகள்.. தீக்குளிப்புக்கள்..<BR/><BR/>பல மரணம் பார்த்துவிட்டோம் இங்கே..<BR/>அங்கேயும் வேண்டாம் உயிர்ப் பலிகள்..<BR/><BR/>* நானும் பதிவிட்டுள்ளேன்.. எம்மால் முடிந்த ஒரு சிறு அஞ்சலி;நன்றி;மரியாதை;காணிக்கை.ARV Loshanhttps://www.blogger.com/profile/05748461530475627101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-14668375750629043892009-01-30T18:51:00.000+05:302009-01-30T18:51:00.000+05:30முத்துகுமார் உணர்ச்சி மேலீட்டால் தற்கொலை செய்து கொ...முத்துகுமார் உணர்ச்சி மேலீட்டால் தற்கொலை செய்து கொண்ட்டார் என்பது உண்மை.ஆனால் தன் இறப்பினால் ஈழத்தமிழர் பயனடைவர் என்று நிச்சயம் எண்ணியே அந்த முடிவுக்கு வந்திருப்பார்.இவ்வாறான self destructive நடவடிக்கைகளுக்கு கை தட்டி ஊக்குவிக்காமல், அவற்றின் மூலம் வழமை போல் அரசியல் லாபம் தேடாமல் அவர் நினைத்தது நடக்க தமிழ் நாட்டு தலைவர்கள் வழி சமைப்பார்கள் என்று நம்புகிறேன்.நம்பிக்கை தான் வாழ்கை ஆச்சே நமக்கு...அரசியல்வாதிகளை நம்பி நம்பியே அழிந்து போற இனமாச்சே நம்ம இனம்.Gajenhttps://www.blogger.com/profile/17301538854100068233noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-55793005469113219642009-01-30T18:41:00.000+05:302009-01-30T18:41:00.000+05:30முத்துக்குமரன் போராட்டத்திற்கு சபாஷ்,ஆனால் தற்கொலை...முத்துக்குமரன் போராட்டத்திற்கு சபாஷ்,ஆனால் தற்கொலைப்போராட்டம் தவறுதான். ஆனா ஒன்னு கவனிச்சீங்களா? இந்த தற்கொலை முன் செய்த போராட்டங்களை விட பெரிசா அமைஞ்சதுதான் வெற்றி. ஒரு விதையாய் அமைந்திட்டால் நல்லதுILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-50471491923494847102009-01-30T18:02:00.000+05:302009-01-30T18:02:00.000+05:30முத்துக்குமாரின் முடிவு முற்றிலும் தவறு.. இருந்த ...முத்துக்குமாரின் முடிவு முற்றிலும் தவறு.. இருந்த போதும்.. இனியேனும் தமிழ் இனம் விழித்து கொள்ளுமா.?கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-26209180564017930172009-01-30T17:04:00.000+05:302009-01-30T17:04:00.000+05:30என்ன செய்யப் போகிறோம்?என்ன செய்யப் போகிறோம்?கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-75499763648580232902009-01-30T16:58:00.000+05:302009-01-30T16:58:00.000+05:30என்ன செய்து உன்னை மீட்க?என்ன செய்து உன்னை மீட்க?narsimhttps://www.blogger.com/profile/05266891592810593342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-35932182008492368262009-01-30T16:03:00.000+05:302009-01-30T16:03:00.000+05:30அன்பின் முத்துக்குமரா...அன்பின் முத்துக்குமரா...ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-86505286976117767762009-01-30T15:02:00.000+05:302009-01-30T15:02:00.000+05:30முத்துகுமரனின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் தமிழை நேசிக...முத்துகுமரனின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் தமிழை நேசிக்கும் ஒவ்வொரு தமிழனுக்கும் வீரச் சோறு.<BR/><BR/>ஆனால் தற்கொலை என்பது முட்டாள்தனமானது.. எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது. இவரின் மரணமே தமிழரின் எழுச்சிக்கும், போராட்டத்துக்கும் தூண்டுகோலாக இருக்கும் பட்சத்தில் இவர் மரணத்திற்கான உண்மையான அர்த்தம் பூர்த்தியாகும்....<BR/><BR/>அது நிறைவேறுமா???ஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.com