tag:blogger.com,1999:blog-7128398211941711301.post6358398300470196845..comments2023-10-30T16:31:07.150+05:30Comments on பரிசல் கிருஷ்ணா : விநாயகர் அவியல்!பரிசல்காரன்http://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-7128398211941711301.post-50641114479714980592008-09-04T14:07:00.000+05:302008-09-04T14:07:00.000+05:30எனக்கும் வராது வந்த நாயகன் ரொம்ப பிடிக்கும். அப்போ...எனக்கும் வராது வந்த நாயகன் ரொம்ப பிடிக்கும். அப்போவெல்லாம் ரூபிணி அழகா இருந்தமாதிரி தெரிஞ்சிது...லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-21055061267734919082008-09-04T11:07:00.000+05:302008-09-04T11:07:00.000+05:30//கோவி.கண்ணன் said... பரிசல், விநாயக சதுர்த்...//<BR/>கோவி.கண்ணன் said...<BR/><BR/> பரிசல்,<BR/><BR/> விநாயக சதுர்த்திக்கு கொழுக்கட்டை தானே, ஏன் அவியல் என்று தலைப்பிட்டு இருக்கிறீர்கள்.<BR/>//<BR/><BR/>ரிப்பீட்ட்ட்ட்ட்ட்டுமங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-46206279978022015292008-09-04T00:09:00.000+05:302008-09-04T00:09:00.000+05:30// ‘எப்படியாச்சும் ஆற்காட்டார்கிட்ட பேசி ஒரு விடிவ...// ‘எப்படியாச்சும் ஆற்காட்டார்கிட்ட பேசி ஒரு விடிவுக்காலம் கொண்டு வாப்பா!' //<BR/><BR/>பேசிட்டார் போல.<BR/><BR/>கரண்ட் கடன் கேட்க ஆற்காட்டார் டெல்லிக்கு போறார்.☼ வெயிலான்https://www.blogger.com/profile/05491424786767672315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-59268440883541240612008-09-04T00:05:00.000+05:302008-09-04T00:05:00.000+05:30//( ஆனாலும் நீங்க ரொம்ப நம்பி இருக்கீங்க சார் ஆற்...//( ஆனாலும் நீங்க ரொம்ப நம்பி இருக்கீங்க சார் ஆற்காட்டார)//<BR/><BR/>narsim சார்.. நாம வேற என்ன பண்ணலாம்ன்னு நாளைக்கு ஒரு பதிவு போடறேன்! வந்து பாருங்க!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-49492122247391391972008-09-03T20:53:00.000+05:302008-09-03T20:53:00.000+05:30நிறைய தகவல்கள்.. ஆகவே அவியல் தான் சரி..பிரமிப்பான ...நிறைய தகவல்கள்.. ஆகவே அவியல் தான் சரி..<BR/><BR/>பிரமிப்பான தகவல்கள்..<BR/><BR/>அப்ப இன்னும் யூபியெஸ் போடலியா?( ஆனாலும் நீங்க ரொம்ப நம்பி இருக்கீங்க சார் ஆற்காட்டார)<BR/><BR/><BR/>நர்சிம்narsimhttps://www.blogger.com/profile/05266891592810593342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-63907503135004225432008-09-03T20:48:00.000+05:302008-09-03T20:48:00.000+05:30கணபதி பப்பா மோரியா!!!கணபதி பப்பா மோரியா!!!சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-46811496794865393762008-09-03T19:39:00.000+05:302008-09-03T19:39:00.000+05:30//புதுகைத் தென்றல் said... அருமையான தகவல்கள். ...//புதுகைத் தென்றல் said...<BR/><BR/> அருமையான தகவல்கள்.<BR/><BR/> கரண்ட் கட் ஆனாலும் கடமை தவறாத வீரராக பதிவிட்டதற்கு வாழ்த்துக்கள்.//<BR/><BR/>நன்றி.. (புத்தகம் அனுப்பியாச்சு!)பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-27837325291598354282008-09-03T16:45:00.000+05:302008-09-03T16:45:00.000+05:30//// நல்ல வேலை பதிவுலகம் தப்பியது.//வேலையல்ல வேளை....//// நல்ல வேலை பதிவுலகம் தப்பியது.//<BR/><BR/>வேலையல்ல வேளை.<BR/><BR/>ஆனா.. இந்த வரி எதுக்குன்னு புரியல!<BR/>//<BR/>இங்க நாம அந்தக் குறியீடை உபயோகப்படுத்தறது சிரமம் இல்லைங்களா, அதைத்தான் சொல்லவரார்னு நினைக்கறேங்க. நாம பேப்பரில் எழுதும்போது சர்வ சாதாரணமா இதை உபகோப்படுத்தும் பழக்கம் நெறயப்பேருக்கு இருக்கு இல்லைங்களா?<BR/><BR/><BR/>//<BR/>யாருக்கு பர்த்டே உங்களுக்கா, அவருக்கா <BR/>ஒரு கமா விட்டு போச்சு <BR/>அது இப்படிக்கு பின்னால் வந்தால் அவருக்கு <BR/>அவருக்கு பின்னால் வந்தால் உங்களுக்கு//<BR/>ஹா ஹா ஹா, ஆமாங்க வால்பையன், கவனிக்காம செய்திட்டேன்rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-14115882899139554272008-09-03T15:56:00.000+05:302008-09-03T15:56:00.000+05:30// VIKNESHWARAN said... //அதனாலதான் நாம என்ன எழ...// VIKNESHWARAN said...<BR/><BR/> //அதனாலதான் நாம என்ன எழுதினாலும் முதல்ல பிள்ளையார் சுழி போடறோமாம்! //<BR/><BR/> அட பாவமே... அது தீண்டல் குறிங்க... எழுத்தாணியின் முனையின் கூர்மையைச் சரி பார்ப்பதற்கு தீண்டி பார்ப்பார்கள்.<BR/><BR/> தீண்டல் குறி உ ஆனது பிறகு உ சிவமயம் ஆனது அதன் பின் ஓம் போட ஆரம்பித்தார்கள்...//<BR/><BR/>விக்கி.. அதை பிள்ளையார் சுழின்னு சொல்றாங்களா? தீண்டல் குறின்னு சொல்றாங்களா?<BR/><BR/>அதுக்கு நீங்க சொன்னது உட்பட நிறைய புனைவுகள் உண்டு!<BR/><BR/>// நல்ல வேலை பதிவுலகம் தப்பியது.//<BR/><BR/>வேலையல்ல வேளை.<BR/><BR/>ஆனா.. இந்த வரி எதுக்குன்னு புரியல!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-88634510725563746382008-09-03T15:53:00.000+05:302008-09-03T15:53:00.000+05:30//konja naala 'diky' appudinguratha niraya padhivu...//konja naala 'diky' appudinguratha niraya padhivula paakkuren.....neengale thodarnthu moonu post-la disky potturkkeenga....exact meaning thaan puriyala......ethenum pin kurippaa?//<BR/><BR/>டிஸ்கி என்பது DISCLAIMERன் ஷார்ட் ஃபார்ம்!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-85593971027845081522008-09-03T14:33:00.000+05:302008-09-03T14:33:00.000+05:30அருமையான தகவல்கள்.கரண்ட் கட் ஆனாலும் கடமை தவறாத வீ...அருமையான தகவல்கள்.<BR/><BR/>கரண்ட் கட் ஆனாலும் கடமை தவறாத வீரராக பதிவிட்டதற்கு வாழ்த்துக்கள்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-39844058077153014262008-09-03T14:24:00.000+05:302008-09-03T14:24:00.000+05:30konja naala 'diky' appudinguratha niraya padhivula...konja naala 'diky' appudinguratha niraya padhivula paakkuren.....neengale thodarnthu moonu post-la disky potturkkeenga....exact meaning thaan puriyala......ethenum pin kurippaa?Nilofer Anbarasuhttps://www.blogger.com/profile/16300980142272457556noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-89279421857392107132008-09-03T14:20:00.000+05:302008-09-03T14:20:00.000+05:30athu ennanga disky? konjam vilakka mudiyumaa?athu ennanga disky? konjam vilakka mudiyumaa?Nilofer Anbarasuhttps://www.blogger.com/profile/16300980142272457556noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-78132694027651944672008-09-03T13:19:00.000+05:302008-09-03T13:19:00.000+05:30//ஏன் கடவுள் என்னை மட்டும் இப்படி அவர் பர்த்டே அன்...//ஏன் கடவுள் என்னை மட்டும் இப்படி அவர் பர்த்டே அன்னைக்குக் கூட சோதிக்கறார்னு சீரியஸா சிந்திச்சிருக்கேன்.//<BR/><BR/>யாருக்கு பர்த்டே உங்களுக்கா, அவருக்கா <BR/>ஒரு கமா விட்டு போச்சு <BR/>அது இப்படிக்கு பின்னால் வந்தால் அவருக்கு <BR/>அவருக்கு பின்னால் வந்தால் உங்களுக்குவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-31890792643507457882008-09-03T13:17:00.000+05:302008-09-03T13:17:00.000+05:30அதுக்கு பேசாம ஒரு யூ.பி.எஸ். வாங்கிக்கப்பான்னு விந...அதுக்கு பேசாம ஒரு யூ.பி.எஸ். வாங்கிக்கப்பான்னு விநாயகர் சொல்லுவாருன்னு நெனைக்கறேன்<BR/>//<BR/><BR/><BR/>ஹா..ஹா...ஹா...வாட் எ பரிசல் டச்!!!!!!!புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-83637574960916684862008-09-03T13:15:00.000+05:302008-09-03T13:15:00.000+05:30//இவ்வளவு சினம் ஆகாது உங்களுக்கு என்று ஒருவர்உங்கள...//இவ்வளவு சினம் ஆகாது உங்களுக்கு என்று ஒருவர்<BR/>உங்கள் அகங்காரத்தை அகற்றுங்கள் என்று ஒருவர்.என்ன கோமாளித்தனம் இது <BR/><BR/>மக்கள் கோயிலில் வேண்டிகொல்வதே சினமும், அகங்காரமும் போக வேண்டுமென்று<BR/>கடவுளுக்கே அது இருக்குமானால் நமக்கு எப்படி போகும்.<BR/>//<BR/><BR/>:):):)rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-23674513439303135642008-09-03T13:13:00.000+05:302008-09-03T13:13:00.000+05:30விநாயகர் அகவலா, ஹி ஹி, எனக்கு அதைக் கேட்டாலே ஜாலிய...விநாயகர் அகவலா, ஹி ஹி, எனக்கு அதைக் கேட்டாலே ஜாலியாகிடும். வாயில திருட்டுத்தனமா போட்ட வடை, கையில எண்ணெயோட திரியும்போதுதான், இந்த விநாயகர் அகவல் சொல்லக் கூப்பிடுவாங்க, அதுக்கெல்லாம் எரிச்சல் பட்டு, ஏன் கடவுள் என்னை மட்டும் இப்படி அவர் பர்த்டே அன்னைக்குக் கூட சோதிக்கறார்னு சீரியஸா சிந்திச்சிருக்கேன். அது ஒரு அழகிய நிலாக்காலம் :):):)rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-911328333704212492008-09-03T13:12:00.000+05:302008-09-03T13:12:00.000+05:30இன்று விஜய் டிவியில் பால கணேஷ் என்ற படம்,சிவனின் த...இன்று விஜய் டிவியில் பால கணேஷ் என்ற படம்,<BR/><BR/>சிவனின் துணையில்லாமல்! தானே உருவாகிய கணேஷை(அப்போது அந்த பெயர் தான்)<BR/>வாயிலை காக்க சொல்ல அவரும் கடமையே கண்ணாக அந்த பணியை பார்க்கிறார்.<BR/><BR/>வந்த சிவனை உள்ளே விட மறுக்க, சினம் கொண்ட சிவன் தன் படைகளை அவர் மீது ஏவுகிறார், இத அறிந்த பிரம்மன், அவர்களை திட்டி நான் புத்தி சொல்கிறேன் போங்கள் என்கிறார்.<BR/><BR/>அப்படியும் கடமையே பெரிது என்ற கணேஷை பிரம்மன் பல ஆயுதங்களால் தாக்குகிறார். கடைசியில் அந்த சிறுவனிடம் அடிவாங்கி ஓடுகிறார்.<BR/><BR/>இறுதியில் சிவனால் தலை கொய்யப்பட்டு இறக்கிறார்.<BR/><BR/>பார்வதி கதற <BR/>சவுண்டு கேட்டு வந்த எல்லா தேவர்களும் சிவனுக்கு அட்வைச <BR/><BR/>இவ்வளவு சினம் ஆகாது உங்களுக்கு என்று ஒருவர்<BR/>உங்கள் அகங்காரத்தை அகற்றுங்கள் என்று ஒருவர்.<BR/><BR/>என்ன கோமாளித்தனம் இது <BR/><BR/>மக்கள் கோயிலில் வேண்டிகொல்வதே சினமும், அகங்காரமும் போக வேண்டுமென்று<BR/>கடவுளுக்கே அது இருக்குமானால் நமக்கு எப்படி போகும்.<BR/><BR/>பொழுது போக படம் பார்க்கலாம் அல்லது பரிசல் மாதிரி ஒரு பதிவு எழுதலாம்,<BR/>அதுக்காக சிலையை துக்கிக்கிட்டு தெருத்தெருவா போகனுமா என்ன?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-90435237188926869822008-09-03T13:06:00.001+05:302008-09-03T13:06:00.001+05:30//காலைல 6 டூ 9, மாலை 6 டூ 7, இரவு 10 டூ 11 பவர் கட...//காலைல 6 டூ 9, மாலை 6 டூ 7, இரவு 10 டூ 11 பவர் கட். (இது அறிவிக்கப்பட்டது. இதுக்கு மேல அறிவிக்கப்படாத மின்வெட்டும் இருக்கு!) //<BR/>அட பாவமே. ஆற்காட்டார்க்கு நீங்க எழுதறது பிடிக்கலை போலிருக்கு!Sundar சுந்தர்https://www.blogger.com/profile/06685988522156430345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-31226226986265656472008-09-03T13:06:00.000+05:302008-09-03T13:06:00.000+05:30என்னமோப் போங்க, எங்க தெருவில் இருக்கிற, இருந்த எல்...என்னமோப் போங்க, எங்க தெருவில் இருக்கிற, இருந்த எல்லாக் குழந்தைகளுக்கும் அவங்கவங்க அம்மாக்கள் டர்ன் போட்டுக்கிட்டு செஞ்ச கொடூரமான கொழுக்கட்டை(கர்லாக்கட்டை மாதிரி) நியாபகம் வந்து டார்ச்சர் ஆகுது, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....................rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-68275487812428108452008-09-03T13:02:00.000+05:302008-09-03T13:02:00.000+05:30அப்புறம்., ஆத்தங்கரை பக்கம் புள்ளையார் குந்திக்கின...அப்புறம்., ஆத்தங்கரை பக்கம் புள்ளையார் குந்திக்கினு கீறதே கலியானத்துக்கு பொன்னு பாக்கத்தானாம்./., எங்கியொ ஒதைக்குதே?Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-88743823880587748292008-09-03T12:40:00.000+05:302008-09-03T12:40:00.000+05:30ஏன் தலீவரே இந்த பூசை போட்டுட்டு, அப்பாலிக்கா தன்னி...ஏன் தலீவரே இந்த பூசை போட்டுட்டு, அப்பாலிக்கா தன்னில கொண்டு போய் கவுத்திடறாங்களே அது ஏன்? ரொம்ப நாள் சந்தேகம், கொஞ்சம் தீக்கப்படாதா...Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-27273012669499484042008-09-03T12:39:00.000+05:302008-09-03T12:39:00.000+05:30உங்க தங்கமணி எல்லா வினாயகர் சதூர்த்திக்கும் காலைல ...உங்க தங்கமணி எல்லா வினாயகர் சதூர்த்திக்கும் காலைல எழுந்து உதவி பண்ண சொன்னா பந்தா பன்னுவீங்க..இப்போ பதிவேற்றம் செய்ய 5 மணிக்கு எழுந்திட்டீங்களா? பாவம் அண்ணி :(கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-64317108885967443332008-09-03T12:34:00.000+05:302008-09-03T12:34:00.000+05:30இந்த பதிவு எங்கள் கொள்கைக்கு மாறாக இருப்பதால் அட்ட...இந்த பதிவு எங்கள் கொள்கைக்கு மாறாக இருப்பதால் அட்டென்டென்ஸ் மட்டும் போட்டிட்டு எஸ் ஆகிக்கிறேன்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-54291753496089150002008-09-03T11:21:00.000+05:302008-09-03T11:21:00.000+05:30:) எங்க வீட்டுக்குப்பக்கத்தில் கூட சித்திபுத்தி வி...:) எங்க வீட்டுக்குப்பக்கத்தில் கூட சித்திபுத்தி விநாயகர்ன்னு ஒரு கோயில் இருந்தது.. .. <BR/><BR/>வடநாட்டில் குடும்பமா பிள்ளையாரா ? விசாரிக்கறேன். .. பொதுவா லக்ஷ்மி விநாயகர் இருவரையும் சேர்த்தே கும்பிடறாங்க பார்த்திருக்கேன்..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.com