tag:blogger.com,1999:blog-7128398211941711301.post6324946640519545843..comments2023-10-30T16:31:07.150+05:30Comments on பரிசல் கிருஷ்ணா : அவியல் – ஆகஸ்ட் 1 ‘08பரிசல்காரன்http://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comBlogger55125tag:blogger.com,1999:blog-7128398211941711301.post-23354516279218165632008-08-02T09:47:00.000+05:302008-08-02T09:47:00.000+05:30@ கயல்விழிகுசேலன் படம் நல்லால்லயா? யாரு சொன்னா? இன...@ கயல்விழி<BR/><BR/>குசேலன் படம் நல்லால்லயா? யாரு சொன்னா? இன்னைக்கு விமர்சனம் போடறேன் பாருங்கபரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-26078046465564830192008-08-02T02:49:00.000+05:302008-08-02T02:49:00.000+05:30ராப்புக்குப் போட்டின்னு சொல்லாதீங்க. இலக்கிய உலகத்...ராப்புக்குப் போட்டின்னு சொல்லாதீங்க. <BR/><BR/>இலக்கிய உலகத்தில அவங்களுக்கு ஒரு தனி இடமிருக்கு. அத யாராலும் தொட முடியாது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-14971032854264950592008-08-02T02:46:00.000+05:302008-08-02T02:46:00.000+05:30குசேலன் படம் பார்த்து நொந்து நூடுல்ஸான உங்க நண்பரி...குசேலன் படம் பார்த்து நொந்து நூடுல்ஸான உங்க நண்பரின் நிலை என்னாச்சு என்பதை தனிப்பதிவாக எழுதலாமே? நான் படித்தவரைக்கும் குசேலன், குருவியைபோல ஒரு சிறந்த படம் என்று கேள்விப்படுகிறேன். <BR/><BR/>//”எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை<BR/>ரயிலில் எடுத்துச் செல்லக் கூடாதாம்.<BR/>அடியே..<BR/>கண்களை மூடியபடி பயணி.<BR/>என் இதயம் பற்றி எரிகிறது” //<BR/><BR/>நல்ல கவிதை, ராப்புக்கு போட்டி. :)கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-35939033856808506572008-08-02T02:09:00.000+05:302008-08-02T02:09:00.000+05:30@ கிரிநன்றி! (குசேலன் இப்போதான் பாத்துட்டு வர்றேன்...@ கிரி<BR/><BR/>நன்றி! (குசேலன் இப்போதான் பாத்துட்டு வர்றேன். -(((<BR/><BR/>@ வேலன்<BR/><BR/>அண்ணா, நன்றி! (சொன்ன மாதிரி செஞ்சுட்டீங்க!)<BR/><BR/>@ அவனும் அவளும்<BR/><BR/>மிக்க நன்றி. இது உங்க முதல் வரவுல்ல?பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-43812825938518192432008-08-01T21:14:00.000+05:302008-08-01T21:14:00.000+05:30*******இதே மாதிரி நீங்க நாகை, காரைக்கால் தஞ்சாவூர்...*******இதே மாதிரி நீங்க நாகை, காரைக்கால் தஞ்சாவூர் சைட்ல பார்த்தீங்கன்னா, எல்லாரும் எல்லா மத வழிப்பாட்டுதலங்களுக்கும் போவாங்க, நேர்ந்துக்குவாங்க, இன்னும் என்னன்னவோ நல்லது செய்வாங்க. மற்ற இடங்களிலும் ஒத்துமயாத்தான் இருக்காங்க, ஆனா இங்க என்ன ஸ்பெஷாலிட்டின்னா, எல்லாரும் தன் மத அடையாளத்தை வெளிப்படுத்திப்பாங்க, ஆனா மற்ற மதத்தினரையும் அனுசரிச்சுப்போய் அவங்களோட நம்பிக்கைகளை நல்ல முறையில் மதிப்பாங்க. எல்லாரும் மத அடையாளங்கள வெளிப்படுத்திக்காம இருக்கறது நல்ல விஷயம்தான்,ஆனா அது நிஜத்தில்(எல்லாக் காலக்கட்டத்திலும்) முழுமையா வெற்றி அடையுமான்னு தெரியல. அதே சமயத்தில் மேலே குறிப்பிட்ட மாதிரி சகிப்புத்தன்மை பரவலாகிடுச்சின்னா ரொம்ப ரொம்ப நல்லா இருக்கும்*******<BR/><BR/>வழிமொழிகிறேன்manikandanhttps://www.blogger.com/profile/05255637558177003764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-12295027929576311382008-08-01T17:26:00.000+05:302008-08-01T17:26:00.000+05:30//சுப்பிரமணியபுரம் டைரக்டர் சசிகுமாரின் பேட்டி காண...//சுப்பிரமணியபுரம் டைரக்டர் சசிகுமாரின் பேட்டி காண நேர்ந்தது. இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கொடைக்கானலில் மியூசிக் டீச்சராக இருந்த போது, அவரது ஸ்டூடண்டாம் சசிகுமார். ஜேம்ஸ் வசந்தனிடம், தான் டைரக்டராக வேண்டும் என்று விருப்பத்தை சொல்வாராம்! அதற்கு ஜேம்ஸ் “நான் பெரிய மியூசிக் டைரக்டராகீடுவேன். யார்கிட்டயாவது சொல்லி சான்ஸ் வாங்கித்தர்றேன்” என்பாராம்! இப்போது, சசிகுமார் டைரக்டராகி, ஜேம்ஸூக்கு சான்ஸ் கொடுத்திருக்கிறார்!//<BR/><BR/>பரிசல் உங்களின் கிரகிக்கும் திறன் ஆச்சர்யமானது.<BR/><BR/><BR/>அதுக்காக இதோ உங்களுக்கு ஒரு அரை சதம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-2304395956608566192008-08-01T16:08:00.000+05:302008-08-01T16:08:00.000+05:30அவியல் கலக்கலோ கலக்கல்....:-))கவிதை சூப்பர்... (ம்...அவியல் கலக்கலோ கலக்கல்....:-))<BR/><BR/>கவிதை சூப்பர்... (ம். பாக்கறேன் கலைமாமணி அடுத்து எவ்ளோ வருஷம் வரைக்கும் ரிசர்வ் ஆயிடுச்சுன்னு....)சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-21678795854435357632008-08-01T14:19:00.000+05:302008-08-01T14:19:00.000+05:30//“நான் பெரிய மியூசிக் டைரக்டராகீடுவேன். யார்கிட்ட...//“நான் பெரிய மியூசிக் டைரக்டராகீடுவேன். யார்கிட்டயாவது சொல்லி சான்ஸ் வாங்கித்தர்றேன்” என்பாராம்! இப்போது, சசிகுமார் டைரக்டராகி, ஜேம்ஸூக்கு சான்ஸ் கொடுத்திருக்கிறார்//<BR/><BR/>எப்படியோ வாய்ப்பு கிடைத்தால் சரி. வாய்ப்பு கொடுத்த சசிக்கு பாராட்டுக்கள்.<BR/><BR/>//சக்கரக்கட்டி, சரோஜா, சத்யம் – மூணு இசைத்தட்டும் வாங்கினேன்//<BR/><BR/>இசை தட்டு இப்பெல்லாம் வாங்குறதே இல்லை.கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-36683613364870747552008-08-01T14:04:00.000+05:302008-08-01T14:04:00.000+05:30//பெரியாரின் பற்றாளர். மிகுந்த தமிழார்வலர். இஸ்லாம...//பெரியாரின் பற்றாளர். மிகுந்த தமிழார்வலர். இஸ்லாமிய வகுப்பைச் சேர்ந்த அவர், தனது சொந்தங்களின் எதிர்ப்பை மீறி, முதல் பையனுக்கு `கபிலன்’ என்று பெயரிட்டார்.//<BR/><BR/>இதே மாதிரி நீங்க நாகை, காரைக்கால் தஞ்சாவூர் சைட்ல பார்த்தீங்கன்னா, எல்லாரும் எல்லா மத வழிப்பாட்டுதலங்களுக்கும் போவாங்க, நேர்ந்துக்குவாங்க, இன்னும் என்னன்னவோ நல்லது செய்வாங்க. மற்ற இடங்களிலும் ஒத்துமயாத்தான் இருக்காங்க, ஆனா இங்க என்ன ஸ்பெஷாலிட்டின்னா, எல்லாரும் தன் மத அடையாளத்தை வெளிப்படுத்திப்பாங்க, ஆனா மற்ற மதத்தினரையும் அனுசரிச்சுப்போய் அவங்களோட நம்பிக்கைகளை நல்ல முறையில் மதிப்பாங்க. எல்லாரும் மத அடையாளங்கள வெளிப்படுத்திக்காம இருக்கறது நல்ல விஷயம்தான்,ஆனா அது நிஜத்தில்(எல்லாக் காலக்கட்டத்திலும்) முழுமையா வெற்றி அடையுமான்னு தெரியல. அதே சமயத்தில் மேலே குறிப்பிட்ட மாதிரி சகிப்புத்தன்மை பரவலாகிடுச்சின்னா ரொம்ப ரொம்ப நல்லா இருக்கும்rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-86811786401923916102008-08-01T14:01:00.000+05:302008-08-01T14:01:00.000+05:30//பொறாமை பிடிச்ச உலகமடா! //ஹி..ஹி.. தெரிஞ்சி போச்ச...//பொறாமை பிடிச்ச உலகமடா! //<BR/><BR/>ஹி..ஹி.. தெரிஞ்சி போச்சா!!!வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-984026343738734882008-08-01T14:00:00.000+05:302008-08-01T14:00:00.000+05:30//அவியல் ரொம்ப நல்லா இருக்கு.. அந்த கவுஜ ஆனாலும்.....//அவியல் ரொம்ப நல்லா இருக்கு.. அந்த கவுஜ ஆனாலும்.... //<BR/><BR/>பொறாமை பிடிச்ச உலகமடா! <BR/><BR/>எதோ இப்படியெல்லாம் கவுஜ சொல்லி எனக்கு ஒரு பிகர் செட்டாகறதுல உங்களுக்கென்ன வருத்தம்!?!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-1347077683191931492008-08-01T13:59:00.000+05:302008-08-01T13:59:00.000+05:30@ நாடோடி இலக்கியன் பல்லடம் ரோடு. என் ப்ரோபைலில் உள...@ நாடோடி இலக்கியன் <BR/><BR/>பல்லடம் ரோடு. என் ப்ரோபைலில் உள்ள ஐ.டி.க்கு ஒரு மெயிலிடுங்கள். அலைபேசலாம்!<BR/><BR/>@ மகேஷ்<BR/><BR/>ஆமாமா !<BR/><BR/>@ இராம் <BR/><BR/>:-)))))<BR/><BR/>@அருப்புக்கோட்டையார் <BR/><BR/>நன்றிங்க. (உங்க பேரை கூகுள் TRANSLITERATION-ல அடிச்சா வேற மாதிரி வருது!)பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-50652215640980030582008-08-01T13:58:00.000+05:302008-08-01T13:58:00.000+05:30//@ வெண்பூஅவ்ளோ மோசமாவா இருக்கு? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...//@ வெண்பூ<BR/><BR/>அவ்ளோ மோசமாவா இருக்கு? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..//<BR/><BR/>அவியல் ரொம்ப நல்லா இருக்கு.. அந்த கவுஜ ஆனாலும்.... :))வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-29944673003933455702008-08-01T13:54:00.000+05:302008-08-01T13:54:00.000+05:30@ தமிழன் //இன்னைக்கு நானும் ஏதாவது பதிவு போடணும் ஆ...@ தமிழன் <BR/><BR/>//இன்னைக்கு நானும் ஏதாவது பதிவு போடணும் ஆனா என்ன எழுதறதுன்னுதான் தெரியலை//<BR/><BR/>நாங்கல்லாம் தெரிஞ்சா எழுதறோம்? அப்படியே அடிசு விட வேண்டியதுதான்!<BR/><BR/>//கை கழுவ தண்ணி.// //கோல்ட் fபிளாக்./// <BR/><BR/>நேர்ல வாங்க தலைவா... `எல்லாம்' தர்றேன்!<BR/><BR/>@ கயல்விழி-முத்துலெட்சுமி @ முத்துலெட்சுமி-கயல்விழி <BR/><BR/>அதுதான் உண்மைங்க்க்கா! <BR/><BR/>நன்றி கண்ணன் ஜி! உங்க பாராட்டை அவர்கிட்ட சொல்லிடறேன்!<BR/><BR/>@ புதுகை அண்ணாச்சி... <BR/><BR/>சரியாச் சொன்னேள் போங்கோ!<BR/><BR/>@ சந்தனமுல்லை said...<BR/><BR/> //நல்லாயிருந்தது..உங்க அவியல்..உங்க பதிவுகளையெல்லாம் படிச்சுடுவேன்னாலும், இப்போதான் பின்னூட்டம் போடறேன்!! இசைத்தட்டு வாங்கற பழக்கம் இன்னுமும் இருக்கா? ஏன்னா, எல்லாம் ஸ்ட்ரீமிங்லேயே கேட்டு பழக்கமாயிடுச்சு!//<BR/><BR/>முதல் மறுமொழிக்கு நன்றி! அப்பப்பூ வாங்குவேன். பாடலாசிரியர்களின் தரம், யாராரு எங்கெங்கே இருக்காங்க -ன்னு தெரிஞ்சுக்க! <BR/><BR/>@ விக்கி <BR/><BR/>//உங்களை மாறிதாங்க எதையாவது பார்த்து படித்ததில் ஏதவது ஞாபகம் வரும்... என் பக்கத்தில் யாரும் இருக்க மாட்டார்கள்... நானே சிரித்துக் கொள்வேன் எனக்குள்//<BR/><BR/>நானும் அப்படித்தான் சிரிச்சுட்டிருந்தேன். பைத்தியம்ன்னாங்க. <BR/>எழுதினேன்.. ப்ளாக்கர் ன்னாங்க! (பிரிச்சு, பிரிச்சு சொன்னா கவிதைங்க!)<BR/><BR/>@ வெண்பூ<BR/><BR/>அவ்ளோ மோசமாவா இருக்கு? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..<BR/><BR/>@ வெயிலான்<BR/><BR/>சொல்லீட்டேன். <BR/><BR/>இன்னைக்கே படிக்கறேன் (அதென்ன புதுசா `அண்ணா?'....என்னை அறிஞர் ங்கறீங்களா? )<BR/><BR/>@ முரளி கண்ணன்<BR/><BR/>மிக்க நன்றி!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-55980445076243738292008-08-01T13:43:00.000+05:302008-08-01T13:43:00.000+05:30கொஞ்சம் அந்தப் பக்கம் போய்ட்டு வர்றதுக்குள்ள 40 பி...கொஞ்சம் அந்தப் பக்கம் போய்ட்டு வர்றதுக்குள்ள 40 பின்னூட்டமா? <BR/><BR/>தாமிரா, உங்க கை ரொம்ப ராசிதான்! <BR/><BR/>கும்மிய தமிழனுக்கு ஸ்பெஷல் நன்றி!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-85297602849138073692008-08-01T13:04:00.000+05:302008-08-01T13:04:00.000+05:30அவியல் ருசியாக இருந்தது பரிசல் !அவியல் ருசியாக இருந்தது பரிசல் !அருப்புக்கோட்டை பாஸ்கர்https://www.blogger.com/profile/02813452687256563096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-64961736397993582982008-08-01T12:25:00.000+05:302008-08-01T12:25:00.000+05:30//“தலைவர் படம் பாக்கப் போய் செத்தா பெருமைதான்!” ங்...//“தலைவர் படம் பாக்கப் போய் செத்தா பெருமைதான்!” ங்கறான்! என்னத்த சொல்ல!//<BR/><BR/><BR/>:))இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-76513586085444394622008-08-01T12:16:00.000+05:302008-08-01T12:16:00.000+05:30இன்னிக்கு "அவியல்" ....நாளைக்கு குசேலன் "துவையல்"....இன்னிக்கு "அவியல்" ....நாளைக்கு குசேலன் "துவையல்"....அப்பிடித்தானே?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-71742247800912615162008-08-01T12:12:00.000+05:302008-08-01T12:12:00.000+05:30கவிதை அருமை.தொடர்ந்து கலக்குறீங்க,வாழ்த்துக்கள் .....கவிதை அருமை.<BR/>தொடர்ந்து கலக்குறீங்க,வாழ்த்துக்கள் ...!<BR/>அடிக்கடி திருப்பூர் வந்து செல்வேன்.நீங்க எந்த ஏரியாவில் இருக்கின்றீர்கள்?நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-60911005058830944912008-08-01T11:59:00.000+05:302008-08-01T11:59:00.000+05:30interesting aviyalinteresting aviyalமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-76572934501953072482008-08-01T11:19:00.000+05:302008-08-01T11:19:00.000+05:30முதல் அனுபவம் எழுதீருக்கேனுங்ணா! பாத்துட்டு எப்டி...முதல் அனுபவம் எழுதீருக்கேனுங்ணா! பாத்துட்டு எப்டினு சொல்லுங்க.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-26777213935517974902008-08-01T11:17:00.000+05:302008-08-01T11:17:00.000+05:30நானும் காலைல நாலு மணிக்கு டிக்கெட் வேண்டானுட்டேன்....நானும் காலைல நாலு மணிக்கு டிக்கெட் வேண்டானுட்டேன்.<BR/><BR/>கனலிக்கு வாழ்த்துக்கள் சொல்லச் சொன்னேனே? சொல்லிட்டீங்களா?<BR/><BR/>'காலம்' தான்.<BR/><BR/>சிடியெல்லாம் காசு குடுத்து வாங்குறீங்களா? ;)<BR/><BR/>21 ஓட்டு தானா? பதிவுக்கு வர்றவங்கெல்லாம் ஓட்டு போட மாட்டாங்களா?<BR/><BR/>எப்படி போன் பண்ணுவாரு நண்பர்? அங்கங்க குண்டு வெடிப்பு அது, இதுனு அவனவன் பீதியா இருக்கான். இதுல தீப்பற்றக்கூடிய கவிதை வேறயா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-56076287371958459182008-08-01T10:51:00.000+05:302008-08-01T10:51:00.000+05:30// ரொம்ப பயமுறுத்தீட்டேனோ? //இல்லையா பின்னே??? நான...// ரொம்ப பயமுறுத்தீட்டேனோ? //<BR/><BR/>இல்லையா பின்னே??? நானே ரொம்ப நேரம் யோசிச்சிட்டுதான் இந்த பின்னூட்டம் போடுறேன். :))))வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-86974760700715940472008-08-01T10:26:00.001+05:302008-08-01T10:26:00.001+05:30அப்ப நான் கிளம்பறேன் நிஜமா நல்லவன் கடையில இருக்கான...அப்ப நான் கிளம்பறேன் நிஜமா நல்லவன் கடையில இருக்கான்னு பாத்துட்டு வந்துடறேன்...:)தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-1886376480017621892008-08-01T10:26:00.000+05:302008-08-01T10:26:00.000+05:30பரிசல் அவியல் சூப்பராக இருக்கு... வாழ்த்துக்கள்......பரிசல் அவியல் சூப்பராக இருக்கு... வாழ்த்துக்கள்... ஏனோ தெரியல குசேலன் படம் பார்க்கும் ஆர்வம் இல்லைங்க... நீங்க பார்த்துட்டு சொல்லுங்க...<BR/>உங்களை மாறிதாங்க எதையாவது பார்த்து படித்ததில் ஏதவது ஞாபகம் வரும்... என் பக்கத்தில் யாரும் இருக்க மாட்டார்கள்... நானே சிரித்துக் கொள்வேன் எனக்குள்...VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.com