tag:blogger.com,1999:blog-7128398211941711301.post6254196053343861144..comments2023-10-30T16:31:07.150+05:30Comments on பரிசல் கிருஷ்ணா : ரொம்ப தொந்தரவு பண்றேனோ...பரிசல்காரன்http://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-7128398211941711301.post-64838470514495910942008-10-16T15:45:00.000+05:302008-10-16T15:45:00.000+05:30கிட்டத்தட்ட கடைசி பத்து பதிவுகள் படிச்சிட்டேன்... ...கிட்டத்தட்ட கடைசி பத்து பதிவுகள் படிச்சிட்டேன்... எல்லாப்பதிவும் ரொம்ப நல்லாருக்கு....:)<BR/>நன்றி சுந்தருக்கு சொல்லிக்கறேன்.. உங்களுக்கு வாழ்த்துக்கள்.கிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-30404663660194451062008-10-11T18:04:00.000+05:302008-10-11T18:04:00.000+05:30:))என்னோட போன் ல no caller tune. only ring tone.. ...:))<BR/><BR/>என்னோட போன் ல no caller tune. only ring tone..<BR/> ஜானி ஜானி யெஸ் பாப்பா மகன் பாடியது..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-72246583595871938892008-10-11T07:54:00.000+05:302008-10-11T07:54:00.000+05:30இதுவாவது பரவாயில்லை. சிலர் தப்புத் தப்பா ரோன் போட்...இதுவாவது பரவாயில்லை. சிலர் தப்புத் தப்பா ரோன் போட்டிருப்பாங்கள் சிலர் கோலிங் ரோனே போட்டிருப்பாங்கள். எனது நண்பர் ஒருவர் விபத்தில் இறந்து விட்டார். மற்றைய நண்பருக்கு அவரது வீட்டில் இருந்து அழைப்பு வருகிறது. அதுக்கு குத்துப் பாட்டு போட்டால் அழைப்பவருக்கு எப்படி இருக்கும்?ஆட்காட்டிhttps://www.blogger.com/profile/14899365942337423416noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-9583027808089173592008-10-10T22:49:00.000+05:302008-10-10T22:49:00.000+05:30உங்களை தொடர் விளையாட்டுக்கு அழைத்திருக்கிறேன் , நன...உங்களை தொடர் விளையாட்டுக்கு அழைத்திருக்கிறேன் , நன்றிமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-55805270567372862382008-10-10T22:42:00.000+05:302008-10-10T22:42:00.000+05:30இந்த பதிவிற்கு சம்பந்தம் இல்லாத பின்னூட்டம். கேட்க...இந்த பதிவிற்கு சம்பந்தம் இல்லாத பின்னூட்டம். கேட்கனும்னு தோனுது அதனால கேட்குறேன். லதானந்த் திரும்பவும் பதிவு எழுதனும் எல்லாரும் சேர்ந்து அழைப்பு விடுத்தோம், அவரும் திரும்ப வந்து நாலஞ்சு பதிவ போட்டாரு, ஆனா இப்ப மூத்த பதிவர் யாரும் அவர கண்டுகிட்டது மாதிரி தெரியல. அவருடைய பதிவில் யாரும் போய் பின்னூட்டமும் போட்ட மாதிரி தெரியல.Let us not embarrass him.<BR/><BR/>இதுல எதாவது உள்குத்து இருக்கா பரிசல்?Bleachingpowderhttps://www.blogger.com/profile/03967762482611843873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-53325227812982287442008-10-10T21:52:00.000+05:302008-10-10T21:52:00.000+05:30//“இது ரிங்குடோனில்ல. சங்குடோனு! நீ பாட்டுக்கு வீட...//“இது ரிங்குடோனில்ல. சங்குடோனு! நீ பாட்டுக்கு வீட்டுக்கு வர்றப்ப என் ஆளு காதில விழுந்தா சங்குதான். மொதல்ல மாத்து”ன்னு ஓரியாடி மாத்தினேன்.<BR/>பாட்ட மத்தும்தாம் மாத்திக்க சொன்னீங்களா.....அப்போ மனசு?Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-80567626172946030922008-10-10T21:45:00.000+05:302008-10-10T21:45:00.000+05:30செல்ல யெடுத்தா..ஒன்னு செல்லு சூடேறி கொதிக்கணும்......செல்ல யெடுத்தா..ஒன்னு செல்லு சூடேறி கொதிக்கணும்...இல்ல கேக்கறவங்க காதுல பொகை வரனும்.<BR/>"செல்லில்லார்க்கு இல்லை இவ் வுலகம் ...<BR/>செல்லெனப் பட்டதே இவ்வாழ்க்கை அஃதும் <BR/>பிறன்பழிப்ப தில்லாயின் நன்று."<BR/>என்று பழைய பாணப்பத்திர ஒணாண்டி சொல்லியிருக்கிறார்....பாத்துக்குங்க.Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-27217707057787747922008-10-10T21:28:00.000+05:302008-10-10T21:28:00.000+05:30இந்த வெண்பூஊஊஊஊ நம்பர் இருந்தா கொஞ்சம் கொடுங்க...ய...இந்த வெண்பூஊஊஊஊ நம்பர் இருந்தா கொஞ்சம் கொடுங்க...யென்னா தெகிரியம்...இன்னும் நம்மள பத்தி தெர்ல போல கீது.Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-41826328895101375222008-10-10T20:00:00.000+05:302008-10-10T20:00:00.000+05:30சுவாரஸ்யமான பதிவு கே கே. உங்கள் ஸ்டைல் பதிவு முழு...சுவாரஸ்யமான பதிவு கே கே. உங்கள் ஸ்டைல் பதிவு முழுதும். <BR/><BR/>//“இது ரிங்குடோனில்ல. சங்குடோனு! நீ பாட்டுக்கு வீட்டுக்கு வர்றப்ப என் ஆளு காதில விழுந்தா சங்குதான். மொதல்ல மாத்து”ன்னு ஓரியாடி மாத்தினேன்.<BR/><BR/>அப்புறம் முகுந்தா முகுந்தா கிருஷ்ணா வெச்சுகிட்டாங்க. முன்னைக்கு இது பரவால்லன்னு விட்டுட்டேன்!//<BR/><BR/>vintatage stuff. வாழ்த்துக்கள். <BR/><BR/>அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-64740055906125793182008-10-10T19:19:00.000+05:302008-10-10T19:19:00.000+05:30நோய்டாலே இருக்கும் எங்க மேனேஜருக்கு இப்போ நிறைய தம...நோய்டாலே இருக்கும் எங்க மேனேஜருக்கு இப்போ நிறைய தமிழ் பாட்டுகள் தெரியும். அடிக்கடி சென்னையில் மக்களின் தொலைபேசிக்கு கூப்பிட்டு பேசுவார். நம் மக்கள்தான் சினிமா பாட்டுக்களை ட்யூனா போட்டு வெச்சிருக்காங்களே?????சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-90883689921792833702008-10-10T18:30:00.000+05:302008-10-10T18:30:00.000+05:30// கோவி.கண்ணன் said... //ஒரு நாள்பூரா செல்ஃபோனை...// கோவி.கண்ணன் said...<BR/><BR/> //ஒரு நாள்பூரா செல்ஃபோனை ஆஃப் செய்துவிட்டு இருக்கமுடியுமா உங்களால்.. யோசியுங்க.. செல்ஃபோனுக்கு நாம எவ்ளோ அடிமை ஆகியிருக்கோம்ன்னு புரியும்!//<BR/><BR/> எனக்கு அந்த அளவுக்கு தொந்தரவு வருவது இல்லை.//<BR/><BR/>இத பாருங்கப்பு கோவியார் கமெடிய.. ISD போட்டு அறுக்க நாங்க என்ன கூமுட்டைங்களா? நீங்க சிங்கைல இல்லாம சிங்கார சென்னைல இருந்து இப்படி சொல்லிட முடியுமானு யோசிச்சி பாருங்க.. :)Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-87469508369418761692008-10-10T18:28:00.000+05:302008-10-10T18:28:00.000+05:30ஒரு முகமோ இரு முகமோமுழு முகமும் கலவரமோபயமறியாது இவ...ஒரு முகமோ இரு முகமோ<BR/>முழு முகமும் கலவரமோ<BR/>பயமறியாது இவன் தேசமோ<BR/><BR/>இவன் விழிகள் குறி தானோ<BR/>கண்ணசைவில் கவர்வானோ<BR/>வலியறியாது இவன் தேகமோ..<BR/><BR/>...கேட்ட மாதிரி இருக்கா? :)))Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-65144561395188509522008-10-10T14:43:00.000+05:302008-10-10T14:43:00.000+05:30சர்வீஸ் துறையில் இருப்பதால் எனக்கு அழைப்புகள் அதிக...சர்வீஸ் துறையில் இருப்பதால் எனக்கு அழைப்புகள் அதிகம் வரும்.<BR/>நீங்கள் சொல்வது போல் மற்றவர் மனநிலைக்கு ஏற்றவாறு நம்மால் காலர் ட்யூன் வைத்து கொள்ள முடியாததால் நான் அலைபேசி வாங்கி இன்று வரை எந்த காலத் ட்யூனும் வைத்து கொள்ளவில்லை.<BR/><BR/>கஸ்டமர் லாபத்தில் இருக்கும் பொது எந்த பாட்டு இருந்தாலும் அவர் கவலைப் பட போவதில்லை. அதுவே நட்டத்தில் இருக்கும் போது குத்து பாட்டு பாடினாள் அவர்கள் நேரில் வந்து குத்துவார்கள். இத்தனைக்கும் காலர் ட்யூன் அதை வைத்திருப்பவர் கேட்க்கப்போவதில்லை பிறகு எதற்காக என்று தெரியவில்லை.<BR/><BR/>ரிங் டோன் தான் நாம் கேட்கிறோம். என்னுடைய ரிங் டோனும் காமெடியாக தான் இருக்கும். ஆனாலும் அது பழையது என்று சொல்கிறார்கள். எனக்கு பிடித்திருக்கிறது.<BR/>தங்கமணியை வெறுபேற்ற வேண்டுமென்றே போட்டு காட்டுவேன்.<BR/><BR/>ஒரு நாள் போனில்லாமல் இருக்கமுடியும் என்று நினைக்கிறேன் <BR/>இதுவரை பரிசோதித்து பார்க்கவில்லைவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-68167291574226412362008-10-10T14:19:00.000+05:302008-10-10T14:19:00.000+05:30தாமிரா said... //சினிமாக்களில் வடிவேலுவுடன் குள்ளம...தாமிரா said... <BR/>//சினிமாக்களில் வடிவேலுவுடன் குள்ளமாக, மாறுகண் குறைபாடுள்ள ஒரு நடிகர் வருவாரே அவரது குரல்)//<BR/><BR/>இப்படி ஒருத்தரை அடையாள படுத்த வேண்டாமே தாமிரா சார் !! <BR/><BR/>//செல்ஃபோனுக்கு நாம எவ்ளோ அடிமை ஆகியிருக்கோம்ன்னு புரியும்!// <BR/><BR/>நீங்க எல்லா போட்டோ லயும் ஹெட் போன் கழுத்துல தொங்க விட்டிருக்கும் போதே சந்தேக பட்டேன் !!eeshttps://www.blogger.com/profile/04926353834926682458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-67302018880645790732008-10-10T14:18:00.000+05:302008-10-10T14:18:00.000+05:30பரிசல் நல்ல பதிவு. நான் தொலைபேசிக்கு அடிமை இல்லை ஆ...பரிசல் <BR/><BR/>நல்ல பதிவு. நான் தொலைபேசிக்கு அடிமை இல்லை ஆனா இன்டர்நெட்'கு தான் <BR/><BR/>அதையும் கம்மி பண்ணும்னு பாக்குறேன் முடியறது இல்லை. அதுவும் வேலை வேற அதுலையே அமைஞ்சுடதுனாலே ஒன்னும் பண்ண முடியலை. <BR/><BR/>உங்க அலுவலகத்துலே கூட வேலை பாக்கற பொண்ணு ரிங் டோன் மேட்டர் படிச்சு விழுந்து விழுந்து சிரிச்சேன்.SKhttps://www.blogger.com/profile/07953461042843815178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-59219967459290849592008-10-10T13:30:00.000+05:302008-10-10T13:30:00.000+05:30நல்ல பதிவு.// அதுவும் சிலபேரு அவங்க ரிங்டோனை ஊரே க...நல்ல பதிவு.<BR/><BR/>// அதுவும் சிலபேரு அவங்க ரிங்டோனை ஊரே கேட்கணும்னு, ஃபோன் வந்தாலும் உடனே எடுக்காம, கைல வெச்சுப் பார்த்துட்டே இருப்பாங்க. //<BR/><BR/>என்னோட அனுபவத்தில இவங்க கட்டயம் 40 வயசுக்கு மேல இருப்பாங்க.<BR/><BR/>அவங்க பாக்கெட்டில் அடிக்கும் செல்போனை கூட அவங்களுக்கு உணரதெரியாத லூசு பசங்க. பக்கதில் இருக்கிறவன் சொல்ல ஒரு இளி இளிச்சுக்கிட்டே பேசுவாங்க.<BR/><BR/>நான் செல்போனுக்கெல்லம் அடிமை இல்லை. இப்ப கூட இடது காதுல பேசிக்கிட்டேதான் டைப் பண்றேன். அதுக்காக நான் என்ன அடிமையா?<BR/><BR/>- டுமுக்கு பாண்டிUnknownhttps://www.blogger.com/profile/00849686845891214400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-13202796643448518312008-10-10T13:14:00.000+05:302008-10-10T13:14:00.000+05:30நான் மறுபடி எழுத வந்துட்டேன் பரிசல்நான் மறுபடி எழுத வந்துட்டேன் பரிசல்Unknownhttps://www.blogger.com/profile/16660760195893107662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-55945454934305973792008-10-10T12:40:00.000+05:302008-10-10T12:40:00.000+05:30இருங்க போன் அடிக்குது பேசிட்டு வர்றேன் :))))இருங்க போன் அடிக்குது பேசிட்டு வர்றேன் :))))புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-28812502040334323982008-10-10T12:37:00.000+05:302008-10-10T12:37:00.000+05:30நானும் வெண்பூ, விக்னேஷ்வரன் வகையை சேர்ந்தவன்.... ஒ...நானும் வெண்பூ, விக்னேஷ்வரன் வகையை சேர்ந்தவன்.... ஒரு நாளைக்கு அதிகமாக 4 அல்லது 5 அழைப்புகள் மட்டுமே.Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-27694639818306532542008-10-10T12:09:00.000+05:302008-10-10T12:09:00.000+05:30நல்லா சொன்னிங்க! btw, நான் ஒன்னு போட்ருக்கேன் !நல்லா சொன்னிங்க! <BR/>btw, நான் ஒன்னு போட்ருக்கேன் !Sundar சுந்தர்https://www.blogger.com/profile/06685988522156430345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-14073492632481080892008-10-10T11:50:00.000+05:302008-10-10T11:50:00.000+05:30எனக்கு ஒவ்வொரு முறை போன் வரும் போதும் எரிச்சலாக தா...எனக்கு ஒவ்வொரு முறை போன் வரும் போதும் எரிச்சலாக தான் இருக்கிறது... ஏதாவது முக்கியமான வேலையில் இருக்கும் போது தான் போன் வரும்...<BR/><BR/>முக்கியமான நம்பரை யாருக்கும் கொடுப்பதில்லை.. பொதுவான நம்பர் உள்ள போனை ஓய்விருந்தால் மட்டும் எடுப்பேன் இல்லையென்றால் மிஸ்ட்டு கால்களை பார்த்து என் ஓய்வான நேரத்தில் போன் போட்டு பேசிடுவேன்...VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-22509383508839977972008-10-10T11:39:00.000+05:302008-10-10T11:39:00.000+05:30//அதுவும் சிலபேரு அவங்க ரிங்டோனை ஊரே கேட்கணும்னு, ...//அதுவும் சிலபேரு அவங்க ரிங்டோனை ஊரே கேட்கணும்னு, ஃபோன் வந்தாலும் உடனே எடுக்காம, கைல வெச்சுப் பார்த்துட்டே இருப்பாங்க. என்னமோ அவங்கதான் அந்த ட்யூனை கம்ப்போஸ் பண்ணினா மாதிரி ஒருவித மிதப்போட, சுத்தியும் எல்லாரும் பார்க்கறதைப் பார்த்துட்டே.. ரொம்ப சாவகாசமா ஆன் பண்ணிப் பேசுவாங்க.//<BR/><BR/>Me too observed this<BR/><BR/>:-))ரிஷி (கடைசி பக்கம்)https://www.blogger.com/profile/17779402235409417507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-37399007201182311322008-10-10T10:46:00.000+05:302008-10-10T10:46:00.000+05:30இதைப்படியுங்கள்...விருப்பமிருந்தால் இணையுங்கள்http...இதைப்படியுங்கள்...<BR/><BR/>விருப்பமிருந்தால் இணையுங்கள்<BR/><BR/>http://paakeypa.blogspot.com/கூடுதுறைhttps://www.blogger.com/profile/05008001111520545872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-40165232331482618102008-10-10T10:45:00.001+05:302008-10-10T10:45:00.001+05:30ரெம்பக் கொடுமைங்க கிருஷ்ணா இவங்களோட.நேத்து மருதமலை...ரெம்பக் கொடுமைங்க கிருஷ்ணா இவங்களோட.<BR/><BR/>நேத்து மருதமலையில நல்ல தரிசனம் தீபாராதனை பாத்து மனமுருக வேண்டிக்கிட்டிருந்தேன், அப்ப ஒரு ரிங் டோன் வந்துது பாருங்க நொந்துட்டேன்.<BR/><BR/>‘அட்ராட்ரா நாக்க முக்க'<BR/><BR/>கோயில்ல சாமி கும்பிடக்கூட முடியாத அளவுக்கு பிஸியா இருக்கவங்க ஏன் சாமி கும்பிட வரனும்?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-28602607283537139372008-10-10T10:45:00.000+05:302008-10-10T10:45:00.000+05:30சில பேர்... மனைவி குரலை பதிவு செய்து வைத்துக்கொண்ட...சில பேர்... மனைவி குரலை பதிவு செய்து வைத்துக்கொண்டு.... போன் வருது எடுங்க...எடுத்து தொலைங்க... என்றேல்லாம் மிரட்டல் பாணியில் ரிங் டோன் வைத்துள்ளார்கள்...<BR/><BR/>என் போனில் என் மகள் டாடி போன் வருது என்று அழகாக கூப்பிடும்படி வைத்துள்ளேன்கூடுதுறைhttps://www.blogger.com/profile/05008001111520545872noreply@blogger.com