tag:blogger.com,1999:blog-7128398211941711301.post575574595545641948..comments2023-10-30T16:31:07.150+05:30Comments on பரிசல் கிருஷ்ணா : நிராகரித்தலின் வலிபரிசல்காரன்http://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-7128398211941711301.post-73884998973641073062010-11-21T14:32:25.290+05:302010-11-21T14:32:25.290+05:30நிராகரிப்பின் வலியை நானும் உணர்ந்திருக்கிறேன் என்ப...நிராகரிப்பின் வலியை நானும் உணர்ந்திருக்கிறேன் என்பதால் மனதில் வலியை உண்டாக்கிய பதிவு.மதுரைக்காரன்https://www.blogger.com/profile/13997327071009020651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-47551385375500827792010-06-21T11:37:36.003+05:302010-06-21T11:37:36.003+05:30விடை தெரியாவிட்டால் வலி அதிகரிக்கும்-உண்மை சார்!!விடை தெரியாவிட்டால் வலி அதிகரிக்கும்-உண்மை சார்!!கிறிச்சான்https://www.blogger.com/profile/15528563709754483899noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-91403418849148376412010-06-16T10:34:20.375+05:302010-06-16T10:34:20.375+05:30எனக்கும் இப்படி நிராகரிக்கப்பட்டதன் வலிகளும் வடுக்...எனக்கும் இப்படி நிராகரிக்கப்பட்டதன் வலிகளும் வடுக்களும் நிறைய்ய. ஏன் என்று புரியாததே வலி. உங்க பதிவைப் படிச்சப்ப என் வலிகளும் திரும்ப உணர்ந்தேன்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-6708786352110877232010-06-15T20:02:54.363+05:302010-06-15T20:02:54.363+05:30சிபஎபா உங்கள் பதிவை நான் இணைத்திருக்கிறேன்<a href="http://vivasaayi.blogspot.com/2010/06/jun-15.html" rel="nofollow"> சிபஎபா உங்கள் பதிவை நான் இணைத்திருக்கிறேன்</a>ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-37899478755604418012010-06-09T18:50:31.633+05:302010-06-09T18:50:31.633+05:30romba nalla irukkuthu na., nirakarithalin valiyai ...romba nalla irukkuthu na., nirakarithalin valiyai aalamaka pathivu seithulleerkal..செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-58583647061273220382010-06-09T18:49:07.612+05:302010-06-09T18:49:07.612+05:30Romba nalla irukkuthu anna., nirakarithalin valiya...Romba nalla irukkuthu anna., nirakarithalin valiyai aalamaaka pathivu seithullerkal..செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-30894647665858805332010-06-09T13:16:26.249+05:302010-06-09T13:16:26.249+05:30மிகுந்த தாழ்வு மனபான்மை உள்ளவராக இருந்திருக்கிறார்...மிகுந்த தாழ்வு மனபான்மை உள்ளவராக இருந்திருக்கிறார்!<br />ஆசிரியர்களின் அணுகுமுறையில் தவறு இருக்கிறது, இனி இப்படியொரு சம்பவம் நடக்காமல் இருக்கும் நன நம்புகிறேன்!.<br /><br />நான் படிக்கும் போது யாரிடமும் சண்டையிட்டதில்லை, நட்பு வேறு கருத்து வேறு என்பதில் அப்பவே உறுதியாக இருந்தேன்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-18295548097761028462010-06-08T19:19:20.441+05:302010-06-08T19:19:20.441+05:30It reminds my childhood friendship..
very nice pos...It reminds my childhood friendship..<br />very nice post..<br />i really felt your pain of ignorance..<br />Keep writing.மதன்https://www.blogger.com/profile/08042108791844732012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-67088314225464939422010-06-08T13:42:21.436+05:302010-06-08T13:42:21.436+05:30//இதுவும் வழக்கமான கொசுவத்திப் பதிவுதான்....//
அல...//இதுவும் வழக்கமான கொசுவத்திப் பதிவுதான்....//<br /><br />அல்ல தல.<br />இது மனசோட மெழுகுவத்திப் பதிவு.கொல்லான்https://www.blogger.com/profile/01814527260452682587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-75863882255298967682010-06-08T12:12:54.309+05:302010-06-08T12:12:54.309+05:30காலஞ்சென்ற நண்பனுக்கு
ஒரு நல்ல பதிவு பரிசல்!காலஞ்சென்ற நண்பனுக்கு <br />ஒரு நல்ல பதிவு பரிசல்!அண்ணாமலை..!!https://www.blogger.com/profile/14371655441007844001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-66233808781694271322010-06-08T00:24:20.869+05:302010-06-08T00:24:20.869+05:30தலைப்பை பார்த்தவுடன் கொஞ்சம் அதிர்ச்சி . படித்து ...தலைப்பை பார்த்தவுடன் கொஞ்சம் அதிர்ச்சி . படித்து முடித்த பின் நிறையவே .Mahi_Grannyhttps://www.blogger.com/profile/18206681181249794363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-39542705058963514422010-06-08T00:24:18.107+05:302010-06-08T00:24:18.107+05:30தலைப்பை பார்த்தவுடன் கொஞ்சம் அதிர்ச்சி . படித்து ...தலைப்பை பார்த்தவுடன் கொஞ்சம் அதிர்ச்சி . படித்து முடித்த பின் நிறையவே .Mahi_Grannyhttps://www.blogger.com/profile/18206681181249794363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-11956570414625006592010-06-08T00:03:55.144+05:302010-06-08T00:03:55.144+05:30மாணவ பருவத்தில் இந்த மாதிரி பல விஷயங்கள் எதற்கென்ற...மாணவ பருவத்தில் இந்த மாதிரி பல விஷயங்கள் எதற்கென்றே புரியாமல் இருந்து விடுகின்றது !!!<br />அதுவும் ஒரு விதத்தில் நல்லது தான். <br />நல்ல பதிவு...வாழ்த்துக்கள்.....கத்தார் சீனுhttps://www.blogger.com/profile/14562161579726710636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-67038166706749785542010-06-07T21:34:08.687+05:302010-06-07T21:34:08.687+05:30ஹைய்யா.,
பின்னூட்ட பொட்டி தொறந்திருக்கு டோய்....ஹைய்யா.,<br /><br />பின்னூட்ட பொட்டி தொறந்திருக்கு டோய்....Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-51083182139332579712010-06-07T21:33:35.344+05:302010-06-07T21:33:35.344+05:30இன்று வரை நட்புலகில் வெவ்வேறு விதமான நிராகரிப்புகள...இன்று வரை நட்புலகில் வெவ்வேறு விதமான நிராகரிப்புகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறேன்...<br /><br />யாரு...நீங்க...சரி.Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-37520000764404407802010-06-07T21:30:12.461+05:302010-06-07T21:30:12.461+05:30நிராகரிப்புகளோடு தான் நான் வளர்ந்தேன், அதனால் இப்ப...நிராகரிப்புகளோடு தான் நான் வளர்ந்தேன், அதனால் இப்பொழுதெல்லாம் எதுவும் வலி தருவதில்லை ........ <br /><br />பதிவு நல்ல இருக்குமேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-61784566558717117252010-06-07T21:07:33.711+05:302010-06-07T21:07:33.711+05:30இப்போ இதை சொல்ல வேண்டிய காரணம் என்ன கிருஷ்ணா??
பு...இப்போ இதை சொல்ல வேண்டிய காரணம் என்ன கிருஷ்ணா??<br /><br />புது எண் கிடைத்தது, இன்றோ நாளையோ தொலை பேசுகிறேன்<br /><br />என்றும் அன்புடன்<br />பாஸ்டன் ஸ்ரீராம்sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-77672257361325831012010-06-07T20:37:17.281+05:302010-06-07T20:37:17.281+05:30பரிசல்,
வலியை வலிய பதிவு செய்து இருக்கிறீர்கள்..பரிசல்,<br /><br />வலியை வலிய பதிவு செய்து இருக்கிறீர்கள்..ahttps://www.blogger.com/profile/01062599321387120350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-5911270308444954582010-06-07T20:36:33.458+05:302010-06-07T20:36:33.458+05:30//அப்புறம் இன்னொரு விசயம், ஒன்பதாவது வரை பர்ஸ்ட் ர...//அப்புறம் இன்னொரு விசயம், ஒன்பதாவது வரை பர்ஸ்ட் ரேங்கா?<br />//<br /><br />அவருதான் ஏதோ ஒரு ப்ளோல எழுத்திட்டாருன்னா அதையெல்லாம் நம்புறதா..:)Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-31760207408726309312010-06-07T20:13:58.600+05:302010-06-07T20:13:58.600+05:30நிராகரித்தலின் வலி- காதலை விட நட்பில் அதிகம்.நிராகரித்தலின் வலி- காதலை விட நட்பில் அதிகம்.Josephhttps://www.blogger.com/profile/03425886812292164240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-31114855109573563992010-06-07T17:25:38.212+05:302010-06-07T17:25:38.212+05:30பரிசல்,
மீண்டும் எழுத வந்தமைக்கு நன்றி.
எனக்கும்...பரிசல்,<br /><br />மீண்டும் எழுத வந்தமைக்கு நன்றி.<br /><br />எனக்கும் மனதில் வலியை உண்டாக்கிய பதிவு.<br /><br />அப்புறம் இன்னொரு விசயம், ஒன்பதாவது வரை பர்ஸ்ட் ரேங்கா?iniyavanhttps://www.blogger.com/profile/05795133531273711231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-29291244520460443212010-06-07T17:13:39.066+05:302010-06-07T17:13:39.066+05:30இதுபோலவே எனக்கும் அனுபவம் உண்டு. 3ஆம் வகுப்பிலிருந...இதுபோலவே எனக்கும் அனுபவம் உண்டு. 3ஆம் வகுப்பிலிருந்து 7 வரை ரொம்ப நட்பாய் இருந்து எட்டாவதில் வேறு செக்ஷன் போட்ட போது கொஞ்சம் கொஞ்சமாய் பேச்சு நின்று, எதிர்ப் படுகையில் புன்னகைப்பதும் முடிந்து,ஒன்பது பத்தாவதில் மறுபடி ஒரே செக்ஷன் ஆன போது பேசவுமில்லை. பகையுமில்லை. +2வில் வேறு க்ருப் ஆச்சு. பின்னர் எவ்வளவோ (இப்போ வரை) யோசித்தும் அதற்கு பதிலும் கிடைக்கவில்லை.<br /><br />உங்கள் நண்பர் மறைவு வருத்தம் தருகிறது.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-20659847704421170352010-06-07T16:42:35.547+05:302010-06-07T16:42:35.547+05:30Romba nalla post. ellaraarudaya vaazhvilum nadakku...Romba nalla post. ellaraarudaya vaazhvilum nadakkum ondru.Vijay G Shttps://www.blogger.com/profile/18015851277685741002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-53056524585074284782010-06-07T16:04:09.274+05:302010-06-07T16:04:09.274+05:30வழக்கம் போல் இந்தப் பதிவிலும் பள்ளிப் பருவத்தில் எ...வழக்கம் போல் இந்தப் பதிவிலும் பள்ளிப் பருவத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவமே தங்களுக்கும். மிகவும் வியப்பாக இருக்கிறது. ஒருவேளை எல்லோருக்கும் இம்மாதிரி தான் தங்கள் இளம் வயதில் இருந்திருக்குமோ? தாங்கள் அதனை சுவையாக எழுதுகிறீர்கள்.rathinamuthuhttps://www.blogger.com/profile/00231584783667719245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-69310398437188966352010-06-07T15:30:59.662+05:302010-06-07T15:30:59.662+05:30ஃபாலோ அப்பு கமெண்டு.!ஃபாலோ அப்பு கமெண்டு.!Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.com