tag:blogger.com,1999:blog-7128398211941711301.post5367263939929505558..comments2023-10-30T16:31:07.150+05:30Comments on பரிசல் கிருஷ்ணா : ஒக்காந்து யோசிச்சது....பரிசல்காரன்http://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-7128398211941711301.post-65072647949435064302010-03-03T10:32:25.072+05:302010-03-03T10:32:25.072+05:30>>பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தை எஸ்.பி.பின்...>>பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தை எஸ்.பி.பின்னு சொல்றோம். அவர் மகன் ஏன் SPB சரண்னு போடாம SP சரண்னு போட்டுக்கறாரு?<br />>><br /><br />நானும் யோசிச்சிருக்கேன்..பதில் தெரிஞ்சா சொல்லுங்க ப்ளீஸ்MSV Muthuhttps://www.blogger.com/profile/14757703300988148380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-79083996564813926882010-02-11T05:45:31.023+05:302010-02-11T05:45:31.023+05:30கடுமையா உக்காந்து யோசிச்சிருக்கீங்க பாஸு!
ஆனா எல்...கடுமையா உக்காந்து யோசிச்சிருக்கீங்க பாஸு!<br /><br />ஆனா எல்லாமே உண்மையான சந்தேகம்.!<br /><br />வின்னர் .. வேட்டியோட ப்ரீயா நீச்சலடிக்கமுடியாதுல்ல! அதான்! :))சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-25002635730699889162010-02-08T19:18:08.716+05:302010-02-08T19:18:08.716+05:30வேட்டி காத்துல பறந்து போயிடும் அதனால் தலைவாவேட்டி காத்துல பறந்து போயிடும் அதனால் தலைவாgoinduhttps://www.blogger.com/profile/11603713726887314623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-35819364345877200912010-02-08T19:04:56.419+05:302010-02-08T19:04:56.419+05:30வேட்டியைக் கழட்டனா கழட்டனா பறந்து போயிடும் தலைவாவேட்டியைக் கழட்டனா கழட்டனா பறந்து போயிடும் தலைவாgoinduhttps://www.blogger.com/profile/11603713726887314623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-69638966082915106242010-02-07T11:00:17.354+05:302010-02-07T11:00:17.354+05:30மேலிருந்து குதிப்பதால் வேட்டி சிக்காமல் இருக்க கைப...மேலிருந்து குதிப்பதால் வேட்டி சிக்காமல் இருக்க கைப்பிள்ளையின் தந்திரம் அது. வேட்டிக்கும் தண்ணிக்கும் சம்பந்தம் இல்லை.<br /><br /><br />-கககபோ லாஜிக் சொல்வோர் சங்கம் :)Sabarinathan Arthanarihttps://www.blogger.com/profile/02885751291223660528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-69105372286869071032010-02-07T07:50:40.001+05:302010-02-07T07:50:40.001+05:30மொக்கையில பதில் சொல்ல சொன்னதுக்கு நீங்க சொல்லலை. அ...மொக்கையில பதில் சொல்ல சொன்னதுக்கு நீங்க சொல்லலை. அதுனால கொலைவெறியோடு உங்க கூட டூ.VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-25734664151708163012010-02-06T22:50:34.024+05:302010-02-06T22:50:34.024+05:30kudiyarasu sinthanai nalla sinthanai thundum . nij...kudiyarasu sinthanai nalla sinthanai thundum . nijam ...itha ellaam kondaatavaa porangka ?மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-72878821192444476092010-02-06T11:16:01.163+05:302010-02-06T11:16:01.163+05:30வாவ் ...சட்டை மேல எத்தனை பட்டன் ....
(ஒண்ணுமில்ல...வாவ் ...சட்டை மேல எத்தனை பட்டன் .... <br /><br />(ஒண்ணுமில்லை ...உங்க புத்தகம் வெளி வர போகுது ல ....அதான் )மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-32251932925138010502010-02-06T08:32:24.456+05:302010-02-06T08:32:24.456+05:30தண்ணீல விழும்போது வேட்டிய ஏன் கழட்டறாரு?//
அதுசரி...தண்ணீல விழும்போது வேட்டிய ஏன் கழட்டறாரு?//<br /><br />அதுசரி... ஏன் ஹீரோயின் மட்டும்தான் கவர்ச்சி காட்டணுமா? நம்ம ஹீரோ கவர்ச்சி காட்டினா என்ன தப்பு.மயாதிhttps://www.blogger.com/profile/16844163631454509926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-44398292040150732552010-02-06T00:36:01.290+05:302010-02-06T00:36:01.290+05:30ஏற்கெனவே ரெண்டு பேர் சொல்லியிருந்தாலும் SPB மேட்டர...ஏற்கெனவே ரெண்டு பேர் சொல்லியிருந்தாலும் SPB மேட்டர் மட்டும் சொல்லிடறேன் (ஏன்னா எனக்கு மத்ததுக்கு பதில் தெரியது) <br /><br />இப்படி போடுறதுதான் ஒலக வழக்கம் (தன் பேர் + குடும்பப் பேர் = First name + last name). சச்சின் டெண்டுல்கரின் மகன் பேர் அர்ஜுன் டெண்டுல்கர், அர்ஜுன் சச்சின் அல்ல.<br />Sripathi Panditaradhyula சாம்பமூர்த்தியின் மகன் Sripathi Panditaradhyula பாலசுப்ரமணியம், அவர் மகன் Sripathi Panditaradhyula சரண். SP ய பின்னாடி போடாம முன்னாடி போட்டதால இந்த குழப்பம்.<br /><br />ஜாதிகளை ஒழிக்காம Surname போடுற வழக்கத்தை மட்டும் நாம (தமிழ் நாட்டில்) ஒழிச்சிட்டோம். அதனால என்னை பல பேர் Mr.நாராயணன்னு கூப்பிட்டுத் தொலைக்கிறாங்க..<br /><br />டெல்லியில் வசித்த போது, ஸ்ரீராம்னு சொன்னா, முழுப்பேரு என்னான்னு கேப்பாங்க, முழுப்பேரே அதுதான்னு வெளக்கறதுக்குள்ள தாவு தீரும்..<br /><br />என்றும் அன்புடன்<br />பாஸ்டன் ஸ்ரீராம்sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-45636214509836347362010-02-05T21:53:36.566+05:302010-02-05T21:53:36.566+05:30Z+ category has a security cover of 36 personnel.
...Z+ category has a security cover of 36 personnel.<br />Z category has a security cover of 22 personnel.<br />Y category has a security cover of 11 personnel.<br />X category has a security cover of 2 personnகுப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-51815605291272813122010-02-05T21:19:05.818+05:302010-02-05T21:19:05.818+05:30இதெல்லாம் வயசான வர்ற பிரச்சனை.... வேற வழி இல்லை......இதெல்லாம் வயசான வர்ற பிரச்சனை.... வேற வழி இல்லை...<br /><br />பொழச்சு போங்க :))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-58755501511983220532010-02-05T20:28:48.301+05:302010-02-05T20:28:48.301+05:30ஏன் ஷேர் மார்கெட் மாதிரி அம்பு கீழ எறங்குது...?
அவ...ஏன் ஷேர் மார்கெட் மாதிரி அம்பு கீழ எறங்குது...?<br />அவசரத்துல போட்ட பதிவோ...Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-24565594749753550682010-02-05T19:31:36.747+05:302010-02-05T19:31:36.747+05:30'டாஸ்மாக்ல' உக்காந்து யோசிக்கிறவங்களே பரவா...'டாஸ்மாக்ல' உக்காந்து யோசிக்கிறவங்களே பரவாயில்லை போல.<br />creative & interesting.<br /><br />என்னது ஒரு சந்தேகமா?<br /><br />அய் யாம் எஸ்கேப்.ச.முத்துவேல்https://www.blogger.com/profile/05208861253586128580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-65710545328754638512010-02-05T18:09:53.032+05:302010-02-05T18:09:53.032+05:30//ஆதிமூலகிருஷ்ணன்
5 February 2010 4:27 PM ஆழ்ந்...//ஆதிமூலகிருஷ்ணன் <br />5 February 2010 4:27 PM ஆழ்ந்த சிந்தனை. அற்புதமான கருத்துகள். தீர்ந்தது சந்தேகம். //<br /><br /><br />இங்க பாருங்களேன்... உங்க சந்தேகத்துக்கெல்லாம் பதில் கேட்டா அவருக்கு சந்தேகம் தீர்ந்துருச்சாம் !!!!<br /><br />எப்டிங்க இப்புடி。。。 :))))அறிவிலிhttps://www.blogger.com/profile/04986338337562892681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-21819953149065123842010-02-05T17:04:11.543+05:302010-02-05T17:04:11.543+05:30omagasiyaa maagiyaaaa maagiyaaya...omagasiyaa maagiyaaaa maagiyaaya...சிம்பாhttps://www.blogger.com/profile/13756291709616270393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-91794577812586103002010-02-05T16:56:42.959+05:302010-02-05T16:56:42.959+05:30நீங்க தெரிஞ்சே கேக்கறீங்களா, தெரியாம கேக்கறீங்களான...நீங்க தெரிஞ்சே கேக்கறீங்களா, தெரியாம கேக்கறீங்களான்னு தெரியலை.. ஆனாலும் எனக்கு தெரிஞ்சவரை....<br /><br />பல தெலுங்கு மக்கள்ஸ் அவங்க குடும்பப் பெயரைத்தான் இனிஷியலா போட்டுக்குவாங்க. அது பூர்வீக கிராமப் பெயர்கள் மாதிரி இருக்கும் (Sripathi Panditaradhyula Balasubrahmanyam)<br /><br />SP சரணுக்கு ஒரு மகன் ஒருந்தால் அவருக்கும் SP தான் இனிஷியல்...<br /><br />தெலுங்கு மக்கள்ஸ்.. தப்பா இருந்தா திருத்தவும் ப்ளீஸ்PPattianhttps://www.blogger.com/profile/14458557018087709140noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-46155152914062220942010-02-05T16:45:47.679+05:302010-02-05T16:45:47.679+05:30நீங்க ஒக்காந்து யோசிச்சத, யோசிச்சு யோசிச்சு.இன்னும...நீங்க ஒக்காந்து யோசிச்சத, யோசிச்சு யோசிச்சு.இன்னும் முடியல...<br /><br />அப்புறம் அந்த எஸ்பிபி சரண் மேட்டர்..ஆந்திரால குடும்பப் பேரத்தான் இனிஷியலா போடுவாங்க.நர்சிம்https://www.blogger.com/profile/10158341274938867528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-58574126637882779362010-02-05T16:35:36.705+05:302010-02-05T16:35:36.705+05:30ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா,, முடியல //
இதை நாங்கல்லா சொல்லணும்ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா,, முடியல //<br /><br />இதை நாங்கல்லா சொல்லணும்செல்ல நாய்க்குட்டி மனசுhttps://www.blogger.com/profile/05729796491849090114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-20166061816595070982010-02-05T16:27:28.782+05:302010-02-05T16:27:28.782+05:30ஆழ்ந்த சிந்தனை. அற்புதமான கருத்துகள். தீர்ந்தது சந...ஆழ்ந்த சிந்தனை. அற்புதமான கருத்துகள். தீர்ந்தது சந்தேகம்.Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-44442625290486520542010-02-05T16:19:49.327+05:302010-02-05T16:19:49.327+05:30//‘மறுஇதயம் தருவேன் உடைக்கவே’ன்னு வருதே.. அதுக்கு ...//‘மறுஇதயம் தருவேன் உடைக்கவே’ன்னு வருதே.. அதுக்கு என்ன அர்த்தம்? ஒருத்தனுக்கு ரெண்டு இதயமா?//<br /><br />இது பைபில் ரீ-மேக்... ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு...,Anonymoushttps://www.blogger.com/profile/16749251394825066754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-31591908390812104052010-02-05T16:11:09.980+05:302010-02-05T16:11:09.980+05:30இந்தப் பக்கத்தை படித்து உங்கள் கருத்துரை இடவும் .....இந்தப் பக்கத்தை படித்து உங்கள் கருத்துரை இடவும் ... <br /><br />http://dyfitiruppur.blogspot.com/<br /><br />அன்புடன்,<br />இரா.சிந்தன்.Sindhan Rhttps://www.blogger.com/profile/18010964199194092875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-1923935266026361712010-02-05T15:38:41.479+05:302010-02-05T15:38:41.479+05:30பாஸ் - உங்க ஊரு ஒன் வே எல்லாம் ஒன்றுமே இல்லை. எங...பாஸ் - உங்க ஊரு ஒன் வே எல்லாம் ஒன்றுமே இல்லை. எங்க ஊர் - பெங்களூரு - கதையை கேளுங்க <br /><br />Eg 1: ஒன் வே யில் பேரூந்து மட்டும் எதிர் பக்கமிருந்து வரலாம் - இப்படி வரலாம்கிறதை ஒன் வே யின் முடிவில் சொல்றாங்கோ. <br />Eg 2: பல இடங்களில் கனரக வாகனங்கள் மட்டும் செல்லக் கூடாது என்று சிக்னல் இருக்கும். எங்க ஊரில் கனரக வாகனங்கள் மட்டுமே செல்லலாம்னு ஒரு ரோடு இருக்கு. அந்த சிக்னலை மரத்துக்கு பின்னாடி ஒளிச்சு வச்சுக்கிட்டு என்கிட்டே fine ம் கேட்டாங்கோ. <br /><br />சரி..என்னோட கேள்வி: உங்களுக்கு சிலர் 'வாழ்த்துக்கள்' என்றும் சிலர் 'வாழ்த்துகள்' (நான் உட்பட) என்றும் சொல்லி இருக்கிறார்களே - வித்தியாசம் புரிந்ததா? :-)பாலா அறம்வளர்த்தான்https://www.blogger.com/profile/05186125537241372251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-25674748150629154462010-02-05T15:13:43.818+05:302010-02-05T15:13:43.818+05:30@ டமால்டுமீல்
சூப்பர்!
அப்பறம் இப்பவும் பைக்லதான...@ டமால்டுமீல்<br /><br />சூப்பர்!<br /><br />அப்பறம் இப்பவும் பைக்லதான் ஆஃபீஸ் வர்றேன் தல. அந்த சம்பவம் எப்ப நடந்ததோ அதைத்தானே எழுத முடியும்!<br /><br />ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா,, முடியலபரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-5626290361444607772010-02-05T15:12:44.831+05:302010-02-05T15:12:44.831+05:30@ வெள்ளிநிலா
சரிங்க
@ முரளி
சந்தேகமே இல்ல. இது ...@ வெள்ளிநிலா<br /><br />சரிங்க<br /><br />@ முரளி<br /><br />சந்தேகமே இல்ல. இது அதுதான்!!<br /><br />@ டாரு<br /><br />சீக்கிரமே எழுதிடறேன்!<br /><br />@ பி.வசந்த்<br /><br />சபாஷ். கைடுங்க பாஸ். சரியான கேள்வி.நல்லா யோசிச்சிருக்கீங்க. ரசிச்சேன்!!!<br /><br />@ எறும்பு<br /><br />சிரிச்சேன்!!<br /><br />நன்றி மாதவ்ஜி!!<br /><br />@ பினாத்தல்<br /><br />அது சரிங்க பாஸ்!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.com