tag:blogger.com,1999:blog-7128398211941711301.post3948954130487634884..comments2023-10-30T16:31:07.150+05:30Comments on பரிசல் கிருஷ்ணா : தூக்கம் உன் கண்களை...பரிசல்காரன்http://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-7128398211941711301.post-5905429662806806612009-03-24T14:27:00.000+05:302009-03-24T14:27:00.000+05:30//ரமேஷ் வைத்யா said... நிறையத் தண்ணீர் குடித்துவிட...//ரமேஷ் வைத்யா said... <BR/>நிறையத் தண்ணீர் குடித்துவிட்டுப் படுக்கலாமே...//<BR/><BR/>எந்த தண்ணீ என்று தெளிவாக சொல்லவும்!குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-56087372612465657602009-03-24T14:25:00.000+05:302009-03-24T14:25:00.000+05:30//காலைல நேரத்துல எழுந்திருக்க ஏதாவது ஐடியா சொல்லுங...//காலைல நேரத்துல எழுந்திருக்க ஏதாவது ஐடியா சொல்லுங்க.. ப்ளீஸ்.<BR/><BR/>உங்களுக்குப் புண்ணியமாப் போகும்!//<BR/><BR/>மூனு நாளைக்கு முன்னாடி செஞ்ச சிக்கன் பிரியாணியை நைட் மூக்க மூடிக்கிட்டு சாப்பிடுங்க, காலையில்<BR/>தானா அலராம் அடிச்சு எழுந்துவிடுவீங்க!குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-69791470308346520852009-03-24T13:42:00.000+05:302009-03-24T13:42:00.000+05:30பரிசல்,நான் 15 வருடமாக காலை 5 மணிக்கே எழுந்து வாக்...பரிசல்,<BR/><BR/>நான் 15 வருடமாக காலை 5 மணிக்கே எழுந்து வாக்கிங் போகிறேன், பிறகு 30 நிமிசம் யோகா செய்கிறேன். ஆனால், இரவு 10.30 க்கு தூங்கிவிடுவேன். எதுவுமே முடியும் என்றால், முடியும் நண்பரே.iniyavanhttps://www.blogger.com/profile/05795133531273711231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-24553390744255939082009-03-24T13:37:00.000+05:302009-03-24T13:37:00.000+05:30பரிசல்,நான் 15 வருசமா கலை 5 மணிக்கு எழுந்து வாக்கி...பரிசல்,<BR/><BR/>நான் 15 வருசமா கலை 5 மணிக்கு எழுந்து வாக்கிங் போயிட்டு, அப்புறம் யோகாவும் செய்யரேன். ஆனா, இரவு 10.30 தூங்கிடுவேன்.<BR/><BR/>முடியும்னு நினைச்சா, எல்லாமே முடியும்.iniyavanhttps://www.blogger.com/profile/05795133531273711231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-33739807245478753022009-03-06T07:53:00.000+05:302009-03-06T07:53:00.000+05:30//early to bed early to rise இதுதான் எங்க வீட்டில்...//early to bed early to rise இதுதான் எங்க வீட்டில் எழுதப்படாத சட்டம்.//<BR/><BR/>Animal studies suggest that being a morning person or an evening person may be built into our genes, like having red hair or blue eyes. This may explain why those of us who are early-to-bed, early-to-rise types, or late-to-bed, late-to-rise types, find it so hard to change our behavior.<BR/><BR/>மேலும் படிக்க http://www.nasw.org/users/llamberg/larkowl.htmபுருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-28141423507459588812009-03-03T19:04:00.000+05:302009-03-03T19:04:00.000+05:30ரமேஷ் வைத்யாவின் யோசனை உடனடி பலன் கொடுக்க வல்லது. ...ரமேஷ் வைத்யாவின் யோசனை உடனடி பலன் கொடுக்க வல்லது. ஆனால் குடி தண்ணீராக இருக்க வேண்டும் :)selventhiranhttps://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-31256649161709349892009-03-03T07:07:00.000+05:302009-03-03T07:07:00.000+05:30திரு பரிசல்,சீரியஸ் ஐடியா.. இரவு உணவு கால் வயிறு ச...திரு பரிசல்,<BR/><BR/>சீரியஸ் ஐடியா.. <BR/><BR/>இரவு உணவு கால் வயிறு சாப்பிட்டுவிட்டு தூங்குங்கள். <BR/>மேலும் ஒன்பது மணிக்கு முன் உணவு அருந்தவும்.<BR/><BR/>பத்து மணிக்கு மேல் ஹோட்டலில் பன்னீர் பட்டர் மசாலா சப்பிட்டால் காலை பதினோரு மணிக்கு தான் முழிப்புவரும் :)<BR/><BR/>நமது சக்தி, ஜீரணத்திற்கு அதிகமாக செலவாகும் என்பதால் காலை எழுந்திருக்க சக்தி கிடைப்பதில்லை.<BR/><BR/>எனது ஐடியாவும் பலரது ஐடியாவும் உதவவில்லை என்றால் Mr.Been பார்க்கவும். அதில் அவர் சுலபமான வழி சொல்லுவார் :)ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-12089967088697825602009-03-02T23:59:00.000+05:302009-03-02T23:59:00.000+05:30இதுக்கு நான் வச்சிருக்க வழி மூணு அலாரம். முதலாவது ...இதுக்கு நான் வச்சிருக்க வழி மூணு அலாரம். முதலாவது அலாரம் ரொம்ப மைல்ட். ஒரு புல்லாங்குழல் இசை. அதும் லேசான வால்யூம்ல ஆரம்பிச்சி கொஞ்ச கொஞ்சமா ஏறும். இதுல தூக்கம் லேசா கலஞ்சிடும். ஆனா தலைவலி எல்லாம் இருக்காது. ஆனா எழுந்துக்குவோம்ன்னு சொல்ல முடியாது. அடுத்தது லேசான பாடல் “காலை தென்றல்” ரேஞ்சில இருக்கற அலாரம். அதும் ஜஸ்ட் ரெண்டே நிமிஷ இடைவெளியில. இது தூக்கத்தை நல்லா கலச்சிடும். ஆனா படுக்கையை விட்டு எழுந்துக்க மாட்டோம் இன்னமும். இப்போதான் இருக்கு கிளைமாக்ஸ். ரெண்டாவது அலாரம் முடிஞ்சி எழுந்துட்டா சரி. இல்ல…….. நம்ப வில்லன் அலாரம் அடிக்கும்…அதும் அதுமேல இருக்க ரெண்டு ரெக்கை மாதிரி அமைப்பு பறந்து போயிடும். அத எடுத்து அதுல பிக்ஸ் பண்ணாதான் இனிமே அலாரம் நிக்கும். ஹா…ஹா…ஹா….அத செய்யறத்துக்குள்ள தூக்கம் பணால்தான். இனி தூங்க முடியாது. கொஞ்சம் டென்ஷனாகூட ஆகிடும். ஆனா அடுத்த ரெண்டே நிமிஷத்துல டிவி லைவ் ஆயிடும். அதும் “கௌசல்யா ராம பூர்வா, ஸந்த்யா பிரவர்த்ததே” அவ்ளோதான் டென்ஷன் குறைஞ்சி நாள் விடிஞ்சாச்சி. மேச்சிமம் நாளு வில்லன் அலாரம் அடிக்கறத்துக்கு முன்னமே எழுந்துடுவேன். யாரு ஓடி ஓடி ரெக்கை பொருக்கறது பின்ன…..Vijayhttps://www.blogger.com/profile/07741511058834375806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-53181111960100072162009-03-02T22:21:00.000+05:302009-03-02T22:21:00.000+05:30தூக்கம் அது பெரிய ஏக்கம் எனக்கு!இன்சோம்னியா வந்த ப...தூக்கம் அது பெரிய ஏக்கம் எனக்கு!<BR/>இன்சோம்னியா வந்த பிறகு தூக்கம் என்னுடன் கண்ணாம்மூச்சி விளையாடுகிறது.வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-53660042755477352852009-03-02T22:05:00.000+05:302009-03-02T22:05:00.000+05:30எனக்கும் இதே பிரச்சனை இருந்துதுங்க...அப்படி கஷ்டப்...எனக்கும் இதே பிரச்சனை இருந்துதுங்க...<BR/><BR/>அப்படி கஷ்டப்பட்டுட்டு இருந்தப்பதான் என் நண்பன் என்னைப் பாத்து கேட்டான், <BR/>அந்த அர்த்த ராத்திரில எந்திரிச்சு என்னத்தை சாதிக்கப் போறன்னு?<BR/><BR/>அதுக்கப்புறம் நான் அதுக்கு முயற்சி பண்றதில்லை!!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-60143380685713761312009-03-02T21:52:00.000+05:302009-03-02T21:52:00.000+05:30நம்பரை குடுங்க நான் ஒவ்வொரு நாளும் காலைலை கூப்பிடு...நம்பரை குடுங்க நான் ஒவ்வொரு நாளும் காலைலை கூப்பிடுறேன்...!தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-38338608845259706842009-03-02T21:42:00.000+05:302009-03-02T21:42:00.000+05:30தமிழ்மண விருதுக்கு வாழ்த்துக்கள் பரிசல் அண்ணே :)))...தமிழ்மண விருதுக்கு வாழ்த்துக்கள் பரிசல் அண்ணே :)))பட்டாம்பூச்சிhttps://www.blogger.com/profile/05369524759065720643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-46885297070620909172009-03-02T21:31:00.000+05:302009-03-02T21:31:00.000+05:30//ஷட்டில்ல சிங்கிள்ஸ் ஆடலாம்.. ஆனா சிங்கிளா ஆட முட...//ஷட்டில்ல சிங்கிள்ஸ் ஆடலாம்.. ஆனா சிங்கிளா ஆட முடியாதில்ல.. //<BR/><BR/>அட அட அட ....என்ன தத்துவம் என்ன தத்துவம் புல்லரிக்குது போங்க .பட்டாம்பூச்சிhttps://www.blogger.com/profile/05369524759065720643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-35813337549325730782009-03-02T20:40:00.000+05:302009-03-02T20:40:00.000+05:30'காலையில் சீக்கிரம் எழாதவன் உருப்பட்டதா சரித்திரமே...'காலையில் சீக்கிரம் எழாதவன் உருப்பட்டதா சரித்திரமே இல்லை'ன்னு எழுதி வைத்தும் பார்த்தாச்சு.! காலையில் அதைப்பார்க்கும் போது இப்ப 'உருப்பட்டு' என்ன ஆவப்போகுதுன்னு நினைச்சுட்டு திரும்பவும் தூங்கிடுவேன்.<BR/>:):)<BR/><BR/>அதிக சுகம் அதிகாலையில் எழுதல்...<BR/>அதைவிட சுகம் அப்படியே கிடத்தல்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-78209034730924936512009-03-02T20:15:00.000+05:302009-03-02T20:15:00.000+05:30Pl Try as SK said. Keep your mindset as "I have t...Pl Try as SK said. Keep your mindset as "I have to wake up early in the morning. Or Ask sister Uma to pour water on you by exactly 5.50 am dailySurehttps://www.blogger.com/profile/05229075483575544502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-78752819280824572732009-03-02T19:36:00.000+05:302009-03-02T19:36:00.000+05:30ச.முத்துவேல்தூரமா வைக்கணும்னுதான் நான் சிஸ்டம் டேப...ச.முத்துவேல்<BR/><BR/>தூரமா வைக்கணும்னுதான் நான் சிஸ்டம் டேபிள்ல, ஹால்ல டி.விமேலன்னு வெச்சேன். காலைல அலாரம் ஆஃப் பண்ண நான் படற டென்ஷனைப் பார்த்து ’முடிஞ்சா எழுந்திருங்க. இப்படி தூரமா வெச்சு நீங்க படற டென்ஷனைப் பார்த்தா எனக்கு பயமா இருக்கு’ன்னு உமா சொல்லீட்டதால அதும் பயனளிக்கல.<BR/><BR/>ரெண்டு, மூணு அலாரம்...<BR/><BR/>ம்ம்.. அதும் நடைமுறைல இருக்கு. என் வீட்ல இருக்கற மூணு செல்லுல + டி.வி.ல ப்ரோக்ராம் செட் பண்ணிட்டு படுத்தாலும், நோ இம்ப்ரூவ்மெண்ட்.<BR/><BR/>ஆனா ஆஸ்திரேலியால மேட்ச் நடந்து காலைல 5 மணிக்கு ஸ்டார்ட் ஆனா மட்டும் நோ அலாரம்.. பட்.. இம்மீடியட் வேக் அப்!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-75307950083372253822009-03-02T18:31:00.000+05:302009-03-02T18:31:00.000+05:30/‘காலைத்தென்றல் பாடிவரும்’ & ‘புத்தம் புதுக் க.../‘காலைத்தென்றல் பாடிவரும்’ & ‘புத்தம் புதுக் காலை’ /<BR/><BR/><BR/>மிக அருமையான பாடல்கள்....!நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-77917431552499934792009-03-02T18:29:00.000+05:302009-03-02T18:29:00.000+05:30/“எந்தப் பழக்கமும் பழகப் பழகப் பழகிவிடும். விடிகால.../“எந்தப் பழக்கமும் பழகப் பழகப் பழகிவிடும். விடிகாலையில் எழுவதைத் தவிர”/<BR/><BR/><BR/>பரிசல் அண்ணே....எழுத்துபிழை இருக்கு....உங்க டைரில இப்படி இருந்திருக்கும்....<BR/><BR/><BR/>''எந்தப் பழக்கமும் பழகப் பழகப் பழகிவிடும். விடிகாலையில் எழுவதைத் தவிர்''நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-33188164134710718782009-03-02T18:27:00.000+05:302009-03-02T18:27:00.000+05:30காலைல எழுந்திரிக்க ஐடியா தானே....ரொம்ப சிம்பிள்......காலைல எழுந்திரிக்க ஐடியா தானே....ரொம்ப சிம்பிள்...அண்ணி கிட்ட சொல்லி ஒரு குடம் பச்ச தண்ணி கொண்டு வந்து உங்க முகத்தில் ஊற்ற சொல்லுங்க....தூக்கம் காணாம போய்டும்....:)நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-4303598056063434982009-03-02T18:13:00.000+05:302009-03-02T18:13:00.000+05:30//எல்லாம் நல்லாத்தான் போய்ட்டிருந்தது. திடீர்னு ஒர...//எல்லாம் நல்லாத்தான் போய்ட்டிருந்தது. திடீர்னு ஒருத்தர் ஆறு-ங்கறது ஆறரைக்கு வெச்சுக்கலாம்னாரு. அங்கதான் ஏழரை ஆரம்பிச்சது.//<BR/><BR/>பரிசல் டச் !!!!T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-58461597075478185692009-03-02T17:59:00.000+05:302009-03-02T17:59:00.000+05:30மொதல்ல எத்தனை மணிக்கு தூங்கினாலும் ஆறு மணிக்கு எழு...மொதல்ல எத்தனை மணிக்கு தூங்கினாலும் ஆறு மணிக்கு எழுந்த கிருஷ்ணாக்கு ஏன் இப்படி ஆச்சுன்னு தெரியல.//<BR/><BR/>இந்த ஒரு வரியைத்தவிர பிளட்டுன்னா பிளட்டு சேம் பிளட்டு..! இந்த வரியும் ஏன்னா.. நான் எந்த காலத்திலேயுமே சீக்கிரம் எழுந்ததில்லை.. பெட்ரூம் சுவரில் பெரிதாக 'காலையில் சீக்கிரம் எழாதவன் உருப்பட்டதா சரித்திரமே இல்லை'ன்னு எழுதி வைத்தும் பார்த்தாச்சு.! காலையில் அதைப்பார்க்கும் போது இப்ப 'உருப்பட்டு' என்ன ஆவப்போகுதுன்னு நினைச்சுட்டு திரும்பவும் தூங்கிடுவேன்.<BR/><BR/>இந்தப்பதிவுடன் கொஞ்சம் தொடர்புடைய என் பதிவு..http://thamira-pulampalkal.blogspot.com/2008/10/blog-post_5615.htmlThamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-5303628133089594992009-03-02T17:55:00.000+05:302009-03-02T17:55:00.000+05:30உருப்படியான ஒரு யோசனை பாஸ்!அலார்மை பாத்ரூம்ல வச்சு...உருப்படியான ஒரு யோசனை பாஸ்!<BR/>அலார்மை பாத்ரூம்ல வச்சுருங்க,(அதாவது எழுந்துதான் அணைக்கணூம்ன்ற மாதிரி தூரத்தில வையுங்க.)முயற்சி பண்ணிப் பாத்துட்டு வொர்க் அவுட் ஆச்சுன்னா சொல்லுங்க. எனக்குத் தேவைப்படுது.ச.முத்துவேல்https://www.blogger.com/profile/05208861253586128580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-68740605552265414032009-03-02T17:01:00.000+05:302009-03-02T17:01:00.000+05:30ஹ ஹ, நானும் உங்க க்ளப்புல ஒரு மெம்பர் தான்னு நினைக...ஹ ஹ, நானும் உங்க க்ளப்புல ஒரு மெம்பர் தான்னு நினைக்கிறேன். ஒரு காலத்துல காலை 5 மணிக்குத் தூங்கினாக் கூட ஷார்ப்பா காலை 6 மணிக்கு அலாரம் வெக்காம எழுந்திருவேன். இப்போ எனக்கும் இந்த பிரச்சனை இருக்கு, என்ன பண்ணலாம்னு தெரியாம இருந்த எனக்கு ஒரு நல்ல ஐடியா வந்திச்சு, அதாவது இரவு என்ன தலை போற விஷயமா இருந்தாலும் 10 மணிக்கு மேல முழிக்கக் கூடாதுன்னு தான். அப்படி ஒரு ரெண்டு வாரம் முயற்சி பண்ணினேன். உண்மையாவே நல்லா இருந்திச்சு. அதென்ன 'இருந்திச்சு' (past tense-ல), அதான் சொன்னேனே, ரெண்டு வாரம் தான்னு.<BR/><BR/>தொடர்ந்து இப்படியே இருக்க எனக்கும் தெரியலெTruthhttps://www.blogger.com/profile/15923847178115198922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-86579467139779772912009-03-02T16:53:00.000+05:302009-03-02T16:53:00.000+05:30//நிறையத் தண்ணீர் குடித்துவிட்டுப் படுக்கலாமே...//...//நிறையத் தண்ணீர் குடித்துவிட்டுப் படுக்கலாமே...//<BR/><BR/>நானெல்லாம் பரிசல் டிரை பண்ண எல்லாத்தையும் செஞ்சி பாத்துட்டேன். ரமேஷ் வைதயா சொன்னதையும் செஞ்சி பாத்துட்டேன். என்ன கரெக்டா முழிப்பு வந்து போயிட்டு திரும்ப தூங்க போயிடறேன்.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-1069776741545426462009-03-02T16:39:00.000+05:302009-03-02T16:39:00.000+05:30புதுகை தென்றல் அக்கா சொன்னதை தான் வழி மொழிவேன். ரம...புதுகை தென்றல் அக்கா சொன்னதை தான் வழி மொழிவேன். <BR/><BR/>ரமேஷ் வைத்யா சொன்னது மெடிக்கல் ஐடியா :) <BR/><BR/>நான் தேவையான நாட்கள்'ல செய்யறது, இத்தன மணிக்கு என்திரிக்கனும்னு எனக்கே பத்து தடவை சொல்லிட்டு, அதை மட்டுமே மனசுல நெனைச்சிட்டு படுப்பேன் .. நிச்சயமா எந்திரிப்பேன்.. <BR/><BR/>ஆனா அது தினம் வொர்க் அவுட் ஆகுறது இல்லை :) :) <BR/><BR/>நல்ல ஐடியா தெரிஞ்சா எனக்கும் சொல்லுங்க :)SKhttps://www.blogger.com/profile/07953461042843815178noreply@blogger.com