tag:blogger.com,1999:blog-7128398211941711301.post3623774434138961581..comments2023-10-30T16:31:07.150+05:30Comments on பரிசல் கிருஷ்ணா : அயோக்கியன்பரிசல்காரன்http://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-7128398211941711301.post-89629131490876879932008-12-29T12:23:00.000+05:302008-12-29T12:23:00.000+05:30\\கவிதை எழுதுகிறான்அயோக்கியன்.\\Super :-)\\கவிதை எழுதுகிறான்<BR/>அயோக்கியன்.\\<BR/><BR/>Super <BR/><BR/>:-)Katzhttps://www.blogger.com/profile/02365719204784984261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-15646894768916417572008-12-28T11:40:00.000+05:302008-12-28T11:40:00.000+05:30:-):-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-69127728896329906142008-12-27T16:23:00.000+05:302008-12-27T16:23:00.000+05:30என்ன ஆச்சு சகா?ஆளையேக் காணொம்?என்ன ஆச்சு சகா?ஆளையேக் காணொம்?கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-36647711072715550272008-12-26T19:51:00.000+05:302008-12-26T19:51:00.000+05:30முன்பெல்லாம் யாராவது சினிமாக்காரர்களைச் சந்தித்தால...முன்பெல்லாம் யாராவது சினிமாக்காரர்களைச் சந்தித்தால், அந்தக் கதைகளை என்னிடம்தான் சொல்வார். இப்போது அவரது அன்புத்தம்பி பட்டியலில் இருந்து விடுபட்டுவிட்டேன் போல் இருக்கிறது. ரமேஷ் அண்ணா 'ஐ மிஸ் யூ' :(selventhiranhttps://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-74131171998600302252008-12-26T17:19:00.000+05:302008-12-26T17:19:00.000+05:30அயோக்கியன்பெயர் காரணம் சூப்பர்!ஏன் என்னாச்சு?எதுக்...அயோக்கியன்<BR/>பெயர் காரணம் சூப்பர்!<BR/><BR/><BR/><BR/><BR/><BR/><BR/><BR/>ஏன் என்னாச்சு?<BR/><BR/>எதுக்குனு புரியுதா?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-5348920136830834162008-12-26T11:35:00.000+05:302008-12-26T11:35:00.000+05:30//தோசை சுட்டாச்சா, மாவு அரைச்சாச்சா - இப்படி.// ‘ஆ...//தோசை சுட்டாச்சா, மாவு அரைச்சாச்சா - இப்படி.//<BR/> ‘ஆகு பெயர்’ என்ற இலக்கண விதிமுறை இதைத் தற்காப்பதாக நான் உணர்கிறேன், இல்லையா??? <BR/>தோசையாக சுட்டாச்சா?<BR/>மாவாக அரைச்சாச்சா<BR/>தமிழறிவு எனக்கு அரைகுறைதான், தெரியாமல் உளறி இருந்தால் லூசுல விடுங்க... தனியா பேசி தீத்துக்கலாம்...<BR/><BR/>//உதவுகிறான் உத்தமன் மறுக்கிறான் மத்திமன் கவிதை எழுதுகிறான் அயோக்கியன்.//<BR/><BR/>கவிஞரின் கவிதையை மீண்டும் மீண்டும் படித்தேன், அருமை. சுருக்கமாக இருந்தது. கவர்ந்தது. <BR/>ரெண்டாவது வாட்டி படிச்சப்போ... கொஞ்சம் வில்லங்கமா யோசிக்கத் தோனுச்சு<BR/>கவிதை எழுதும் கவிஞனானவன், ஒன்று மறுத்திருக்க வேண்டும், அல்லது உதவி இருக்க வேண்டும்... அதன் பிறகே கவிதை எழுதி இருப்பான். அப்படியானால், அயோக்கியன் என்பவன் உத்தமனிலும் மத்திமனிலும் கலந்து இருப்பவனா??? <BR/>சரி... சரி... புரியுது, லூசுல விடுங்க...!A N A N T H E Nhttps://www.blogger.com/profile/02618688937907972266noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-87266467089963907322008-12-26T10:30:00.000+05:302008-12-26T10:30:00.000+05:30சலம் மேட்டர் படித்த ஞாபகம் இருக்கிறது. (நாங்க உங்க...சலம் மேட்டர் படித்த ஞாபகம் இருக்கிறது. (நாங்க உங்க ஆதி காலத்து வாசகர்கள்!). <BR/><BR/>//தமிழ் ஓவியாகிட்ட பேசுனீங்களா// ஹா ஹா. சுரேஷுக்கு ரொம்பவே குசும்பு <BR/><BR/>ரமேஷ் வைத்தியாவை உங்களுக்கு மிகப் பிடிப்பதன் காரணம் புரிகிறது. ரமேஷ், இது நியாயமா? <BR/><BR/>அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-7378705848102742792008-12-26T09:12:00.000+05:302008-12-26T09:12:00.000+05:30//ம். கலைஞர் கருணாநிதி சொல்லும் ஒரு விஷயம்... ‘முன...//<BR/>ம். கலைஞர் கருணாநிதி சொல்லும் ஒரு விஷயம்... ‘முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்’ என்று எழுதாதீர்கள். ‘சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்’ என்று எழுதுங்கள் என்று. எவரும் கேட்பதாய்த் தெரியவில்லை. <BR/>//<BR/><BR/>கலைஞர் இந்த மாதிரி சில சமயம் உளறி கொட்டுவதுண்டு..<BR/><BR/>”சட்டமன்ற உறுப்பினர்” என்பது ஒரெ சொல். இரண்டு சொற்கள் அல்ல..<BR/><BR/>அதே போல தான் “அமெரிக்க அதிபர்” என்பதும்.<BR/><BR/><BR/>இதே போல தான் “சித்தி” தொடரின் வெற்றி விழாவின் போது. ”சித்தி” வினாயகரின், சித்தியும், ராதிகாவின் சித்தியும் ஒன்று என்று பொருள்பட பேசினார்.<BR/><BR/>என்னத்த சொல்றது, சில சமயம், ”பெரியவுங்க சொன்னா பெருமாள் சொல்ற மாதிரி”-னு தெரியாம.. இப்டி தான் சின்ன புள்ள தனமா வெளியில சொல்லிடுறேன்.ஆளவந்தான்https://www.blogger.com/profile/04054167124107719973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-59696290992599994912008-12-26T07:08:00.000+05:302008-12-26T07:08:00.000+05:30;;ஆட்காட்டிhttps://www.blogger.com/profile/14899365942337423416noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-4803211033575866022008-12-25T22:04:00.000+05:302008-12-25T22:04:00.000+05:30சூப்பர்:))சூப்பர்:))Poornima Saravana kumarhttps://www.blogger.com/profile/05370636616143609017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-7518100222367229722008-12-25T20:49:00.000+05:302008-12-25T20:49:00.000+05:30பார்த்திபன் மேட்டர் கலக்கல் தலைவா..சில நேரங்களில் ...பார்த்திபன் மேட்டர் கலக்கல் தலைவா..<BR/><BR/>சில நேரங்களில் வார்த்தைகள் அப்படித்தான்... விளையாடிவிடும்..narsimhttps://www.blogger.com/profile/05266891592810593342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-63107103184950471732008-12-25T17:42:00.000+05:302008-12-25T17:42:00.000+05:30அவைகள், இவைகள் என்று பிரயோகிப்பது கருணாநிதியின் வழ...அவைகள், இவைகள் என்று பிரயோகிப்பது கருணாநிதியின் வழக்கம். அவருடைய தமிழறிவு அவ்வளவுதான். அவை இவை என்பவையே பன்மைதான் என்பதே அவருக்குத் தெரியாது.ரமேஷ் வைத்யாhttps://www.blogger.com/profile/04856442874781408566noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-88220669101211179762008-12-25T17:08:00.000+05:302008-12-25T17:08:00.000+05:30முதல் பகுதியை ரசித்தேன். ரமேஷின் கவிதை தாக்கத்தை ஏ...முதல் பகுதியை ரசித்தேன். ரமேஷின் கவிதை தாக்கத்தை ஏற்படுத்தியது.Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-29087388731153187192008-12-25T15:12:00.000+05:302008-12-25T15:12:00.000+05:30முதல் மேட்டர் ரிப்பீட்டுஅது ஏற்கனவே எழுதின மேட்டர்...முதல் மேட்டர் ரிப்பீட்டு<BR/>அது ஏற்கனவே எழுதின மேட்டர்தான்.. <BR/><BR/>மற்ற இரண்டு மேட்டரும் புதுசு...Athishahttps://www.blogger.com/profile/08504143161102425634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-29609031042567412832008-12-25T13:37:00.000+05:302008-12-25T13:37:00.000+05:30நக்கீரரே, இப்படி பொருட்குற்றம் கண்டுபிடித்தால் எப்...நக்கீரரே, இப்படி பொருட்குற்றம் கண்டுபிடித்தால் எப்படி :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-23286934858904978162008-12-25T12:44:00.001+05:302008-12-25T12:44:00.001+05:30YES PL...YES PL...RAMASUBRAMANIA SHARMAhttps://www.blogger.com/profile/03728834349306141070noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-316663643688658212008-12-25T12:44:00.000+05:302008-12-25T12:44:00.000+05:30"NALLA PATHIVU"...."NALLA PATHIVU"....RAMASUBRAMANIA SHARMAhttps://www.blogger.com/profile/03728834349306141070noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-72563108664681882172008-12-25T11:55:00.000+05:302008-12-25T11:55:00.000+05:30Nalla padhivu!Nalla padhivu!நாடோடிப் பையன்https://www.blogger.com/profile/00784877366753912010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-83864812166617951682008-12-25T11:09:00.000+05:302008-12-25T11:09:00.000+05:30//எழுதும்போதும் பேசும்போதும் இப்படி நம்மை அறியாமலே...//எழுதும்போதும் பேசும்போதும் இப்படி நம்மை அறியாமலே செய்யும் தவறுகள் சில. தோசை சுட்டாச்சா, மாவு அரைச்சாச்சா //<BR/><BR/>இப்படித்த்தான், முடி வெட்டிக்க போகும்போது யாரவது எங்க போறன்னு கெட்ட, முடி வெட்ட போறேன்னு சொல்லுவோம்.Nilofer Anbarasuhttps://www.blogger.com/profile/16300980142272457556noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-57191394869230331362008-12-25T10:54:00.000+05:302008-12-25T10:54:00.000+05:30/////உதவுகிறான் உத்தமன்மறுக்கிறான் மத்திமன்கவிதை எ...//<BR/>///உதவுகிறான் உத்தமன்<BR/>மறுக்கிறான் மத்திமன்<BR/>கவிதை எழுதுகிறான்<BR/>அயோக்கியன்.///<BR/><BR/>நம்ம எல்லொருமே அயொக்கியர்கள்தானா???<BR/>தேவா...<BR/>//<BR/>உண்மை சில சமயம் இப்படி கசக்கவும் செய்யும்ஆளவந்தான்https://www.blogger.com/profile/04054167124107719973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-62251071824856222122008-12-25T10:52:00.000+05:302008-12-25T10:52:00.000+05:30///உதவுகிறான் உத்தமன்மறுக்கிறான் மத்திமன்கவிதை எழு...///உதவுகிறான் உத்தமன்<BR/>மறுக்கிறான் மத்திமன்<BR/>கவிதை எழுதுகிறான்<BR/>அயோக்கியன்.///<BR/><BR/>நம்ம எல்லொருமே அயொக்கியர்கள்தானா???<BR/>தேவா...தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-22746716050714679682008-12-25T09:48:00.000+05:302008-12-25T09:48:00.000+05:30//உதவுகிறான் உத்தமன்மறுக்கிறான் மத்திமன்கவிதை எழுத...//<BR/>உதவுகிறான் உத்தமன்<BR/>மறுக்கிறான் மத்திமன்<BR/>கவிதை எழுதுகிறான்<BR/>அயோக்கியன்.<BR/>//<BR/><B>பதிவு</B> எழுதுகிறான்<BR/>அயோக்கியன்னு-ல இருக்கனும்..ஆளவந்தான்https://www.blogger.com/profile/04054167124107719973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-65809918703511788592008-12-25T09:26:00.000+05:302008-12-25T09:26:00.000+05:30//'ஏன்யா, கௌதமா.. பர்ணசாலையை விட்டு வெளியே பார்க்க...//'ஏன்யா, கௌதமா.. பர்ணசாலையை விட்டு வெளியே பார்க்கும்போதே, விடியலைன்னு தெரியாதா? என்னாத்துக்கு அவ்ளோ தூரம் போவ? அப்பாலிக்கா வந்து சாபம் வுடுவ? சரி.. நீ முக்காலமும் உணர்ந்த முனிவர்தானே... இது சேவல் இல்ல, என்னமோ டகால்ட்டி நடக்குது-ன்னு தெரிஞ்சுக்க வேணாமா.. அகலிகை பண்ணினது தப்புன்னா ஒரு முனிவரா நீ பண்ணினதும் தப்புதான்'//<BR/><BR/>புராணக் கதைகள் எல்லாம் கருத்து கந்தசாமி கதைகள் அதனால் லாஜிக்கெல்லாம் பார்க்க கூடாது.<BR/><BR/>அது சரி என்ன கொஞ்ச நாளா ஆளையே காணோம்..?Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-17460498477143055002008-12-25T09:05:00.000+05:302008-12-25T09:05:00.000+05:30சிந்திக்க வேண்டும் - ஆனாலும் பழக்கத்தில் இருக்கும்...சிந்திக்க வேண்டும் - ஆனாலும் பழக்கத்தில் இருக்கும் சொற்றொடர்களை எளிதில் மாற்ற முடியாது. ஆங்கிலத்தில் கூட சொல்வார்கள் "Staff concerned " " concerned staff" - ethu sari ? <BR/><BR/>mmmmm - அயோக்கியன் கவிதை அருமை -cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-45574168663087891352008-12-25T08:33:00.000+05:302008-12-25T08:33:00.000+05:30//முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்’ என்று எழுதாதீர்கள்...//முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்’ என்று எழுதாதீர்கள். ‘சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்’ என்று எழுதுங்கள் என்று. எவரும் கேட்பதாய்த் தெரியவில்லை. சட்டமன்றத்துக்கு முன்னாள், இந்நாளெல்லாம் இல்லை. உறுப்பினர்களுக்குத்தான் அதெல்லாம்!//<BR/><BR/>ஆட்சி முடிந்தவுடன் சட்டமன்றம் கலைக்கப்பட்டு அடுத்த தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் மீண்டும் உருவாகிறது. 13-ம் சட்டமன்றம், 14-ம் சட்டமன்றம் என்றெல்லாம் செய்திகளில் சொல்லப்படுவதை கேட்டதில்லையா? அப்ப சட்டமன்றத்திற்கும் முன்னாள் / இந்நாள் உண்டுதானே. :-)Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.com