tag:blogger.com,1999:blog-7128398211941711301.post3208052305842446628..comments2023-10-30T16:31:07.150+05:30Comments on பரிசல் கிருஷ்ணா : ஆஸ்பத்திரி நாட்கள்பரிசல்காரன்http://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comBlogger54125tag:blogger.com,1999:blog-7128398211941711301.post-50089125017512931432009-06-27T15:55:11.290+05:302009-06-27T15:55:11.290+05:30கே கே இதை படித்தவுடன்..என் பையன் மீதான பயம் கொஞ்சம...கே கே இதை படித்தவுடன்..என் பையன் மீதான பயம் கொஞ்சம் வந்து விட்டது.<br /><br />அவன் குணம் அடைந்ததில் சந்தோசம், அதுவும் அவன் மூச்சு திணறும் போது..ஐயோ! நினைத்தே பார்க்க முடியவில்லை..நானும் ஒரு தகப்பனாக நினைத்து பார்த்தால் ரொம்ப பதட்டமாக உள்ளது.<br /><br />அவர்களின் பெற்றோர்கள் எப்படி தவித்து இருப்பார்கள் :-(கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-39115687822551090592009-06-24T21:22:23.094+05:302009-06-24T21:22:23.094+05:30//போதிமரமெல்லாம் தேவையேயில்லை. புத்தனிருந்தால் சொல...//போதிமரமெல்லாம் தேவையேயில்லை. புத்தனிருந்தால் சொல்வேன்.. மருத்துவமனைக்குப் போவென்று. //<br /><br />முற்றிலும் உண்மை.. இந்த வருட ஆங்கில புத்தாண்டு எனக்கு மறுபடியும் (ஆம் மறுபடியும்) இதை உணர்த்தியது... எனக்கு சில கடினமான தருணம் வரும்பொழுது இந்த புத்தாண்டு உணர்த்தியதை மீண்டும் நினைவுபடுத்திக்கொள்வேன்.. நினைவுபடுத்தியதற்கு நன்றி !!!<br /><br />அருமையான பதிவு...kumarhttps://www.blogger.com/profile/13465183391849021054noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-3166952305598500772009-06-24T21:21:46.966+05:302009-06-24T21:21:46.966+05:30//போதிமரமெல்லாம் தேவையேயில்லை. புத்தனிருந்தால் சொல...//போதிமரமெல்லாம் தேவையேயில்லை. புத்தனிருந்தால் சொல்வேன்.. மருத்துவமனைக்குப் போவென்று. //<br /><br />முற்றிலும் உண்மை.. இந்த வருட ஆங்கில புத்தாண்டு எனக்கு மறுபடியும் (ஆம் மறுபடியும்) இதை உணர்த்தியது... எனக்கு சில கடினமான தருணம் வரும்பொழுது இந்த புத்தாண்டு உணர்த்தியதை மீண்டும் நினைவுபடுத்திக்கொள்வேன்.. நினைவுபடுத்தியதற்கு நன்றி !!!<br /><br />அருமையான பதிவு...kumarhttps://www.blogger.com/profile/13465183391849021054noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-32304224314297141932009-06-21T12:00:36.048+05:302009-06-21T12:00:36.048+05:30கொடுமையான விசயம்!
குழந்தைகளை பத்திரமாக பார்த்து கொ...கொடுமையான விசயம்!<br />குழந்தைகளை பத்திரமாக பார்த்து கொள்ளவேண்டும்!<br /><br />தொப்பை இரைப்பைக்கு செல்லாமல் ஏன் நுரையீரலுக்கு சென்றது!<br />ஆராய்ச்சிக்கு உள்ளாக்கபட வேண்டிய கேள்வி! உரையாடல் முக்கியம்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-25888157744240715862009-06-20T15:26:16.267+05:302009-06-20T15:26:16.267+05:30நர்சிம் பதிவு படித்ததன் விளைவால் கொஞ்சம் பயத்துடனே...நர்சிம் பதிவு படித்ததன் விளைவால் கொஞ்சம் பயத்துடனே இந்தப் பதிவைப் படிக்க ஆரம்பித்தேன். குழந்தை நல்லபடியாக குணமாகியது படித்து நிம்மதி. Thank god.<br /><br />//அதுவும் சின்னச் சின்னக் குழந்தைகள் அட்மிட் ஆகியிருக்கும் பிரிவில் ஒரு வாரமிருந்தால் யாரும் எந்த நிலையில் இருந்தாலும் ஆடும் ஆட்டமெல்லாம் அடங்கிவிடும்!//<br /><br />சத்தியமான உண்மை. என் குழந்தை பிறந்ததும் ஐசியுக்கு கொண்டுச்செல்லப்பட அங்கே எங்கள் நிலாவைப் போலவே இன்னும் 12 குழந்தைகள். ஒவ்வொரு நாளும் குழந்தை பிறந்த சந்தோஷத்தையும், குழந்தை ஐசியுவில் இருக்கும் சோகத்தையும் இரு கண்களிலும் தேக்கி பார்வை நேரத்தில் சில மணித்துளிகள் மட்டும் குழந்தையைப் பார்க்க காத்திருக்கும் தந்தைகள், நாளுக்கு இருமுறையாவது பாலூட்ட மாட்டோமா என காத்திருக்கும் தாய்களும் - மறக்க முடியாதவைAnonymoushttps://www.blogger.com/profile/18256481521348413656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-79509639620189386012009-06-20T12:44:57.220+05:302009-06-20T12:44:57.220+05:30குழந்தைகளை கண் முன்னால் வைத்திருங்கள்!
குழந்தைகள...குழந்தைகளை கண் முன்னால் வைத்திருங்கள்!<br /><br /><br />குழந்தைகளை மருத்துவமனையில் பார்ப்பதை விட நரக வேதனை வேறெதுவும் இல்லை பரிசல்.<br /><br /><br />எவ்வளவு எதார்த்தமான,<br />யோசிக்க வேண்டிய வரிகள்..!<br /><br /><br /><br />இந்தக்குழந்தைகளை விபரம் தெரியும் வரை எந்த ஆபத்துமில்லாமல் வளர்த்தெடுப்பது பெரும் சவால்தான்.AvizhdamDesignshttps://www.blogger.com/profile/15619450042656615254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-90972491667718201482009-06-20T09:14:04.457+05:302009-06-20T09:14:04.457+05:30@ டி வி ஆர் ஐயா
நன்றி!
@ வெண்பூ
ப்பா! உண்மைங்க!...@ டி வி ஆர் ஐயா<br /><br />நன்றி!<br /><br />@ வெண்பூ<br /><br />ப்பா! உண்மைங்க!<br /><br />நன்றி ராஜநடராஜன், RR, Pappu & மணிநரேன்பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-13843111741829385002009-06-20T01:41:13.481+05:302009-06-20T01:41:13.481+05:30முதல் பத்தியில் கூறியிருப்பது மிகவும் உண்மை.
மேலும...முதல் பத்தியில் கூறியிருப்பது மிகவும் உண்மை.<br />மேலும் குழந்தைகள் இருக்கும் இடத்தில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டியுள்ளது.மணிநரேன்https://www.blogger.com/profile/07727031413344544190noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-38179375977610148112009-06-19T23:13:52.556+05:302009-06-19T23:13:52.556+05:30ஒரு மாதிரி பதைபதைப்போடு கொண்டு சென்றீர்கள் உங்கள் ...ஒரு மாதிரி பதைபதைப்போடு கொண்டு சென்றீர்கள் உங்கள் உரையை!Prabhuhttps://www.blogger.com/profile/17651197675170042803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-35171558304948648122009-06-19T20:28:57.378+05:302009-06-19T20:28:57.378+05:30பீலிங்குல ஓட்டு போடா மறந்துட்டேன்.....இப்போ குத்தி...பீலிங்குல ஓட்டு போடா மறந்துட்டேன்.....இப்போ குத்திட்டோமில்லாRRSLMhttps://www.blogger.com/profile/13145406842157885598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-68512814728832857222009-06-19T19:55:24.597+05:302009-06-19T19:55:24.597+05:30குழந்தைக்கு வாழ்த்துக்கள்.குழந்தைக்கு வாழ்த்துக்கள்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-60150291546139130842009-06-19T19:47:11.194+05:302009-06-19T19:47:11.194+05:30குழந்தைகளை மருத்துவமனையில் பார்ப்பதை விட நரக வேதனை...குழந்தைகளை மருத்துவமனையில் பார்ப்பதை விட நரக வேதனை வேறெதுவும் இல்லை பரிசல். அனுபவப் பூர்வமாக அழுதததால் சொல்கிறேன். :(வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-59687650723287459662009-06-19T19:39:23.265+05:302009-06-19T19:39:23.265+05:30குழந்தைகளுக்கு ஒரு உடம்பு என்றால்..கேட்கவே மனம் பத...குழந்தைகளுக்கு ஒரு உடம்பு என்றால்..கேட்கவே மனம் பதைபதைக்கிறது...<br />பரிசல்...முழு பதிவும் கடைசிலிருந்து படிக்கவிட்டீர்கள்.<br />மன நிம்மதி.T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-41102822518906577512009-06-19T19:26:37.961+05:302009-06-19T19:26:37.961+05:30@ உண்மைத்தமிழன்
அண்ணா.. உணர்ச்சிவசப்படாதீங்க.. எல...@ உண்மைத்தமிழன்<br /><br />அண்ணா.. உணர்ச்சிவசப்படாதீங்க.. எல்லாரும் படிக்கறாங்களே அதுபோதும்... ஓட்டெல்லாம் எதுக்கு நமக்கு!<br /><br />நன்றிண்ணா...பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-2715259132843480532009-06-19T19:22:48.802+05:302009-06-19T19:22:48.802+05:30@ அது ஒரு கனாக்காலம்
//குழந்தைக்கும் , உதவிய, உதவ...@ அது ஒரு கனாக்காலம்<br /><br />//குழந்தைக்கும் , உதவிய, உதவ தயாராய் இருந்த எல்லா நல்ல உள்ளங்களையும் வணங்குகிறேன்.//<br /><br />நானும்..<br /><br />@ வல்லிசிம்ஹன்<br /><br />நன்றி அம்மா!<br /><br />@ வசந்த் ஆதிமூலம்<br /><br />:-)))<br /><br />@ ஸ்ரீதர்<br /><br />நன்றிங்க...<br /><br />@ பட்டிக்காட்டான்<br /><br />குணமடைந்து.... சுருட்டிய வாலை, மீண்டும் எடுத்துவிட ஆரம்பித்துவிட்டான்!<br /><br />@ பட்டாம்பூச்சி, தீப்பெட்டி, Kartin<br /><br />நன்றி நண்பர்களே...<br /><br />@ செல்வேந்திரன்<br /><br />யோவ்... என்னா பீலிங்கு? எதுனா வேணும்னா உங்க மூணுபேருக்குத்தானே மொதல்ல கூப்பிட்டிருப்பேன்? மன்னிப்பாம்.... போய்யா.. போஓஓஓஓஓ...பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-11099619406707399582009-06-19T19:16:06.035+05:302009-06-19T19:16:06.035+05:30பதிவுலகத்திற்குத் தேவையான பதிவு..
ஆரம்பத்துலேயே த...பதிவுலகத்திற்குத் தேவையான பதிவு..<br /><br />ஆரம்பத்துலேயே திக் என்ற உணர்வைத் தந்துவிட்டது..<br /><br />குழந்தைக்கு எனது அன்பு முத்தங்கள்..<br /><br />இந்தப் பதிவு மிக முக்கியமானதாக ஒருவருக்குக் கூடவா தோன்றவில்லை.<br /><br />இப்போது நான் பார்க்கின்றபோதும் தமிழ்மணத்தில் ஒரு ஓட்டுகூட விழவில்லை. கொடுமை..<br /><br />பகிர்தலுக்கு நன்றி பரிசல்..<br /><br />உங்களுடைய இந்தத் தளம் திறப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது.. என்ன விஷயம் என்று எனக்குத் தெரியவில்லை.<br /><br />கொஞ்சம் பார்க்கவும்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-14974422605806166952009-06-19T19:08:08.127+05:302009-06-19T19:08:08.127+05:30உள்ளூரிலே இருந்தும் ஓடி வந்து பார்த்து, கூட மாட இர...உள்ளூரிலே இருந்தும் ஓடி வந்து பார்த்து, கூட மாட இருந்து உதவிகளைச் செய்யாத நான் என்ன சொன்னாலும் போலியாகத்தான் இருக்கும். <br /><br />"குழந்தையைப் போய் பாத்தீயா?" என்றவள், "இல்லை" என்ற பதிலைக் கேட்டதும் காறித் துப்பினாள்.<br /><br />மன்னித்துக்கொள்ளுங்கள் பரிசல்!selventhiranhttps://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-87137590936350906172009-06-19T18:45:51.768+05:302009-06-19T18:45:51.768+05:30frightening foreign body!!
இனிது நம் குழந்தை குணம...frightening foreign body!! <br />இனிது நம் குழந்தை குணம் !!<br />இனி கவனம் குழந்தைக் குணம்.. <br /><br />//ஆபரேஷன் ஆரம்பித்த அரைமணி நேரத்திற்கெல்லாம் ஒரு மருத்துவர் வெளியே வந்து “கவலைப்பட ஒன்றுமில்லை. தைரியமா இருங்க!” என்று சிரித்த முகத்தோடு வந்து சொல்லிப் போனார்.//<br />........உளம் மகிழ்ந்தேன் :))nyhttps://www.blogger.com/profile/02667692630771215779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-15024865298380198432009-06-19T18:38:04.792+05:302009-06-19T18:38:04.792+05:30:((:((தீப்பெட்டிhttps://www.blogger.com/profile/12277537965933908572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-2537918105928693982009-06-19T18:27:18.611+05:302009-06-19T18:27:18.611+05:30குழந்தை நலமாக இருக்கின்றான் என்ற செய்தி நிம்மதியை ...குழந்தை நலமாக இருக்கின்றான் என்ற செய்தி நிம்மதியை தருகிறது.<br />கவனமாக பார்த்து கொள்ளவும்.பட்டாம்பூச்சிhttps://www.blogger.com/profile/05369524759065720643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-23591233066859423302009-06-19T18:14:47.634+05:302009-06-19T18:14:47.634+05:30//நர்சிம் said..
பரிசல்.. கோ இன்ஸிடன்ஸ் பத்தி வெ...//நர்சிம் said.. <br /> பரிசல்.. கோ இன்ஸிடன்ஸ் பத்தி வெண்பூ பதிவுல நேத்து நீங்க சொன்னது நினைவிருக்கா..//<br /><br />நேற்று தான் அவரின் கதை படித்தேன்..<br />இன்று உங்களின் நிஜம்..<br /><br />கதைக்கு அந்த முடிவு சரி..<br />நிஜத்திற்கு இந்த முடிவுதான் சரி..<br /><br />செல்லம் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்..Anonymoushttps://www.blogger.com/profile/16985326390971273889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-72041419394860812632009-06-19T17:44:49.737+05:302009-06-19T17:44:49.737+05:30குழந்தைகள் மேல எப்போதும் ஒரு கண் வைத்திருக்க வேண்ட...குழந்தைகள் மேல எப்போதும் ஒரு கண் வைத்திருக்க வேண்டும் பரிசல்.எனக்கும் இது போல ஒரு அனுபவம் உண்டு.குழந்தை வெகு விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.ஸ்ரீதர்ரங்கராஜ்https://www.blogger.com/profile/17762595607804468001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-87081515916084101972009-06-19T17:12:34.741+05:302009-06-19T17:12:34.741+05:30:( to :).:( to :).வசந்த் ஆதிமூலம்https://www.blogger.com/profile/10644052657831859211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-11476004977883524412009-06-19T17:08:45.206+05:302009-06-19T17:08:45.206+05:30அந்தக் குழந்தை நீண்ட நெடிய நாட்கள் ஆனந்தமும் ஆரோக்...அந்தக் குழந்தை நீண்ட நெடிய நாட்கள் ஆனந்தமும் ஆரோக்கியமும் பெற்று வாழப் பிரார்த்திக்கிறேன்.<br />சில்லிட்டு விட்டது மனம். குழந்தைகளைக் காக்கும் வைத்தியத் தெய்வங்களும் நன்றி.<br /><br />குழந்தைகள் எப்போதும் கண்காணிப்பில் இருக்க வேண்டும்.<br /><br />ஆற்றில் தவறி விழுந்த எங்கள் பிள்ளையை, பதினெட்டு அடி ஆழத்துக்கு உடனே டைவ் செய்து காப்பாற்றிய என் கணவரை இன்றும்,எப்போதும் மனதில் நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறேன்.<br />சாமி ,கடவுளே எப்போதும் துணை இருக்க வேண்டும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-29163635772379380002009-06-19T17:07:51.539+05:302009-06-19T17:07:51.539+05:30அருமையான பதிவு ... இந்த மாதிரி சமயங்களில் மட்டும் ...அருமையான பதிவு ... இந்த மாதிரி சமயங்களில் மட்டும் நாம் வேறு நிற கண்ணாடி அணிந்து கொள்கிறோம் ... எல்லாரையும் மிகவும் மரியாதையாக , பரிமாறுகிறோம் . காருண்யம் சற்று கூடுகிறது , இந்த உலகம் நல்லவர்களால் தான் சூழப்பட்டிருக்கிறது ... இப்படி என்னவெல்லாமோ என்ன அலைகள் ... <br /><br />வேகமாக ஒரே மூச்சில் படித்தேன் .... குழந்தைக்கும் , உதவிய, உதவ தயாராய் இருந்த எல்லா நல்ல உள்ளங்களையும் வணங்குகிறேன்.அது ஒரு கனாக் காலம்https://www.blogger.com/profile/02619343563023430388noreply@blogger.com