tag:blogger.com,1999:blog-7128398211941711301.post311624264764767985..comments2023-10-30T16:31:07.150+05:30Comments on பரிசல் கிருஷ்ணா : ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம்... – Part 2பரிசல்காரன்http://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-7128398211941711301.post-9527398445655846082013-02-17T13:19:10.976+05:302013-02-17T13:19:10.976+05:30நல்ல சுவையான பயணம் என்று தெரிகிறது. அருமை.
தலபுரா...நல்ல சுவையான பயணம் என்று தெரிகிறது. அருமை.<br /><br />தலபுராணங்கள் சொல்வதற்கும் உண்மைக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. இதை அங்கிருப்பவர்கள் தெரிந்திருந்தாலும் சொல்வதில்லை.<br /><br />அரங்கத்தில் இருக்கும் கரியவனின் திருமேனி கற்சிலை அல்ல. சுதைக்கட்டு. அதாவது சுண்ணாம்புச்சிலை. சுண்ணாம்புச்சிலைகளுக்கு நீராட்டு கூடச் செய்யப்படுவதில்லை. சமயபுரத்திலும் சுதைச்கட்டுதான்.<br /><br />இது போன்ற சுதைக்கட்டுகளை இடம் விட்டு இடம் கொண்டு செல்ல முடியாது. அதே போல மாற்றிக் கட்டிக் கொள்ளலாம். முன்பெல்லாம் அப்படித்தான் இருந்தது. சுதைக்கட்டு சிதையச் சிதைய புதுக்கட்டு செய்வார்கள். ஆனால் இந்தக் காலத்தில் அப்படிச் செய்தால் முன்னம் சொன்ன கதைகளைச் சொல்ல முடியாது என்பதும் உண்மை.<br /><br />அதே போல வால்மிகி இராமாயணத்திலோ உத்தரராமாயணத்திலோ வீடணன் விடைபெற்றுக் கொள்ளும் போது திருவுருவத்தைப் பரிசாகக் கேட்கவும் இல்லை. கம்பராமாயணத்திலும் அவ்வாறே.<br /><br />ஆனால் நம்பிக்கைகள் நம்பிக்கைகள் என்ற பெயரில் நம்பிக்கைக்களாக இருக்கின்றன. :) இந்தக் கோயிலில் மட்டுமல்ல பெரும்பாலான கோயில்களில் அப்படித்தான்.<br /><br />நாங்கள் சென்ற ஆண்டு சென்ற போது சிறப்பு தரிசனக் கட்டணம் ரூ.500ஆக இருந்தது. இப்போது எவ்வளவு?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-46225539968020740202009-01-30T09:37:00.000+05:302009-01-30T09:37:00.000+05:30தல.. நல்லா எழுதறிங்க.. எனக்கும் கோயம்த்தூரு தான்.....தல.. நல்லா எழுதறிங்க.. எனக்கும் கோயம்த்தூரு தான்.. சூலூர்.. பெருமையா இருக்கு.. கலக்கல் தொடரட்டும்..<BR/><BR/>அப்றம்.. இஷ்வாகு இல்ல.. இக்ஷ்வாகு.. மாத்திடுங்களேன்.. ஏன்னா.. இக்ஷ்வாகு வம்சோத்பவாய;னு தான் ராமர சொல்லுவாங்க..மதன்https://www.blogger.com/profile/04391133108954523747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-3665923361203764932009-01-30T09:36:00.000+05:302009-01-30T09:36:00.000+05:30தல.. நல்லா எழுதறிங்க.. எனக்கும் கோயம்த்தூரு தான்.....தல.. நல்லா எழுதறிங்க.. எனக்கும் கோயம்த்தூரு தான்.. சூலூர்.. பெருமையா இருக்கு.. கலக்கல் தொடரட்டும்..<BR/><BR/>அப்றம்.. இஷ்வாகு இல்ல.. இக்ஷ்வாகு.. மாத்திடுங்களேன்.. ஏன்னா.. இக்ஷ்வாகு வம்சோத்பவாய;னு தான் ராமர சொல்லுவாங்க..மதன்https://www.blogger.com/profile/04391133108954523747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-18744366833944682062009-01-22T09:13:00.000+05:302009-01-22T09:13:00.000+05:30//டோண்ட் வொர்ரி. நான் இங்கதான் இருக்கணும்கறது நியத...//டோண்ட் வொர்ரி. நான் இங்கதான் இருக்கணும்கறது நியதி. அது ஏன்னு அடுத்த பாரால பரிசல்காரன் எழுதியிருக்கான் படிச்சுக்கோ.//<BR/><BR/>கோயமுத்தூர் குசும்பு........?<BR/><BR/>மொத்தத்துல சூப்பரப்புஅத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-52425803323843671452009-01-22T00:59:00.000+05:302009-01-22T00:59:00.000+05:30//விபீஷணா.. டோண்ட் வொர்ரி. நான் இங்கதான் இருக்கணும...//<BR/>விபீஷணா.. டோண்ட் வொர்ரி. நான் இங்கதான் இருக்கணும்கறது நியதி. அது ஏன்னு அடுத்த பாரால பரிசல்காரன் எழுதியிருக்கான் படிச்சுக்கோ. .................<BR/>// :D<BR/><BR/>Conversation எல்லாம் சூப்பரா இருந்தது... :)Nattyhttps://www.blogger.com/profile/16403025437786786418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-72822450495732194482009-01-21T23:39:00.000+05:302009-01-21T23:39:00.000+05:30நல்லா எழுதியிருக்கீங்க. போன பாகமும் சூப்பர் ("கம்...நல்லா எழுதியிருக்கீங்க. போன பாகமும் சூப்பர் ("கம்பன் வீட்டுத் தறியும் எச்சரிக்கை1,2ன்னு போர்டு வைக்கிறது"). <BR/><BR/>//‘ஷோக்காகீதே.. இது என்னாண்ட இருந்தா டெய்லி பூஜை பண்ணி கும்பிடலாமே’ன்னு மனசுல நினைச்சு// பேட்டைய தாண்டினு போய்கிற ஆட்டோவ வலிய கூப்பிட்றீங்க நைனா. அரசாங்கங்கள் (அன்றும்!) இப்படித்தான் உருவாக்கப் படுகின்றனன்னு சொல்றீங்களா?<BR/><BR/>//இலங்கைக்கு ரிட்டர்ன் போறப்போ காவிரிக்கரைல அதை வெச்சுட்டு ரெஸ்ட் எடுத்தாராம்//<BR/>//புராணக் கதைல பிடிச்சதே இதுதான். எல்லாத்துக்கும் ஒரு லிங்க் இருக்குது// அப்படின்னுட்டு, (மலைக்கோட்டை) பிள்ளையார் தலையில விபீஷணன் குட்டி குழியாச்சே, அந்த கதையை சொல்லலையே? தண்டனை: 'ராக்ஃபோர்ட்' கதை (போய்வந்து) அடுத்து எழுதவும். ஒரு முறை எழுதினால் போதும்.Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-90470324584424027942009-01-21T23:26:00.000+05:302009-01-21T23:26:00.000+05:30இந்த காலத்துக்கு ஏற்ற மொழி நடையில் கலக்கலாக எழுதி...இந்த காலத்துக்கு ஏற்ற மொழி நடையில் கலக்கலாக எழுதியுள்ளீர்கள்.<BR/>superb.<BR/><BR/>Alanganallur-Tamilan,<BR/>உங்களுக்கு மட்டும் எப்படி இவ்வளவு அறிவு.<BR/>நீங்களே புத்தகம் வெளியிடுகிறீர்களோ?என்.இனியவன்https://www.blogger.com/profile/07984885403648027448noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-49527712174283750442009-01-21T22:26:00.000+05:302009-01-21T22:26:00.000+05:30இந்த புனைவு கதையை எழுதிய எழுத்தாளர் பெயர் தெரிந்தத...இந்த புனைவு கதையை எழுதிய எழுத்தாளர் பெயர் தெரிந்ததா?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-24179984148457553592009-01-21T21:07:00.000+05:302009-01-21T21:07:00.000+05:30அண்ணே..பெரியார் ஏதோ சொல்கிறார் அதையும் தான் கேட்டு...அண்ணே..<BR/>பெரியார் ஏதோ சொல்கிறார் அதையும் தான் கேட்டு வைப்போமே...<BR/>அவர் யாரென்றே தெரியவில்லை என்றால்...மறுபடியும் பேசுவம் <BR/> <BR/>சீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு என்று கதை அளக்கிறார்களே, அதன் தாத்பரியத்தைக் கேளுங்கள் :<BR/><BR/>நாகப்பட்டினத்தில் இருந்து ஜைனக் கோயிலின் பொன் விக்கிரகத்தைத் திருடி வந்து அதை உருக்கி எடுத்துப் பணமாக்கி, திருமங்கை ஆழ்வார் என்ற நாமக்காரன் சீரங்கம் கோயிலின் மதில்களைக் கட்டினான். ஆனால் , அக்கோயிலின் மதில்களையும் கட்டடங்களையும் கட்டிய தொழிலாளிகட்கோ அந்தக் கோயிலின் சின்னத்தையே அதாவது 'நாமத்தையே' சாத்திவிட்டான். கூலி கேட்ட தொழிலாளர்களை ஓடத்தில் ஏற்றி, திரவியம் தருகிறேன் என்று கூறி, காவிரி தீரத்தில் கொண்டுபோய்க் கவிழ்த்துக் கொன்றுவிட்டான்- ஓடக்காரன் துணையோடு. அவர்களை ஆற்றுவெள்ளத்தில் தள்ளி, படுகொலை செய்த இடத்திற்குக் கொள்ளிடம் என்றும், அந்தத் துறைக்குப் 'பார்வானத்துறை' ( பார் வானம் - சுடுகாடு, பார்வணம் -சிரார்த்தம் செய்யும் இடம் ) என்றும் பெயரிட ஆண்டவனிடம் இறைஞ்ச, அவ்வாறே அளிக்கப்பட்டு அன்று கொல்லப் பட்டவர்க் கெல்லாம் 'முக்தியும்' அளிக்கப்பட்டதாம் ('திருமங்கை ஆழ்வார் வைபவம்' என்ற நூல் ஆதாரப்படி)<BR/><BR/>சீரங்கம் வைகுண்ட ஏகாதசியின் போது திறக்கப்படுகின்றதே 'சொர்க்கவாசல்' -அது எங்கே செல்லுவது தெரியுமா? திருமங்கை ஆழ்வார் கொள்ளிடக்கரையில் தொழிலாளர்களைக் கொன்று சிரார்த்தம் செய்த அந்தப் பார்வானத்துறைக்கு! சொர்க்கவாசல் மகிமை புரிகிறதா?Alanganallur-Tamilanhttps://www.blogger.com/profile/04699180790991901906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-27824710450510482962009-01-21T20:36:00.000+05:302009-01-21T20:36:00.000+05:30நல்லா எழுதித் த்ள்ளீட்டீங்க!கோவில் கட்டிண்து நாகப்...நல்லா எழுதித் த்ள்ளீட்டீங்க!<BR/>கோவில் கட்டிண்து நாகப் பட்டிந்த்துப் புத்த விஹாரத்துத் தங்கத்தைத் திருடியாக்கும்.<BR/>அங்கே சிங்கப் பெருமாள் கோவில்லே எல்லாரும் அர்ச்சகர் ஆகலாம்னு எல்லா பசங்களும் மந்திரம்,ஸ்லோகம்,திருக்குறள்,<BR/>திருவாசகம்னு எல்லாம் போட்டு நிமித்துறாங்காளாச்சும்.<BR/>சாமி தூங்கின்னே இன்னா செய்றாரு பாத்தீங்களா?Thamizhanhttps://www.blogger.com/profile/10610096756996490969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-18333716780423926842009-01-21T17:11:00.000+05:302009-01-21T17:11:00.000+05:30பயணக்கட்டுரை அற்புதம்.பயணக்கட்டுரை அற்புதம்.தியாகராஜன்https://www.blogger.com/profile/02726219388613682529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-28760986547084291922009-01-21T17:05:00.000+05:302009-01-21T17:05:00.000+05:30பிரமாதமா எழுதி இருக்கீங்க பரிசல். அடுத்தமுறை சீரங்...பிரமாதமா எழுதி இருக்கீங்க பரிசல். அடுத்தமுறை சீரங்கம் வந்தா முன்னாடி சொல்லுங்க. அழைச்சிகிட்டு போய் காட்டறேன் இல்லாட்டி நண்பர்கள் கிட்ட சொல்றேன் ! ராமானுஜர் சந்நதி அப்புறம் சிங்க பெருமாள் கோவில் (அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்துல முதல்முதலா கிளாஸ் ஆரம்பிச்ச எடமும் கூட) ரெண்டும் மிஸ் பண்ணிட்டீங்க போல.மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-61690751781902946682009-01-21T17:00:00.000+05:302009-01-21T17:00:00.000+05:30********* அதாவது திருப்பதிக்கு வர்றேன்னு நீங்க வேண...********* அதாவது திருப்பதிக்கு வர்றேன்னு நீங்க வேண்டிகிட்டா, அங்க போக முடியலீன்னாலும், குணசீலம் போனா உங்க வேண்டுதல் நிறைவேறினமாதிரிதானாம். ஆனா அதே சமயம் குணசீலம் வர்றேன்னு வேண்டிகிட்டு, திருப்பதி போனா அக்சப்டட் கிடையாதாம்.<BR/>**************<BR/><BR/>ஒருகாலத்துல கீழ்ப்பாக்கம் போக வேண்டியவங்க எல்லாரையும் குணசீலம் அனுப்பிக்கிட்டு இருந்தாங்க !மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-61727425342313171612009-01-21T15:55:00.000+05:302009-01-21T15:55:00.000+05:30‘யெஸ்... டெல் மீ ஆண்டாள்..’ ம்பாரோன்னு நெனைச்சேன்....‘யெஸ்... டெல் மீ ஆண்டாள்..’ ம்பாரோன்னு நெனைச்சேன். Kalkeerga Parisal. This comment is as good as ” என்கிட்ட ஃபோன் இருக்கே” <BR/><BR/>Chancee Illa - <BR/><BR/>Massattra Kodiமாசற்ற கொடிhttps://www.blogger.com/profile/08683136699141504372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-49435303450836174152009-01-21T14:28:00.000+05:302009-01-21T14:28:00.000+05:30நன்றி Ramesh, Raju, வடுவூர் குமார்@ கார்க்கி &...நன்றி Ramesh, Raju, வடுவூர் குமார்<BR/><BR/>@ கார்க்கி & நர்சிம்<BR/><BR/>:-)<BR/><BR/>@ ஸ்வாமி ஓம்கார்<BR/><BR/>நன்றி ஸ்வாமிஜி!!<BR/><BR/>@ வேலன்<BR/><BR/>//போரடிக்கிற புராணக் கதையைக் கூட தோள்ல கைபோட்டு குழந்தைக்கு சொல்ற மாதிரி, //<BR/><BR/>குழந்தைக்கு சொன்னதுதாண்ணா இது...!!!<BR/><BR/>@ வெங்கி<BR/><BR/>சரி பண்ணணும்!!<BR/><BR/>@ கிரி<BR/><BR/>நல்லாயிருக்கேன் நண்பா!<BR/><BR/>@ வெண்பூ<BR/><BR/>போட்டுக் குடுத்துடீங்களே பார்ட்னர்!!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-38659100885260099022009-01-21T14:25:00.000+05:302009-01-21T14:25:00.000+05:30@ முரளிகண்ணன்பண்ணீட்டாப் போச்சு...!@ மு.கஅவன் திரு...@ முரளிகண்ணன்<BR/><BR/>பண்ணீட்டாப் போச்சு...!<BR/><BR/>@ மு.க<BR/><BR/>அவன் திருவிளையாடல்கள் தொடரும்.<BR/><BR/>@ அனுஜன்யா<BR/><BR/>//இன்னிக்கு திருப்பூர் பக்கம் கும்பிட்டாலே புண்ணியம்னு நினைக்கிறேன். //<BR/><BR/>ண்ணா.. பாவம்ணா நான்.. ஏன் இப்படி?பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-88851233787194483222009-01-21T11:27:00.000+05:302009-01-21T11:27:00.000+05:30அருமையான பதிவு பரிசல்..ஹி..ஹி.. நான் கூட நீங்க கோவ...அருமையான பதிவு பரிசல்..<BR/><BR/>ஹி..ஹி.. நான் கூட நீங்க கோவில்ல இருக்குறப்ப கூப்பிட்டதை சொல்லாததுக்கு நன்றி.. :)))வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-25983182268560051032009-01-21T11:24:00.000+05:302009-01-21T11:24:00.000+05:30கே கே எப்படி இருக்கீங்க?கே கே எப்படி இருக்கீங்க?கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-75209710183575420022009-01-21T11:00:00.000+05:302009-01-21T11:00:00.000+05:30//அதாவது திருப்பதிக்கு வர்றேன்னு நீங்க வேண்டிகிட்ட...//அதாவது திருப்பதிக்கு வர்றேன்னு நீங்க வேண்டிகிட்டா, அங்க போக முடியலீன்னாலும், குணசீலம் போனா உங்க வேண்டுதல் நிறைவேறினமாதிரிதானாம். ஆனா அதே சமயம் குணசீலம் வர்றேன்னு வேண்டிகிட்டு, திருப்பதி போனா அக்சப்டட் கிடையாதாம்.//<BR/><BR/>பரிசல்!<BR/>இந்த மாதிரி ஊருக்கு ஒரு கோயில் இருக்குன்னு நினைக்கறேன்! <A HREF="http://krspalakkad.spaces.live.com/blog/cns!894FC8FB47A0271F!1016.entry" REL="nofollow">மொண்டிப்பாளையம்</A> நிச்சயம் நீங்க கேள்விப்பட்டிருப்பீங்கன்னு நினைக்கறேன்! பதிவு உபயோகமா இருந்துச்சு!<BR/>வார்ப்புருல்ல ஏதோ பிரச்சனைன்னு நினைக்கறேன். ஒரு இடுகையோட <A HREF="http://www.parisalkaaran.com/2009/01/part-2.html" REL="nofollow">நிரந்தர சுட்டியை</A> சொடுக்கினா அதில மறுமொழியாளர்களோட பேரையேக் காணோம்! ஏதாச்சும் பார்த்துப் பண்ணுங்க பாஸூ!Venkatramananhttps://www.blogger.com/profile/05159794368037297999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-44467418126128366612009-01-21T10:46:00.000+05:302009-01-21T10:46:00.000+05:30இதான்யா உன்னோட பலம்.போரடிக்கிற புராணக் கதையைக் கூட...இதான்யா உன்னோட பலம்.<BR/><BR/>போரடிக்கிற புராணக் கதையைக் கூட தோள்ல கைபோட்டு குழந்தைக்கு சொல்ற மாதிரி, சும்மா கலோக்கியல கலந்து கட்டி சொல்லுறே பாரு அது.<BR/><BR/>அடுத்த பார்ட்டு இருக்கா சாமி?<BR/><BR/>ரங்கனாதனை தரிசித்த உன்னைத் தரிசிக்க இன்னும் இரண்டு நாட்கள்தான் இருக்கு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-17938216462960200982009-01-21T10:43:00.000+05:302009-01-21T10:43:00.000+05:30பரிசல்காரரே,அருமை. அருமை.பல்லாண்டு பல்லாண்டு பல்லா...பரிசல்காரரே,<BR/><BR/>அருமை. அருமை.<BR/><BR/>பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பல கோடி நூராயிரம்.. ஆண்டு முயற்சி செய்தாலும் அனைவராலும் இது போல சுவாரசியமாக எழுத முடியாது.<BR/><BR/>அருமையான பதிவுக்கு எனது வாழ்த்துக்கள்ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-12304408309360562452009-01-21T10:42:00.000+05:302009-01-21T10:42:00.000+05:30//முரளிகண்ணன் said... தலைவரே அடுத்து எங்க ஊர்ல மீன...//முரளிகண்ணன் said... <BR/>தலைவரே அடுத்து எங்க ஊர்ல மீனாட்சி அம்மன் கோயில்னு ஒன்னு இருக்கு. வந்து அத பத்தியும் ஒரு கட்டுரை சுவராசியமா எழுதிக் கொடுங்க.<BR/>//<BR/><BR/>நாங்களும் அங்கன தான்.. எழுதுங்க..<BR/><BR/>பரிசல்..மிக அருமையான சொல்லாடல்கள்.. நிறைய சொல்ல வேண்டும்.. என்றாலும் ஒரே வார்த்தையில்..அருமை..narsimhttps://www.blogger.com/profile/05266891592810593342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-88856084318879495732009-01-21T10:38:00.000+05:302009-01-21T10:38:00.000+05:30//ஆசாமிகள் நம்மளை இழுத்து இந்தப் பக்கம் வாங்கன்னு ...//ஆசாமிகள் நம்மளை இழுத்து இந்தப் பக்கம் வாங்கன்னு சொல்றப்போ அப்படியே தலைநோக்கிப் பார்த்தவாறே வெளியேறலாமாம்.//<BR/><BR/>இதிலேயே தெரியலையா அந்த சாஸ்திரம் எதுக்குனு..கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-63676672873739444572009-01-21T10:26:00.000+05:302009-01-21T10:26:00.000+05:30அருமையாக இருக்கு.அருமையாக இருக்கு.Rajuhttps://www.blogger.com/profile/05033197088121557136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-47812738122936128852009-01-21T09:59:00.000+05:302009-01-21T09:59:00.000+05:30கடைசி பத்தி - நாமக்கல் ஆஞ்சனேயர் வளர்கிறார் என்று ...கடைசி பத்தி - நாமக்கல் ஆஞ்சனேயர் வளர்கிறார் என்று சொல்கிறமாதிரி இருக்கே!<BR/>உள் புரளியை விட வெளிப் புரளி பயங்கரமாக இருக்கு.(நான் போகும் போது என்னை கை நீட்டி புடிச்சிடபோறாரே,என்று)வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.com