tag:blogger.com,1999:blog-7128398211941711301.post2958529847951021412..comments2023-10-30T16:31:07.150+05:30Comments on பரிசல் கிருஷ்ணா : அவியல் - 26.03.2009பரிசல்காரன்http://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comBlogger65125tag:blogger.com,1999:blog-7128398211941711301.post-82972992582580315632009-03-30T02:33:00.000+05:302009-03-30T02:33:00.000+05:30Greetings from Italy.good luckHello,MarlowGreetings from Italy.good luck<BR/><BR/>Hello,MarlowIvo Serenthàhttps://www.blogger.com/profile/17814357487372924176noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-90602797559072440952009-03-29T23:34:00.000+05:302009-03-29T23:34:00.000+05:30அழகுன்னா அழகு.. அவ்வளவு கொள்ளை அழகு.. மீண்குட்டிக்...அழகுன்னா அழகு.. அவ்வளவு கொள்ளை அழகு.. மீண்குட்டிக்கவிதை.!Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-24743445345526820392009-03-29T20:25:00.000+05:302009-03-29T20:25:00.000+05:30புதிர் 1 : இந்த வாசகத்தை சொன்னது யார்கீழ்க்கண்ட வா...புதிர் 1 : இந்த வாசகத்தை சொன்னது யார்<BR/>கீழ்க்கண்ட வாசகத்தை சொன்னது யார்<BR/><BR/> பதிவர்கள், குறிப்பாக மூத்த பதிவர்கள், வெறும் குழூக்களாக செயல் படுகிறார்கள். இவர்கள் பதிவை பார்த்தால், we will be seeing same set of comments from same set of people. ஒருவருக்கொருவர் முதுகை சொறிந்து கொண்டு, எதை எழுதினாலும் அதை ஆகா ஓகோனு புகழ்ந்து, பதிவுலக சூறாவளி, சிங்கம், டைனோசர், குரங்குனு பட்டம் வேற கொடுத்துக்குறாங்க.<BR/><BR/>சரியாக சொல்பவர்களுக்கு பிங் பாந்தர் பட்டம் வழங்கப்படும்அனானிhttps://www.blogger.com/profile/06831009124176110436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-27797746461367019172009-03-27T21:01:00.000+05:302009-03-27T21:01:00.000+05:30super...super...ஸ்ரீதர்ரங்கராஜ்https://www.blogger.com/profile/17762595607804468001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-74330180241202769112009-03-27T03:24:00.000+05:302009-03-27T03:24:00.000+05:30இரண்டு கவிதைகளும் அருமை!இரண்டு கவிதைகளும் அருமை!நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-12822614268278331102009-03-27T01:51:00.000+05:302009-03-27T01:51:00.000+05:30கவிதைகள் இரண்டும் சூப்பர் ;)கவிதைகள் இரண்டும் சூப்பர் ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-80160058673105382152009-03-26T21:19:00.000+05:302009-03-26T21:19:00.000+05:30மனப்பாட மீன்குட்டி சான்ஸே இல்லைங்க. எந்த கடினமும் ...மனப்பாட மீன்குட்டி சான்ஸே இல்லைங்க. எந்த கடினமும் இல்லாமல், தெளிவா ஹைக்கூ மாதிரி ஒரு காட்சிய அப்படியே படம் பிடிச்சிருக்கிங்க.Prabhuhttps://www.blogger.com/profile/17651197675170042803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-64056325148135556052009-03-26T20:20:00.000+05:302009-03-26T20:20:00.000+05:30ஐயைய்யோ!இப்பத்தாங்க நர்சிம்மோட பதிவிலயும் இந்தன் க...ஐயைய்யோ!<BR/><BR/>இப்பத்தாங்க நர்சிம்மோட பதிவிலயும் இந்தன் கணேஷைப் பாத்தேங்க. இங்கேயும்...!<BR/><BR/>பரிசல்!<BR/> கவிதை இரண்டுமே அழகு. சொக்கிப் போய் விட்டேன். உங்கள் ரசனைக்கும் நன்றி.மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-973872917744958242009-03-26T19:22:00.000+05:302009-03-26T19:22:00.000+05:30பரிசல், யாருக்காவது எதிரா பஞசாயத்துல சாட்சி சொல்லி...பரிசல், யாருக்காவது எதிரா பஞசாயத்துல சாட்சி சொல்லிடீங்களா....என்ன....??<BR/><BR/>மைக் டெஸ்டிங் மாதிரி, டெஸ்ட் பண்ணிப் பாத்துட்டு தொடங்கிருக்காருய்யா...ஆத்தாடி...உக்காந்து யோசிப்பாய்ங்களோ....!!!<BR/><BR/>யாருங்க அந்த கணேசன்... நங்கெல்லாம் பதிவ போட்டுட்டு...யாரும் வரமாடாங்களான்னு உக்காந்திருக்கோம்...ரொம்ப போர் அடிச்ச அப்படியே எங்க பக்கமும் கொஞ்சம் எட்டிப் பாக்கறது.இமைசோரான்https://www.blogger.com/profile/10489397196935263402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-48688755724709287902009-03-26T19:17:00.000+05:302009-03-26T19:17:00.000+05:30அய்யய்யோ.கமெண்ட்ஸைப் பாக்காம நேராபோய்,என்னோடத எழுத...அய்யய்யோ.கமெண்ட்ஸைப் பாக்காம நேராபோய்,என்னோடத எழுதிப்போட்டுட்டு,அப்புறமாதத்தான் பார்த்தேன்.கணேசா?ச.முத்துவேல்https://www.blogger.com/profile/05208861253586128580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-79979857659050695072009-03-26T19:11:00.000+05:302009-03-26T19:11:00.000+05:30ஒரு இரவில் 21 செண்டிமீட்டர் மழை பெய்தது,என்ற தொகுப...ஒரு இரவில் 21 செண்டிமீட்டர் மழை பெய்தது,என்ற தொகுப்பைச் சொன்னவுடன் நினைவுக்கு வரும் கவிதை,மனப்பாட மீன்குட்டி.<BR/><BR/>அதெப்படிங்க! பதிவு படிக்கறது சுலபமா இருக்குது. ஆனா, பின்னூட்டங்கள்தான் பலமடங்குப் போயிட்டேயிருக்கு.கமெண்ட்ஸ் போடறதயிருந்தா, கர்சரப் புடிச்சு சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ருன்னு ஒரு நீட்டு இழு.அப்பா, வந்துருச்சி.ச.முத்துவேல்https://www.blogger.com/profile/05208861253586128580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-24518414718273894992009-03-26T17:28:00.000+05:302009-03-26T17:28:00.000+05:30athe maathiri paarapatsamillaamal potturukkaaru.. ...athe maathiri paarapatsamillaamal potturukkaaru.. Same blood..<BR/><BR/>avvvvvvvvvvv....Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-34092401711123296582009-03-26T16:25:00.001+05:302009-03-26T16:25:00.001+05:30AVIYAL OKAVIYAL OKVenkatesh subramanianhttps://www.blogger.com/profile/15364021178412225409noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-84523944096566519532009-03-26T16:25:00.000+05:302009-03-26T16:25:00.000+05:30குறும்படங்களைப் பற்றிப் பேச்சு வந்தபோது ‘வித்தியாச...குறும்படங்களைப் பற்றிப் பேச்சு வந்தபோது ‘வித்தியாசமான கான்செப்ட் கெடச்சாதான் பண்ணணும்’ என்றார் ஆதிமூலகிருஷ்ணன். ’அதென்னங்க வித்தியாசமான கான்செப்ட்?’ என்றதற்கு ஒரு ஆங்கிலக் குறும்படம் பற்றிச் சொன்னார்.<BR/><BR/>THE BLACK HOLE<BR/><BR/>அலுவலகத்தில் ஜெராக்ஸ் மெஷின் முன் நிற்கிறான் அவன். ஏதோவொரு பேப்பரை நகலெடுக்க முற்பட, பெரியதொரு பேப்பரில் மிகப்பெரிய கருப்பு வட்டம் மட்டுமே வெளிவருகிறது. ஒன்றும் புரியாமல் அதை எடுத்து டேபிள் மேல் வைத்துவிட்டு, குடித்துக் கொண்டிருந்த காபி கோப்பையை கருப்பு வட்டத்துடன் வெளிவந்த அந்தப் பேப்பர் மேல் வைக்க…. அந்தக் காபி கோப்பை - பேப்பரின் கருப்பு வட்டத்திற்குள் விழுந்துவிடுகிறது!<BR/><BR/>இதென்னடா அதிசயம் என்று அந்தப் பேப்பர் மேல் கைவைக்க.. அவனது கை உள்ளே சென்று அந்தக் காபி கோப்பையை எடுக்க முடிகிறது அவனால்.<BR/><BR/>அதிசயித்தவாறே.. அருகிலிருக்கும் பூட்டப்பட்ட ஃபிரிட்ஜ்ஜில் அந்தப் பேப்பரை வைத்து கருப்பு வட்டத்தில் கைநுழைத்து ஃப்ரிட்ஜினுள் இருந்த சாக்லேட்டை எடுத்துச் சாப்பிடுகிறான்.<BR/><BR/>அலுவலகத்தில் யாரும் இல்லை. சட்டென யோசனை செய்த அவன், அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டின் லாக்கர் அறைக்குள் நுழைகிறான். லாக்கர் மீது அந்தப் பேப்பரை வைத்து கைநுழைத்துப் பார்க்கிறான். கை உள்ளே போகிறது. பணத்தை எடுத்து எடுத்து வைக்கிறான். இன்னும் இன்னும் என்று கைவிட… நீ…ளமான லாக்கர்.<BR/><BR/>அருகிலிருந்த செல்லோ டேப்பினால் அந்த அதிசயப் பேப்பரை லாக்கர் மேல் ஒட்டிவிடுகிறான்.<BR/><BR/>பிறகு அந்த கருப்பு வட்டத்தில் மெதுவாக தலையை நுழைத்து உள்ளே போகிறான். தலை… கைகள்…. இடுப்பு.. கால் என முழுவதுமாக உள்ளே போக...<BR/><BR/>கடைசியாக கால் நுழையும்போது ஷூ தட்டி… வெளியே ஒட்டப்பட்டிருந்த அந்தப் பேப்பர்…<BR/><BR/>வி ழு ந் து வி டு கி ற து!<BR/><BR/>அவ்வளவுதான் படம்!<BR/><BR/>வெறும் 2 நிமிடம் 27 செகண்ட்தான் இந்தப் படம். ஒரே ஒரு கேரக்டர். இன்னும் மனதைவிட்டகலாமலிருக்கிறது!<BR/><BR/>எதுக்கு இவ்ளோ விளக்கம்.. நாங்களே பார்த்துக்கறோம் என்பவர்களுக்கு... இதோ லிங்க்... THE BLACK HOLE<BR/><BR/>******************************<BR/><BR/>நேற்றைக்கு ஐ.பி.எல் பற்றி எழுதியிருந்தேன். தலைப்பு ‘மகாத்மா மண்ணிலிருந்து மண்டேலா மண்ணிற்கு’ என்று வைத்திருந்தேன். இந்தத் தலைப்பிலிருந்து நுட்பத்தை எந்த நுட்ப வாசகரும் கவனிக்கவே இல்லை. ஆசிஃப் மீரான் அண்ணாச்சியிடம் புகார் குடுத்திருக்கிறேன். கமிஷன் வைத்து விசாரணை நடத்துவதாகச் சொல்லியிருக்கிறார்.<BR/><BR/>**********************************<BR/>சர்தார்ஜிகளை வைத்து ஜோக் எழுதுவதை அவ்வளவாக நான் விரும்பவில்லை என்றேன் நேற்று அலுவலக கலந்துரையாடலில். (வேலையே செய்யறதில்லையாடா நீ-ன்னு கேக்காதீங்க. இது ப்ரேக் டைம்ல!) சமீபத்தில் டெல்லி சென்று வந்த ஒரு சீனியர் ஸ்டாஃப் சொன்னார்… இவர் தங்கியிருந்த அறை அருகே ஒரு சர்தார்ஜி ஹோட்டலில் காலை டிஃபன் நன்றாக இருந்ததாம். பிடித்துப் போன இவர் ஹோட்டல் முதலாளியான சர்தார்ஜியிடம் கேட்டாராம்..<BR/><BR/>“ப்ரேக்ஃபாஸ்ட் கித்னா பஜேதக் மிலேகா?”<BR/><BR/>அவர் சொன்னாராம்….<BR/><BR/>“ஹோதோ மிலேகா…. ராத் தஸ் பஜே தக்”<BR/><BR/><BR/>இந்த சீனியர் ஸ்டாஃப் பற்றி ஒரு துணுக்கு சொல்ல வேண்டும். ‘அதெப்படி சார் டெய்லி ஷேவ் பண்ணீட்டு வந்துடறீங்க?’ என்று கேட்டதற்கு அவர் சொன்னார்.. ‘நான் காந்தியவாதிங்க’<BR/><BR/>‘அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?’<BR/><BR/>‘ஒரு நாள் ஷேவ் பண்ணலீன்னாலும் வெள்ளைக்காரன் வெளில வந்துடறான்’<BR/><BR/>******************************<BR/><BR/>ஒரு கிசுகிசு…<BR/><BR/>என்னை தமிழ்மண நட்சத்திரம்னு காலாய்ச்ச அவரு ஒரு வாரமா தூங்கலியாம். ‘இது நெஜமா.. இல்ல நம்மளையும் யாராவது கலாய்க்கறாங்களா’ன்னு.<BR/><BR/>திங்கட்கிழமை தெரிஞ்சுடப் போகுது!<BR/><BR/>***********************<BR/><BR/>முகுந்த் நாகராஜன் எழுதிய ஒரு இரவில் 21 செண்டிமீட்டர் மழை பெய்தது என்ற கவிதைத் தொகுப்பை படித்துக் கொண்டிருக்கிறேன்.<BR/>(உயிர்மை வெளியீடு. ரூ 40) எல்லாமே சிறந்த கவிதைகள். உமாவிடம் படிக்கச் சொல்லி இரண்டு சிறந்தவற்றைச் சொல்லேன் என்றேன்.<BR/><BR/>இதோ….<BR/><BR/>*<BR/>மனப்பாட மீன்குட்டி<BR/><BR/><BR/>குறுகிய பால்கனியில்<BR/>முன்னும் பின்னும் நடந்து<BR/>பாடம் படிக்கிறாள் சிறுமி.<BR/>அவள் உதடுகள்<BR/>முணுமுணுத்த வண்ணம் இருக்கின்றன.<BR/>கண்ணாடித் தொட்டியில் மீன்குட்டியைப் போல்.<BR/><BR/>*<BR/><BR/>தூங்குகிறாள்<BR/><BR/><BR/>சிரித்து விளையாடி<BR/>களைத்துப் போய்<BR/>தூங்குகிறாள் குழந்தை.<BR/>கனவில் அவள் ஆடும் ஆட்டம்<BR/>மெல்ல எட்டிப் பார்க்கிறது<BR/>ஈரமான சின்ன உதடுகளின் வழியாக.<BR/><BR/>*<BR/>இந்த இரண்டைத் தேர்வு செய்ததன் காரணம் கேட்டேன். முதலாவது மூத்த மகள் மீராவையும், இரண்டாவது மேகாவையும் நினைவுபடுத்தியது என்றார்.<BR/><BR/>அதுதான் கவிதையின் வெற்றி!<BR/>குறும்படங்களைப் பற்றிப் பேச்சு வந்தபோது ‘வித்தியாசமான கான்செப்ட் கெடச்சாதான் பண்ணணும்’ என்றார் ஆதிமூலகிருஷ்ணன். ’அதென்னங்க வித்தியாசமான கான்செப்ட்?’ என்றதற்கு ஒரு ஆங்கிலக் குறும்படம் பற்றிச் சொன்னார்.<BR/><BR/>THE BLACK HOLE<BR/><BR/>அலுவலகத்தில் ஜெராக்ஸ் மெஷின் முன் நிற்கிறான் அவன். ஏதோவொரு பேப்பரை நகலெடுக்க முற்பட, பெரியதொரு பேப்பரில் மிகப்பெரிய கருப்பு வட்டம் மட்டுமே வெளிவருகிறது. ஒன்றும் புரியாமல் அதை எடுத்து டேபிள் மேல் வைத்துவிட்டு, குடித்துக் கொண்டிருந்த காபி கோப்பையை கருப்பு வட்டத்துடன் வெளிவந்த அந்தப் பேப்பர் மேல் வைக்க…. அந்தக் காபி கோப்பை - பேப்பரின் கருப்பு வட்டத்திற்குள் விழுந்துவிடுகிறது!<BR/><BR/>இதென்னடா அதிசயம் என்று அந்தப் பேப்பர் மேல் கைவைக்க.. அவனது கை உள்ளே சென்று அந்தக் காபி கோப்பையை எடுக்க முடிகிறது அவனால்.<BR/><BR/>அதிசயித்தவாறே.. அருகிலிருக்கும் பூட்டப்பட்ட ஃபிரிட்ஜ்ஜில் அந்தப் பேப்பரை வைத்து கருப்பு வட்டத்தில் கைநுழைத்து ஃப்ரிட்ஜினுள் இருந்த சாக்லேட்டை எடுத்துச் சாப்பிடுகிறான்.<BR/><BR/>அலுவலகத்தில் யாரும் இல்லை. சட்டென யோசனை செய்த அவன், அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டின் லாக்கர் அறைக்குள் நுழைகிறான். லாக்கர் மீது அந்தப் பேப்பரை வைத்து கைநுழைத்துப் பார்க்கிறான். கை உள்ளே போகிறது. பணத்தை எடுத்து எடுத்து வைக்கிறான். இன்னும் இன்னும் என்று கைவிட… நீ…ளமான லாக்கர்.<BR/><BR/>அருகிலிருந்த செல்லோ டேப்பினால் அந்த அதிசயப் பேப்பரை லாக்கர் மேல் ஒட்டிவிடுகிறான்.<BR/><BR/>பிறகு அந்த கருப்பு வட்டத்தில் மெதுவாக தலையை நுழைத்து உள்ளே போகிறான். தலை… கைகள்…. இடுப்பு.. கால் என முழுவதுமாக உள்ளே போக...<BR/><BR/>கடைசியாக கால் நுழையும்போது ஷூ தட்டி… வெளியே ஒட்டப்பட்டிருந்த அந்தப் பேப்பர்…<BR/><BR/>வி ழு ந் து வி டு கி ற து!<BR/><BR/>அவ்வளவுதான் படம்!<BR/><BR/>வெறும் 2 நிமிடம் 27 செகண்ட்தான் இந்தப் படம். ஒரே ஒரு கேரக்டர். இன்னும் மனதைவிட்டகலாமலிருக்கிறது!<BR/><BR/>எதுக்கு இவ்ளோ விளக்கம்.. நாங்களே பார்த்துக்கறோம் என்பவர்களுக்கு... இதோ லிங்க்... THE BLACK HOLE<BR/><BR/>******************************<BR/><BR/>நேற்றைக்கு ஐ.பி.எல் பற்றி எழுதியிருந்தேன். தலைப்பு ‘மகாத்மா மண்ணிலிருந்து மண்டேலா மண்ணிற்கு’ என்று வைத்திருந்தேன். இந்தத் தலைப்பிலிருந்து நுட்பத்தை எந்த நுட்ப வாசகரும் கவனிக்கவே இல்லை. ஆசிஃப் மீரான் அண்ணாச்சியிடம் புகார் குடுத்திருக்கிறேன். கமிஷன் வைத்து விசாரணை நடத்துவதாகச் சொல்லியிருக்கிறார்.<BR/><BR/>**********************************<BR/>சர்தார்ஜிகளை வைத்து ஜோக் எழுதுவதை அவ்வளவாக நான் விரும்பவில்லை என்றேன் நேற்று அலுவலக கலந்துரையாடலில். (வேலையே செய்யறதில்லையாடா நீ-ன்னு கேக்காதீங்க. இது ப்ரேக் டைம்ல!) சமீபத்தில் டெல்லி சென்று வந்த ஒரு சீனியர் ஸ்டாஃப் சொன்னார்… இவர் தங்கியிருந்த அறை அருகே ஒரு சர்தார்ஜி ஹோட்டலில் காலை டிஃபன் நன்றாக இருந்ததாம். பிடித்துப் போன இவர் ஹோட்டல் முதலாளியான சர்தார்ஜியிடம் கேட்டாராம்..<BR/><BR/>“ப்ரேக்ஃபாஸ்ட் கித்னா பஜேதக் மிலேகா?”<BR/><BR/>அவர் சொன்னாராம்….<BR/><BR/>“ஹோதோ மிலேகா…. ராத் தஸ் பஜே தக்”<BR/><BR/><BR/>இந்த சீனியர் ஸ்டாஃப் பற்றி ஒரு துணுக்கு சொல்ல வேண்டும். ‘அதெப்படி சார் டெய்லி ஷேவ் பண்ணீட்டு வந்துடறீங்க?’ என்று கேட்டதற்கு அவர் சொன்னார்.. ‘நான் காந்தியவாதிங்க’<BR/><BR/>‘அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?’<BR/><BR/>‘ஒரு நாள் ஷேவ் பண்ணலீன்னாலும் வெள்ளைக்காரன் வெளில வந்துடறான்’<BR/><BR/>******************************<BR/><BR/>ஒரு கிசுகிசு…<BR/><BR/>என்னை தமிழ்மண நட்சத்திரம்னு காலாய்ச்ச அவரு ஒரு வாரமா தூங்கலியாம். ‘இது நெஜமா.. இல்ல நம்மளையும் யாராவது கலாய்க்கறாங்களா’ன்னு.<BR/><BR/>திங்கட்கிழமை தெரிஞ்சுடப் போகுது!<BR/><BR/>***********************<BR/><BR/>முகுந்த் நாகராஜன் எழுதிய ஒரு இரவில் 21 செண்டிமீட்டர் மழை பெய்தது என்ற கவிதைத் தொகுப்பை படித்துக் கொண்டிருக்கிறேன்.<BR/>(உயிர்மை வெளியீடு. ரூ 40) எல்லாமே சிறந்த கவிதைகள். உமாவிடம் படிக்கச் சொல்லி இரண்டு சிறந்தவற்றைச் சொல்லேன் என்றேன்.<BR/><BR/>இதோ….<BR/><BR/>*<BR/>மனப்பாட மீன்குட்டி<BR/><BR/><BR/>குறுகிய பால்கனியில்<BR/>முன்னும் பின்னும் நடந்து<BR/>பாடம் படிக்கிறாள் சிறுமி.<BR/>அவள் உதடுகள்<BR/>முணுமுணுத்த வண்ணம் இருக்கின்றன.<BR/>கண்ணாடித் தொட்டியில் மீன்குட்டியைப் போல்.<BR/><BR/>*<BR/><BR/>தூங்குகிறாள்<BR/><BR/><BR/>சிரித்து விளையாடி<BR/>களைத்துப் போய்<BR/>தூங்குகிறாள் குழந்தை.<BR/>கனவில் அவள் ஆடும் ஆட்டம்<BR/>மெல்ல எட்டிப் பார்க்கிறது<BR/>ஈரமான சின்ன உதடுகளின் வழியாக.<BR/><BR/>*<BR/>இந்த இரண்டைத் தேர்வு செய்ததன் காரணம் கேட்டேன். முதலாவது மூத்த மகள் மீராவையும், இரண்டாவது மேகாவையும் நினைவுபடுத்தியது என்றார்.<BR/><BR/>அதுதான் கவிதையின் வெற்றி!<BR/>குறும்படங்களைப் பற்றிப் பேச்சு வந்தபோது ‘வித்தியாசமான கான்செப்ட் கெடச்சாதான் பண்ணணும்’ என்றார் ஆதிமூலகிருஷ்ணன். ’அதென்னங்க வித்தியாசமான கான்செப்ட்?’ என்றதற்கு ஒரு ஆங்கிலக் குறும்படம் பற்றிச் சொன்னார்.<BR/><BR/>THE BLACK HOLE<BR/><BR/>அலுவலகத்தில் ஜெராக்ஸ் மெஷின் முன் நிற்கிறான் அவன். ஏதோவொரு பேப்பரை நகலெடுக்க முற்பட, பெரியதொரு பேப்பரில் மிகப்பெரிய கருப்பு வட்டம் மட்டுமே வெளிவருகிறது. ஒன்றும் புரியாமல் அதை எடுத்து டேபிள் மேல் வைத்துவிட்டு, குடித்துக் கொண்டிருந்த காபி கோப்பையை கருப்பு வட்டத்துடன் வெளிவந்த அந்தப் பேப்பர் மேல் வைக்க…. அந்தக் காபி கோப்பை - பேப்பரின் கருப்பு வட்டத்திற்குள் விழுந்துவிடுகிறது!<BR/><BR/>இதென்னடா அதிசயம் என்று அந்தப் பேப்பர் மேல் கைவைக்க.. அவனது கை உள்ளே சென்று அந்தக் காபி கோப்பையை எடுக்க முடிகிறது அவனால்.<BR/><BR/>அதிசயித்தவாறே.. அருகிலிருக்கும் பூட்டப்பட்ட ஃபிரிட்ஜ்ஜில் அந்தப் பேப்பரை வைத்து கருப்பு வட்டத்தில் கைநுழைத்து ஃப்ரிட்ஜினுள் இருந்த சாக்லேட்டை எடுத்துச் சாப்பிடுகிறான்.<BR/><BR/>அலுவலகத்தில் யாரும் இல்லை. சட்டென யோசனை செய்த அவன், அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டின் லாக்கர் அறைக்குள் நுழைகிறான். லாக்கர் மீது அந்தப் பேப்பரை வைத்து கைநுழைத்துப் பார்க்கிறான். கை உள்ளே போகிறது. பணத்தை எடுத்து எடுத்து வைக்கிறான். இன்னும் இன்னும் என்று கைவிட… நீ…ளமான லாக்கர்.<BR/><BR/>அருகிலிருந்த செல்லோ டேப்பினால் அந்த அதிசயப் பேப்பரை லாக்கர் மேல் ஒட்டிவிடுகிறான்.<BR/><BR/>பிறகு அந்த கருப்பு வட்டத்தில் மெதுவாக தலையை நுழைத்து உள்ளே போகிறான். தலை… கைகள்…. இடுப்பு.. கால் என முழுவதுமாக உள்ளே போக...<BR/><BR/>கடைசியாக கால் நுழையும்போது ஷூ தட்டி… வெளியே ஒட்டப்பட்டிருந்த அந்தப் பேப்பர்…<BR/><BR/>வி ழு ந் து வி டு கி ற து!<BR/><BR/>அவ்வளவுதான் படம்!<BR/><BR/>வெறும் 2 நிமிடம் 27 செகண்ட்தான் இந்தப் படம். ஒரே ஒரு கேரக்டர். இன்னும் மனதைவிட்டகலாமலிருக்கிறது!<BR/><BR/>எதுக்கு இவ்ளோ விளக்கம்.. நாங்களே பார்த்துக்கறோம் என்பவர்களுக்கு... இதோ லிங்க்... THE BLACK HOLE<BR/><BR/>******************************<BR/><BR/>நேற்றைக்கு ஐ.பி.எல் பற்றி எழுதியிருந்தேன். தலைப்பு ‘மகாத்மா மண்ணிலிருந்து மண்டேலா மண்ணிற்கு’ என்று வைத்திருந்தேன். இந்தத் தலைப்பிலிருந்து நுட்பத்தை எந்த நுட்ப வாசகரும் கவனிக்கவே இல்லை. ஆசிஃப் மீரான் அண்ணாச்சியிடம் புகார் குடுத்திருக்கிறேன். கமிஷன் வைத்து விசாரணை நடத்துவதாகச் சொல்லியிருக்கிறார்.<BR/><BR/>**********************************<BR/>சர்தார்ஜிகளை வைத்து ஜோக் எழுதுவதை அவ்வளவாக நான் விரும்பவில்லை என்றேன் நேற்று அலுவலக கலந்துரையாடலில். (வேலையே செய்யறதில்லையாடா நீ-ன்னு கேக்காதீங்க. இது ப்ரேக் டைம்ல!) சமீபத்தில் டெல்லி சென்று வந்த ஒரு சீனியர் ஸ்டாஃப் சொன்னார்… இவர் தங்கியிருந்த அறை அருகே ஒரு சர்தார்ஜி ஹோட்டலில் காலை டிஃபன் நன்றாக இருந்ததாம். பிடித்துப் போன இவர் ஹோட்டல் முதலாளியான சர்தார்ஜியிடம் கேட்டாராம்..<BR/><BR/>“ப்ரேக்ஃபாஸ்ட் கித்னா பஜேதக் மிலேகா?”<BR/><BR/>அவர் சொன்னாராம்….<BR/><BR/>“ஹோதோ மிலேகா…. ராத் தஸ் பஜே தக்”<BR/><BR/><BR/>இந்த சீனியர் ஸ்டாஃப் பற்றி ஒரு துணுக்கு சொல்ல வேண்டும். ‘அதெப்படி சார் டெய்லி ஷேவ் பண்ணீட்டு வந்துடறீங்க?’ என்று கேட்டதற்கு அவர் சொன்னார்.. ‘நான் காந்தியவாதிங்க’<BR/><BR/>‘அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?’<BR/><BR/>‘ஒரு நாள் ஷேவ் பண்ணலீன்னாலும் வெள்ளைக்காரன் வெளில வந்துடறான்’<BR/><BR/>******************************<BR/><BR/>ஒரு கிசுகிசு…<BR/><BR/>என்னை தமிழ்மண நட்சத்திரம்னு காலாய்ச்ச அவரு ஒரு வாரமா தூங்கலியாம். ‘இது நெஜமா.. இல்ல நம்மளையும் யாராவது கலாய்க்கறாங்களா’ன்னு.<BR/><BR/>திங்கட்கிழமை தெரிஞ்சுடப் போகுது!<BR/><BR/>***********************<BR/><BR/>முகுந்த் நாகராஜன் எழுதிய ஒரு இரவில் 21 செண்டிமீட்டர் மழை பெய்தது என்ற கவிதைத் தொகுப்பை படித்துக் கொண்டிருக்கிறேன்.<BR/>(உயிர்மை வெளியீடு. ரூ 40) எல்லாமே சிறந்த கவிதைகள். உமாவிடம் படிக்கச் சொல்லி இரண்டு சிறந்தவற்றைச் சொல்லேன் என்றேன்.<BR/><BR/>இதோ….<BR/><BR/>*<BR/>மனப்பாட மீன்குட்டி<BR/><BR/><BR/>குறுகிய பால்கனியில்<BR/>முன்னும் பின்னும் நடந்து<BR/>பாடம் படிக்கிறாள் சிறுமி.<BR/>அவள் உதடுகள்<BR/>முணுமுணுத்த வண்ணம் இருக்கின்றன.<BR/>கண்ணாடித் தொட்டியில் மீன்குட்டியைப் போல்.<BR/><BR/>*<BR/><BR/>தூங்குகிறாள்<BR/><BR/><BR/>சிரித்து விளையாடி<BR/>களைத்துப் போய்<BR/>தூங்குகிறாள் குழந்தை.<BR/>கனவில் அவள் ஆடும் ஆட்டம்<BR/>மெல்ல எட்டிப் பார்க்கிறது<BR/>ஈரமான சின்ன உதடுகளின் வழியாக.<BR/><BR/>*<BR/>இந்த இரண்டைத் தேர்வு செய்ததன் காரணம் கேட்டேன். முதலாவது மூத்த மகள் மீராவையும், இரண்டாவது மேகாவையும் நினைவுபடுத்தியது என்றார்.<BR/><BR/>அதுதான் கவிதையின் வெற்றி!<BR/>குறும்படங்களைப் பற்றிப் பேச்சு வந்தபோது ‘வித்தியாசமான கான்செப்ட் கெடச்சாதான் பண்ணணும்’ என்றார் ஆதிமூலகிருஷ்ணன். ’அதென்னங்க வித்தியாசமான கான்செப்ட்?’ என்றதற்கு ஒரு ஆங்கிலக் குறும்படம் பற்றிச் சொன்னார்.<BR/><BR/>THE BLACK HOLE<BR/><BR/>அலுவலகத்தில் ஜெராக்ஸ் மெஷின் முன் நிற்கிறான் அவன். ஏதோவொரு பேப்பரை நகலெடுக்க முற்பட, பெரியதொரு பேப்பரில் மிகப்பெரிய கருப்பு வட்டம் மட்டுமே வெளிவருகிறது. ஒன்றும் புரியாமல் அதை எடுத்து டேபிள் மேல் வைத்துவிட்டு, குடித்துக் கொண்டிருந்த காபி கோப்பையை கருப்பு வட்டத்துடன் வெளிவந்த அந்தப் பேப்பர் மேல் வைக்க…. அந்தக் காபி கோப்பை - பேப்பரின் கருப்பு வட்டத்திற்குள் விழுந்துவிடுகிறது!<BR/><BR/>இதென்னடா அதிசயம் என்று அந்தப் பேப்பர் மேல் கைவைக்க.. அவனது கை உள்ளே சென்று அந்தக் காபி கோப்பையை எடுக்க முடிகிறது அவனால்.<BR/><BR/>அதிசயித்தவாறே.. அருகிலிருக்கும் பூட்டப்பட்ட ஃபிரிட்ஜ்ஜில் அந்தப் பேப்பரை வைத்து கருப்பு வட்டத்தில் கைநுழைத்து ஃப்ரிட்ஜினுள் இருந்த சாக்லேட்டை எடுத்துச் சாப்பிடுகிறான்.<BR/><BR/>அலுவலகத்தில் யாரும் இல்லை. சட்டென யோசனை செய்த அவன், அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டின் லாக்கர் அறைக்குள் நுழைகிறான். லாக்கர் மீது அந்தப் பேப்பரை வைத்து கைநுழைத்துப் பார்க்கிறான். கை உள்ளே போகிறது. பணத்தை எடுத்து எடுத்து வைக்கிறான். இன்னும் இன்னும் என்று கைவிட… நீ…ளமான லாக்கர்.<BR/><BR/>அருகிலிருந்த செல்லோ டேப்பினால் அந்த அதிசயப் பேப்பரை லாக்கர் மேல் ஒட்டிவிடுகிறான்.<BR/><BR/>பிறகு அந்த கருப்பு வட்டத்தில் மெதுவாக தலையை நுழைத்து உள்ளே போகிறான். தலை… கைகள்…. இடுப்பு.. கால் என முழுவதுமாக உள்ளே போக...<BR/><BR/>கடைசியாக கால் நுழையும்போது ஷூ தட்டி… வெளியே ஒட்டப்பட்டிருந்த அந்தப் பேப்பர்…<BR/><BR/>வி ழு ந் து வி டு கி ற து!<BR/><BR/>அவ்வளவுதான் படம்!<BR/><BR/>வெறும் 2 நிமிடம் 27 செகண்ட்தான் இந்தப் படம். ஒரே ஒரு கேரக்டர். இன்னும் மனதைவிட்டகலாமலிருக்கிறது!<BR/><BR/>எதுக்கு இவ்ளோ விளக்கம்.. நாங்களே பார்த்துக்கறோம் என்பவர்களுக்கு... இதோ லிங்க்... THE BLACK HOLE<BR/><BR/>******************************<BR/><BR/>நேற்றைக்கு ஐ.பி.எல் பற்றி எழுதியிருந்தேன். தலைப்பு ‘மகாத்மா மண்ணிலிருந்து மண்டேலா மண்ணிற்கு’ என்று வைத்திருந்தேன். இந்தத் தலைப்பிலிருந்து நுட்பத்தை எந்த நுட்ப வாசகரும் கவனிக்கவே இல்லை. ஆசிஃப் மீரான் அண்ணாச்சியிடம் புகார் குடுத்திருக்கிறேன். கமிஷன் வைத்து விசாரணை நடத்துவதாகச் சொல்லியிருக்கிறார்.<BR/><BR/>**********************************<BR/>சர்தார்ஜிகளை வைத்து ஜோக் எழுதுவதை அவ்வளவாக நான் விரும்பவில்லை என்றேன் நேற்று அலுவலக கலந்துரையாடலில். (வேலையே செய்யறதில்லையாடா நீ-ன்னு கேக்காதீங்க. இது ப்ரேக் டைம்ல!) சமீபத்தில் டெல்லி சென்று வந்த ஒரு சீனியர் ஸ்டாஃப் சொன்னார்… இவர் தங்கியிருந்த அறை அருகே ஒரு சர்தார்ஜி ஹோட்டலில் காலை டிஃபன் நன்றாக இருந்ததாம். பிடித்துப் போன இவர் ஹோட்டல் முதலாளியான சர்தார்ஜியிடம் கேட்டாராம்..<BR/><BR/>“ப்ரேக்ஃபாஸ்ட் கித்னா பஜேதக் மிலேகா?”<BR/><BR/>அவர் சொன்னாராம்….<BR/><BR/>“ஹோதோ மிலேகா…. ராத் தஸ் பஜே தக்”<BR/><BR/><BR/>இந்த சீனியர் ஸ்டாஃப் பற்றி ஒரு துணுக்கு சொல்ல வேண்டும். ‘அதெப்படி சார் டெய்லி ஷேவ் பண்ணீட்டு வந்துடறீங்க?’ என்று கேட்டதற்கு அவர் சொன்னார்.. ‘நான் காந்தியவாதிங்க’<BR/><BR/>‘அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?’<BR/><BR/>‘ஒரு நாள் ஷேவ் பண்ணலீன்னாலும் வெள்ளைக்காரன் வெளில வந்துடறான்’<BR/><BR/>******************************<BR/><BR/>ஒரு கிசுகிசு…<BR/><BR/>என்னை தமிழ்மண நட்சத்திரம்னு காலாய்ச்ச அவரு ஒரு வாரமா தூங்கலியாம். ‘இது நெஜமா.. இல்ல நம்மளையும் யாராவது கலாய்க்கறாங்களா’ன்னு.<BR/><BR/>திங்கட்கிழமை தெரிஞ்சுடப் போகுது!<BR/><BR/>***********************<BR/><BR/>முகுந்த் நாகராஜன் எழுதிய ஒரு இரவில் 21 செண்டிமீட்டர் மழை பெய்தது என்ற கவிதைத் தொகுப்பை படித்துக் கொண்டிருக்கிறேன்.<BR/>(உயிர்மை வெளியீடு. ரூ 40) எல்லாமே சிறந்த கவிதைகள். உமாவிடம் படிக்கச் சொல்லி இரண்டு சிறந்தவற்றைச் சொல்லேன் என்றேன்.<BR/><BR/>இதோ….<BR/><BR/>*<BR/>மனப்பாட மீன்குட்டி<BR/><BR/><BR/>குறுகிய பால்கனியில்<BR/>முன்னும் பின்னும் நடந்து<BR/>பாடம் படிக்கிறாள் சிறுமி.<BR/>அவள் உதடுகள்<BR/>முணுமுணுத்த வண்ணம் இருக்கின்றன.<BR/>கண்ணாடித் தொட்டியில் மீன்குட்டியைப் போல்.<BR/><BR/>*<BR/><BR/>தூங்குகிறாள்<BR/><BR/><BR/>சிரித்து விளையாடி<BR/>களைத்துப் போய்<BR/>தூங்குகிறாள் குழந்தை.<BR/>கனவில் அவள் ஆடும் ஆட்டம்<BR/>மெல்ல எட்டிப் பார்க்கிறது<BR/>ஈரமான சின்ன உதடுகளின் வழியாக.<BR/><BR/>*<BR/>இந்த இரண்டைத் தேர்வு செய்ததன் காரணம் கேட்டேன். முதலாவது மூத்த மகள் மீராவையும், இரண்டாவது மேகாவையும் நினைவுபடுத்தியது என்றார்.<BR/><BR/>அதுதான் கவிதையின் வெற்றி!<BR/>குறும்படங்களைப் பற்றிப் பேச்சு வந்தபோது ‘வித்தியாசமான கான்செப்ட் கெடச்சாதான் பண்ணணும்’ என்றார் ஆதிமூலகிருஷ்ணன். ’அதென்னங்க வித்தியாசமான கான்செப்ட்?’ என்றதற்கு ஒரு ஆங்கிலக் குறும்படம் பற்றிச் சொன்னார்.<BR/><BR/>THE BLACK HOLE<BR/><BR/>அலுவலகத்தில் ஜெராக்ஸ் மெஷின் முன் நிற்கிறான் அவன். ஏதோவொரு பேப்பரை நகலெடுக்க முற்பட, பெரியதொரு பேப்பரில் மிகப்பெரிய கருப்பு வட்டம் மட்டுமே வெளிவருகிறது. ஒன்றும் புரியாமல் அதை எடுத்து டேபிள் மேல் வைத்துவிட்டு, குடித்துக் கொண்டிருந்த காபி கோப்பையை கருப்பு வட்டத்துடன் வெளிவந்த அந்தப் பேப்பர் மேல் வைக்க…. அந்தக் காபி கோப்பை - பேப்பரின் கருப்பு வட்டத்திற்குள் விழுந்துவிடுகிறது!<BR/><BR/>இதென்னடா அதிசயம் என்று அந்தப் பேப்பர் மேல் கைவைக்க.. அவனது கை உள்ளே சென்று அந்தக் காபி கோப்பையை எடுக்க முடிகிறது அவனால்.<BR/><BR/>அதிசயித்தவாறே.. அருகிலிருக்கும் பூட்டப்பட்ட ஃபிரிட்ஜ்ஜில் அந்தப் பேப்பரை வைத்து கருப்பு வட்டத்தில் கைநுழைத்து ஃப்ரிட்ஜினுள் இருந்த சாக்லேட்டை எடுத்துச் சாப்பிடுகிறான்.<BR/><BR/>அலுவலகத்தில் யாரும் இல்லை. சட்டென யோசனை செய்த அவன், அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டின் லாக்கர் அறைக்குள் நுழைகிறான். லாக்கர் மீது அந்தப் பேப்பரை வைத்து கைநுழைத்துப் பார்க்கிறான். கை உள்ளே போகிறது. பணத்தை எடுத்து எடுத்து வைக்கிறான். இன்னும் இன்னும் என்று கைவிட… நீ…ளமான லாக்கர்.<BR/><BR/>அருகிலிருந்த செல்லோ டேப்பினால் அந்த அதிசயப் பேப்பரை லாக்கர் மேல் ஒட்டிவிடுகிறான்.<BR/><BR/>பிறகு அந்த கருப்பு வட்டத்தில் மெதுவாக தலையை நுழைத்து உள்ளே போகிறான். தலை… கைகள்…. இடுப்பு.. கால் என முழுவதுமாக உள்ளே போக...<BR/><BR/>கடைசியாக கால் நுழையும்போது ஷூ தட்டி… வெளியே ஒட்டப்பட்டிருந்த அந்தப் பேப்பர்…<BR/><BR/>வி ழு ந் து வி டு கி ற து!<BR/><BR/>அவ்வளவுதான் படம்!<BR/><BR/>வெறும் 2 நிமிடம் 27 செகண்ட்தான் இந்தப் படம். ஒரே ஒரு கேரக்டர். இன்னும் மனதைவிட்டகலாமலிருக்கிறது!<BR/><BR/>எதுக்கு இவ்ளோ விளக்கம்.. நாங்களே பார்த்துக்கறோம் என்பவர்களுக்கு... இதோ லிங்க்... THE BLACK HOLE<BR/><BR/>******************************<BR/><BR/>நேற்றைக்கு ஐ.பி.எல் பற்றி எழுதியிருந்தேன். தலைப்பு ‘மகாத்மா மண்ணிலிருந்து மண்டேலா மண்ணிற்கு’ என்று வைத்திருந்தேன். இந்தத் தலைப்பிலிருந்து நுட்பத்தை எந்த நுட்ப வாசகரும் கவனிக்கவே இல்லை. ஆசிஃப் மீரான் அண்ணாச்சியிடம் புகார் குடுத்திருக்கிறேன். கமிஷன் வைத்து விசாரணை நடத்துவதாகச் சொல்லியிருக்கிறார்.<BR/><BR/>**********************************<BR/>சர்தார்ஜிகளை வைத்து ஜோக் எழுதுவதை அவ்வளவாக நான் விரும்பவில்லை என்றேன் நேற்று அலுவலக கலந்துரையாடலில். (வேலையே செய்யறதில்லையாடா நீ-ன்னு கேக்காதீங்க. இது ப்ரேக் டைம்ல!) சமீபத்தில் டெல்லி சென்று வந்த ஒரு சீனியர் ஸ்டாஃப் சொன்னார்… இவர் தங்கியிருந்த அறை அருகே ஒரு சர்தார்ஜி ஹோட்டலில் காலை டிஃபன் நன்றாக இருந்ததாம். பிடித்துப் போன இவர் ஹோட்டல் முதலாளியான சர்தார்ஜியிடம் கேட்டாராம்..<BR/><BR/>“ப்ரேக்ஃபாஸ்ட் கித்னா பஜேதக் மிலேகா?”<BR/><BR/>அவர் சொன்னாராம்….<BR/><BR/>“ஹோதோ மிலேகா…. ராத் தஸ் பஜே தக்”<BR/><BR/><BR/>இந்த சீனியர் ஸ்டாஃப் பற்றி ஒரு துணுக்கு சொல்ல வேண்டும். ‘அதெப்படி சார் டெய்லி ஷேவ் பண்ணீட்டு வந்துடறீங்க?’ என்று கேட்டதற்கு அவர் சொன்னார்.. ‘நான் காந்தியவாதிங்க’<BR/><BR/>‘அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?’<BR/><BR/>‘ஒரு நாள் ஷேவ் பண்ணலீன்னாலும் வெள்ளைக்காரன் வெளில வந்துடறான்’<BR/><BR/>******************************<BR/><BR/>ஒரு கிசுகிசு…<BR/><BR/>என்னை தமிழ்மண நட்சத்திரம்னு காலாய்ச்ச அவரு ஒரு வாரமா தூங்கலியாம். ‘இது நெஜமா.. இல்ல நம்மளையும் யாராவது கலாய்க்கறாங்களா’ன்னு.<BR/><BR/>திங்கட்கிழமை தெரிஞ்சுடப் போகுது!<BR/><BR/>***********************<BR/><BR/>முகுந்த் நாகராஜன் எழுதிய ஒரு இரவில் 21 செண்டிமீட்டர் மழை பெய்தது என்ற கவிதைத் தொகுப்பை படித்துக் கொண்டிருக்கிறேன்.<BR/>(உயிர்மை வெளியீடு. ரூ 40) எல்லாமே சிறந்த கவிதைகள். உமாவிடம் படிக்கச் சொல்லி இரண்டு சிறந்தவற்றைச் சொல்லேன் என்றேன்.<BR/><BR/>இதோ….<BR/><BR/>*<BR/>மனப்பாட மீன்குட்டி<BR/><BR/><BR/>குறுகிய பால்கனியில்<BR/>முன்னும் பின்னும் நடந்து<BR/>பாடம் படிக்கிறாள் சிறுமி.<BR/>அவள் உதடுகள்<BR/>முணுமுணுத்த வண்ணம் இருக்கின்றன.<BR/>கண்ணாடித் தொட்டியில் மீன்குட்டியைப் போல்.<BR/><BR/>*<BR/><BR/>தூங்குகிறாள்<BR/><BR/><BR/>சிரித்து விளையாடி<BR/>களைத்துப் போய்<BR/>தூங்குகிறாள் குழந்தை.<BR/>கனவில் அவள் ஆடும் ஆட்டம்<BR/>மெல்ல எட்டிப் பார்க்கிறது<BR/>ஈரமான சின்ன உதடுகளின் வழியாக.<BR/><BR/>*<BR/>இந்த இரண்டைத் தேர்வு செய்ததன் காரணம் கேட்டேன். முதலாவது மூத்த மகள் மீராவையும், இரண்டாவது மேகாவையும் நினைவுபடுத்தியது என்றார்.<BR/><BR/>அதுதான் கவிதையின் வெற்றி!<BR/>குறும்படங்களைப் பற்றிப் பேச்சு வந்தபோது ‘வித்தியாசமான கான்செப்ட் கெடச்சாதான் பண்ணணும்’ என்றார் ஆதிமூலகிருஷ்ணன். ’அதென்னங்க வித்தியாசமான கான்செப்ட்?’ என்றதற்கு ஒரு ஆங்கிலக் குறும்படம் பற்றிச் சொன்னார்.<BR/><BR/>THE BLACK HOLE<BR/><BR/>அலுவலகத்தில் ஜெராக்ஸ் மெஷின் முன் நிற்கிறான் அவன். ஏதோவொரு பேப்பரை நகலெடுக்க முற்பட, பெரியதொரு பேப்பரில் மிகப்பெரிய கருப்பு வட்டம் மட்டுமே வெளிவருகிறது. ஒன்றும் புரியாமல் அதை எடுத்து டேபிள் மேல் வைத்துவிட்டு, குடித்துக் கொண்டிருந்த காபி கோப்பையை கருப்பு வட்டத்துடன் வெளிவந்த அந்தப் பேப்பர் மேல் வைக்க…. அந்தக் காபி கோப்பை - பேப்பரின் கருப்பு வட்டத்திற்குள் விழுந்துவிடுகிறது!<BR/><BR/>இதென்னடா அதிசயம் என்று அந்தப் பேப்பர் மேல் கைவைக்க.. அவனது கை உள்ளே சென்று அந்தக் காபி கோப்பையை எடுக்க முடிகிறது அவனால்.<BR/><BR/>அதிசயித்தவாறே.. அருகிலிருக்கும் பூட்டப்பட்ட ஃபிரிட்ஜ்ஜில் அந்தப் பேப்பரை வைத்து கருப்பு வட்டத்தில் கைநுழைத்து ஃப்ரிட்ஜினுள் இருந்த சாக்லேட்டை எடுத்துச் சாப்பிடுகிறான்.<BR/><BR/>அலுவலகத்தில் யாரும் இல்லை. சட்டென யோசனை செய்த அவன், அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டின் லாக்கர் அறைக்குள் நுழைகிறான். லாக்கர் மீது அந்தப் பேப்பரை வைத்து கைநுழைத்துப் பார்க்கிறான். கை உள்ளே போகிறது. பணத்தை எடுத்து எடுத்து வைக்கிறான். இன்னும் இன்னும் என்று கைவிட… நீ…ளமான லாக்கர்.<BR/><BR/>அருகிலிருந்த செல்லோ டேப்பினால் அந்த அதிசயப் பேப்பரை லாக்கர் மேல் ஒட்டிவிடுகிறான்.<BR/><BR/>பிறகு அந்த கருப்பு வட்டத்தில் மெதுவாக தலையை நுழைத்து உள்ளே போகிறான். தலை… கைகள்…. இடுப்பு.. கால் என முழுவதுமாக உள்ளே போக...<BR/><BR/>கடைசியாக கால் நுழையும்போது ஷூ தட்டி… வெளியே ஒட்டப்பட்டிருந்த அந்தப் பேப்பர்…<BR/><BR/>வி ழு ந் து வி டு கி ற து!<BR/><BR/>அவ்வளவுதான் படம்!<BR/><BR/>வெறும் 2 நிமிடம் 27 செகண்ட்தான் இந்தப் படம். ஒரே ஒரு கேரக்டர். இன்னும் மனதைவிட்டகலாமலிருக்கிறது!<BR/><BR/>எதுக்கு இவ்ளோ விளக்கம்.. நாங்களே பார்த்துக்கறோம் என்பவர்களுக்கு... இதோ லிங்க்... THE BLACK HOLE<BR/><BR/>******************************<BR/><BR/>நேற்றைக்கு ஐ.பி.எல் பற்றி எழுதியிருந்தேன். தலைப்பு ‘மகாத்மா மண்ணிலிருந்து மண்டேலா மண்ணிற்கு’ என்று வைத்திருந்தேன். இந்தத் தலைப்பிலிருந்து நுட்பத்தை எந்த நுட்ப வாசகரும் கவனிக்கவே இல்லை. ஆசிஃப் மீரான் அண்ணாச்சியிடம் புகார் குடுத்திருக்கிறேன். கமிஷன் வைத்து விசாரணை நடத்துவதாகச் சொல்லியிருக்கிறார்.<BR/><BR/>**********************************<BR/>சர்தார்ஜிகளை வைத்து ஜோக் எழுதுவதை அவ்வளவாக நான் விரும்பவில்லை என்றேன் நேற்று அலுவலக கலந்துரையாடலில். (வேலையே செய்யறதில்லையாடா நீ-ன்னு கேக்காதீங்க. இது ப்ரேக் டைம்ல!) சமீபத்தில் டெல்லி சென்று வந்த ஒரு சீனியர் ஸ்டாஃப் சொன்னார்… இவர் தங்கியிருந்த அறை அருகே ஒரு சர்தார்ஜி ஹோட்டலில் காலை டிஃபன் நன்றாக இருந்ததாம். பிடித்துப் போன இவர் ஹோட்டல் முதலாளியான சர்தார்ஜியிடம் கேட்டாராம்..<BR/><BR/>“ப்ரேக்ஃபாஸ்ட் கித்னா பஜேதக் மிலேகா?”<BR/><BR/>அவர் சொன்னாராம்….<BR/><BR/>“ஹோதோ மிலேகா…. ராத் தஸ் பஜே தக்”<BR/><BR/><BR/>இந்த சீனியர் ஸ்டாஃப் பற்றி ஒரு துணுக்கு சொல்ல வேண்டும். ‘அதெப்படி சார் டெய்லி ஷேவ் பண்ணீட்டு வந்துடறீங்க?’ என்று கேட்டதற்கு அவர் சொன்னார்.. ‘நான் காந்தியவாதிங்க’<BR/><BR/>‘அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?’<BR/><BR/>‘ஒரு நாள் ஷேவ் பண்ணலீன்னாலும் வெள்ளைக்காரன் வெளில வந்துடறான்’<BR/><BR/>******************************<BR/><BR/>ஒரு கிசுகிசு…<BR/><BR/>என்னை தமிழ்மண நட்சத்திரம்னு காலாய்ச்ச அவரு ஒரு வாரமா தூங்கலியாம். ‘இது நெஜமா.. இல்ல நம்மளையும் யாராவது கலாய்க்கறாங்களா’ன்னு.<BR/><BR/>திங்கட்கிழமை தெரிஞ்சுடப் போகுது!<BR/><BR/>***********************<BR/><BR/>முகுந்த் நாகராஜன் எழுதிய ஒரு இரவில் 21 செண்டிமீட்டர் மழை பெய்தது என்ற கவிதைத் தொகுப்பை படித்துக் கொண்டிருக்கிறேன்.<BR/>(உயிர்மை வெளியீடு. ரூ 40) எல்லாமே சிறந்த கவிதைகள். உமாவிடம் படிக்கச் சொல்லி இரண்டு சிறந்தவற்றைச் சொல்லேன் என்றேன்.<BR/><BR/>இதோ….<BR/><BR/>*<BR/>மனப்பாட மீன்குட்டி<BR/><BR/><BR/>குறுகிய பால்கனியில்<BR/>முன்னும் பின்னும் நடந்து<BR/>பாடம் படிக்கிறாள் சிறுமி.<BR/>அவள் உதடுகள்<BR/>முணுமுணுத்த வண்ணம் இருக்கின்றன.<BR/>கண்ணாடித் தொட்டியில் மீன்குட்டியைப் போல்.<BR/><BR/>*<BR/><BR/>தூங்குகிறாள்<BR/><BR/><BR/>சிரித்து விளையாடி<BR/>களைத்துப் போய்<BR/>தூங்குகிறாள் குழந்தை.<BR/>கனவில் அவள் ஆடும் ஆட்டம்<BR/>மெல்ல எட்டிப் பார்க்கிறது<BR/>ஈரமான சின்ன உதடுகளின் வழியாக.<BR/><BR/>*<BR/>இந்த இரண்டைத் தேர்வு செய்ததன் காரணம் கேட்டேன். முதலாவது மூத்த மகள் மீராவையும், இரண்டாவது மேகாவையும் நினைவுபடுத்தியது என்றார்.<BR/><BR/>அதுதான் கவிதையின் வெற்றி!<BR/>குறும்படங்களைப் பற்றிப் பேச்சு வந்தபோது ‘வித்தியாசமான கான்செப்ட் கெடச்சாதான் பண்ணணும்’ என்றார் ஆதிமூலகிருஷ்ணன். ’அதென்னங்க வித்தியாசமான கான்செப்ட்?’ என்றதற்கு ஒரு ஆங்கிலக் குறும்படம் பற்றிச் சொன்னார்.<BR/><BR/>THE BLACK HOLE<BR/><BR/>அலுவலகத்தில் ஜெராக்ஸ் மெஷின் முன் நிற்கிறான் அவன். ஏதோவொரு பேப்பரை நகலெடுக்க முற்பட, பெரியதொரு பேப்பரில் மிகப்பெரிய கருப்பு வட்டம் மட்டுமே வெளிவருகிறது. ஒன்றும் புரியாமல் அதை எடுத்து டேபிள் மேல் வைத்துவிட்டு, குடித்துக் கொண்டிருந்த காபி கோப்பையை கருப்பு வட்டத்துடன் வெளிவந்த அந்தப் பேப்பர் மேல் வைக்க…. அந்தக் காபி கோப்பை - பேப்பரின் கருப்பு வட்டத்திற்குள் விழுந்துவிடுகிறது!<BR/><BR/>இதென்னடா அதிசயம் என்று அந்தப் பேப்பர் மேல் கைவைக்க.. அவனது கை உள்ளே சென்று அந்தக் காபி கோப்பையை எடுக்க முடிகிறது அவனால்.<BR/><BR/>அதிசயித்தவாறே.. அருகிலிருக்கும் பூட்டப்பட்ட ஃபிரிட்ஜ்ஜில் அந்தப் பேப்பரை வைத்து கருப்பு வட்டத்தில் கைநுழைத்து ஃப்ரிட்ஜினுள் இருந்த சாக்லேட்டை எடுத்துச் சாப்பிடுகிறான்.<BR/><BR/>அலுவலகத்தில் யாரும் இல்லை. சட்டென யோசனை செய்த அவன், அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டின் லாக்கர் அறைக்குள் நுழைகிறான். லாக்கர் மீது அந்தப் பேப்பரை வைத்து கைநுழைத்துப் பார்க்கிறான். கை உள்ளே போகிறது. பணத்தை எடுத்து எடுத்து வைக்கிறான். இன்னும் இன்னும் என்று கைவிட… நீ…ளமான லாக்கர்.<BR/><BR/>அருகிலிருந்த செல்லோ டேப்பினால் அந்த அதிசயப் பேப்பரை லாக்கர் மேல் ஒட்டிவிடுகிறான்.<BR/><BR/>பிறகு அந்த கருப்பு வட்டத்தில் மெதுவாக தலையை நுழைத்து உள்ளே போகிறான். தலை… கைகள்…. இடுப்பு.. கால் என முழுவதுமாக உள்ளே போக...<BR/><BR/>கடைசியாக கால் நுழையும்போது ஷூ தட்டி… வெளியே ஒட்டப்பட்டிருந்த அந்தப் பேப்பர்…<BR/><BR/>வி ழு ந் து வி டு கி ற து!<BR/><BR/>அவ்வளவுதான் படம்!<BR/><BR/>வெறும் 2 நிமிடம் 27 செகண்ட்தான் இந்தப் படம். ஒரே ஒரு கேரக்டர். இன்னும் மனதைவிட்டகலாமலிருக்கிறது!<BR/><BR/>எதுக்கு இவ்ளோ விளக்கம்.. நாங்களே பார்த்துக்கறோம் என்பவர்களுக்கு... இதோ லிங்க்... THE BLACK HOLE<BR/><BR/>******************************<BR/><BR/>நேற்றைக்கு ஐ.பி.எல் பற்றி எழுதியிருந்தேன். தலைப்பு ‘மகாத்மா மண்ணிலிருந்து மண்டேலா மண்ணிற்கு’ என்று வைத்திருந்தேன். இந்தத் தலைப்பிலிருந்து நுட்பத்தை எந்த நுட்ப வாசகரும் கவனிக்கவே இல்லை. ஆசிஃப் மீரான் அண்ணாச்சியிடம் புகார் குடுத்திருக்கிறேன். கமிஷன் வைத்து விசாரணை நடத்துவதாகச் சொல்லியிருக்கிறார்.<BR/><BR/>**********************************<BR/>சர்தார்ஜிகளை வைத்து ஜோக் எழுதுவதை அவ்வளவாக நான் விரும்பவில்லை என்றேன் நேற்று அலுவலக கலந்துரையாடலில். (வேலையே செய்யறதில்லையாடா நீ-ன்னு கேக்காதீங்க. இது ப்ரேக் டைம்ல!) சமீபத்தில் டெல்லி சென்று வந்த ஒரு சீனியர் ஸ்டாஃப் சொன்னார்… இவர் தங்கியிருந்த அறை அருகே ஒரு சர்தார்ஜி ஹோட்டலில் காலை டிஃபன் நன்றாக இருந்ததாம். பிடித்துப் போன இவர் ஹோட்டல் முதலாளியான சர்தார்ஜியிடம் கேட்டாராம்..<BR/><BR/>“ப்ரேக்ஃபாஸ்ட் கித்னா பஜேதக் மிலேகா?”<BR/><BR/>அவர் சொன்னாராம்….<BR/><BR/>“ஹோதோ மிலேகா…. ராத் தஸ் பஜே தக்”<BR/><BR/><BR/>இந்த சீனியர் ஸ்டாஃப் பற்றி ஒரு துணுக்கு சொல்ல வேண்டும். ‘அதெப்படி சார் டெய்லி ஷேவ் பண்ணீட்டு வந்துடறீங்க?’ என்று கேட்டதற்கு அவர் சொன்னார்.. ‘நான் காந்தியவாதிங்க’<BR/><BR/>‘அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?’<BR/><BR/>‘ஒரு நாள் ஷேவ் பண்ணலீன்னாலும் வெள்ளைக்காரன் வெளில வந்துடறான்’<BR/><BR/>******************************<BR/><BR/>ஒரு கிசுகிசு…<BR/><BR/>என்னை தமிழ்மண நட்சத்திரம்னு காலாய்ச்ச அவரு ஒரு வாரமா தூங்கலியாம். ‘இது நெஜமா.. இல்ல நம்மளையும் யாராவது கலாய்க்கறாங்களா’ன்னு.<BR/><BR/>திங்கட்கிழமை தெரிஞ்சுடப் போகுது!<BR/><BR/>***********************<BR/><BR/>முகுந்த் நாகராஜன் எழுதிய ஒரு இரவில் 21 செண்டிமீட்டர் மழை பெய்தது என்ற கவிதைத் தொகுப்பை படித்துக் கொண்டிருக்கிறேன்.<BR/>(உயிர்மை வெளியீடு. ரூ 40) எல்லாமே சிறந்த கவிதைகள். உமாவிடம் படிக்கச் சொல்லி இரண்டு சிறந்தவற்றைச் சொல்லேன் என்றேன்.<BR/><BR/>இதோ….<BR/><BR/>*<BR/>மனப்பாட மீன்குட்டி<BR/><BR/><BR/>குறுகிய பால்கனியில்<BR/>முன்னும் பின்னும் நடந்து<BR/>பாடம் படிக்கிறாள் சிறுமி.<BR/>அவள் உதடுகள்<BR/>முணுமுணுத்த வண்ணம் இருக்கின்றன.<BR/>கண்ணாடித் தொட்டியில் மீன்குட்டியைப் போல்.<BR/><BR/>*<BR/><BR/>தூங்குகிறாள்<BR/><BR/><BR/>சிரித்து விளையாடி<BR/>களைத்துப் போய்<BR/>தூங்குகிறாள் குழந்தை.<BR/>கனவில் அவள் ஆடும் ஆட்டம்<BR/>மெல்ல எட்டிப் பார்க்கிறது<BR/>ஈரமான சின்ன உதடுகளின் வழியாக.<BR/><BR/>*<BR/>இந்த இரண்டைத் தேர்வு செய்ததன் காரணம் கேட்டேன். முதலாவது மூத்த மகள் மீராவையும், இரண்டாவது மேகாவையும் நினைவுபடுத்தியது என்றார்.<BR/><BR/>அதுதான் கவிதையின் வெற்றி!<BR/>குறும்படங்களைப் பற்றிப் பேச்சு வந்தபோது ‘வித்தியாசமான கான்செப்ட் கெடச்சாதான் பண்ணணும்’ என்றார் ஆதிமூலகிருஷ்ணன். ’அதென்னங்க வித்தியாசமான கான்செப்ட்?’ என்றதற்கு ஒரு ஆங்கிலக் குறும்படம் பற்றிச் சொன்னார்.<BR/><BR/>THE BLACK HOLE<BR/><BR/>அலுவலகத்தில் ஜெராக்ஸ் மெஷின் முன் நிற்கிறான் அவன். ஏதோவொரு பேப்பரை நகலெடுக்க முற்பட, பெரியதொரு பேப்பரில் மிகப்பெரிய கருப்பு வட்டம் மட்டுமே வெளிவருகிறது. ஒன்றும் புரியாமல் அதை எடுத்து டேபிள் மேல் வைத்துவிட்டு, குடித்துக் கொண்டிருந்த காபி கோப்பையை கருப்பு வட்டத்துடன் வெளிவந்த அந்தப் பேப்பர் மேல் வைக்க…. அந்தக் காபி கோப்பை - பேப்பரின் கருப்பு வட்டத்திற்குள் விழுந்துவிடுகிறது!<BR/><BR/>இதென்னடா அதிசயம் என்று அந்தப் பேப்பர் மேல் கைவைக்க.. அவனது கை உள்ளே சென்று அந்தக் காபி கோப்பையை எடுக்க முடிகிறது அவனால்.<BR/><BR/>அதிசயித்தவாறே.. அருகிலிருக்கும் பூட்டப்பட்ட ஃபிரிட்ஜ்ஜில் அந்தப் பேப்பரை வைத்து கருப்பு வட்டத்தில் கைநுழைத்து ஃப்ரிட்ஜினுள் இருந்த சாக்லேட்டை எடுத்துச் சாப்பிடுகிறான்.<BR/><BR/>அலுவலகத்தில் யாரும் இல்லை. சட்டென யோசனை செய்த அவன், அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டின் லாக்கர் அறைக்குள் நுழைகிறான். லாக்கர் மீது அந்தப் பேப்பரை வைத்து கைநுழைத்துப் பார்க்கிறான். கை உள்ளே போகிறது. பணத்தை எடுத்து எடுத்து வைக்கிறான். இன்னும் இன்னும் என்று கைவிட… நீ…ளமான லாக்கர்.<BR/><BR/>அருகிலிருந்த செல்லோ டேப்பினால் அந்த அதிசயப் பேப்பரை லாக்கர் மேல் ஒட்டிவிடுகிறான்.<BR/><BR/>பிறகு அந்த கருப்பு வட்டத்தில் மெதுவாக தலையை நுழைத்து உள்ளே போகிறான். தலை… கைகள்…. இடுப்பு.. கால் என முழுவதுமாக உள்ளே போக...<BR/><BR/>கடைசியாக கால் நுழையும்போது ஷூ தட்டி… வெளியே ஒட்டப்பட்டிருந்த அந்தப் பேப்பர்…<BR/><BR/>வி ழு ந் து வி டு கி ற து!<BR/><BR/>அவ்வளவுதான் படம்!<BR/><BR/>வெறும் 2 நிமிடம் 27 செகண்ட்தான் இந்தப் படம். ஒரே ஒரு கேரக்டர். இன்னும் மனதைவிட்டகலாமலிருக்கிறது!<BR/><BR/>எதுக்கு இவ்ளோ விளக்கம்.. நாங்களே பார்த்துக்கறோம் என்பவர்களுக்கு... இதோ லிங்க்... THE BLACK HOLE<BR/><BR/>******************************<BR/><BR/>நேற்றைக்கு ஐ.பி.எல் பற்றி எழுதியிருந்தேன். தலைப்பு ‘மகாத்மா மண்ணிலிருந்து மண்டேலா மண்ணிற்கு’ என்று வைத்திருந்தேன். இந்தத் தலைப்பிலிருந்து நுட்பத்தை எந்த நுட்ப வாசகரும் கவனிக்கவே இல்லை. ஆசிஃப் மீரான் அண்ணாச்சியிடம் புகார் குடுத்திருக்கிறேன். கமிஷன் வைத்து விசாரணை நடத்துவதாகச் சொல்லியிருக்கிறார்.<BR/><BR/>**********************************<BR/>சர்தார்ஜிகளை வைத்து ஜோக் எழுதுவதை அவ்வளவாக நான் விரும்பவில்லை என்றேன் நேற்று அலுவலக கலந்துரையாடலில். (வேலையே செய்யறதில்லையாடா நீ-ன்னு கேக்காதீங்க. இது ப்ரேக் டைம்ல!) சமீபத்தில் டெல்லி சென்று வந்த ஒரு சீனியர் ஸ்டாஃப் சொன்னார்… இவர் தங்கியிருந்த அறை அருகே ஒரு சர்தார்ஜி ஹோட்டலில் காலை டிஃபன் நன்றாக இருந்ததாம். பிடித்துப் போன இவர் ஹோட்டல் முதலாளியான சர்தார்ஜியிடம் கேட்டாராம்..<BR/><BR/>“ப்ரேக்ஃபாஸ்ட் கித்னா பஜேதக் மிலேகா?”<BR/><BR/>அவர் சொன்னாராம்….<BR/><BR/>“ஹோதோ மிலேகா…. ராத் தஸ் பஜே தக்”<BR/><BR/><BR/>இந்த சீனியர் ஸ்டாஃப் பற்றி ஒரு துணுக்கு சொல்ல வேண்டும். ‘அதெப்படி சார் டெய்லி ஷேவ் பண்ணீட்டு வந்துடறீங்க?’ என்று கேட்டதற்கு அவர் சொன்னார்.. ‘நான் காந்தியவாதிங்க’<BR/><BR/>‘அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?’<BR/><BR/>‘ஒரு நாள் ஷேவ் பண்ணலீன்னாலும் வெள்ளைக்காரன் வெளில வந்துடறான்’<BR/><BR/>******************************<BR/><BR/>ஒரு கிசுகிசு…<BR/><BR/>என்னை தமிழ்மண நட்சத்திரம்னு காலாய்ச்ச அவரு ஒரு வாரமா தூங்கலியாம். ‘இது நெஜமா.. இல்ல நம்மளையும் யாராவது கலாய்க்கறாங்களா’ன்னு.<BR/><BR/>திங்கட்கிழமை தெரிஞ்சுடப் போகுது!<BR/><BR/>***********************<BR/><BR/>முகுந்த் நாகராஜன் எழுதிய ஒரு இரவில் 21 செண்டிமீட்டர் மழை பெய்தது என்ற கவிதைத் தொகுப்பை படித்துக் கொண்டிருக்கிறேன்.<BR/>(உயிர்மை வெளியீடு. ரூ 40) எல்லாமே சிறந்த கவிதைகள். உமாவிடம் படிக்கச் சொல்லி இரண்டு சிறந்தவற்றைச் சொல்லேன் என்றேன்.<BR/><BR/>இதோ….<BR/><BR/>*<BR/>மனப்பாட மீன்குட்டி<BR/><BR/><BR/>குறுகிய பால்கனியில்<BR/>முன்னும் பின்னும் நடந்து<BR/>பாடம் படிக்கிறாள் சிறுமி.<BR/>அவள் உதடுகள்<BR/>முணுமுணுத்த வண்ணம் இருக்கின்றன.<BR/>கண்ணாடித் தொட்டியில் மீன்குட்டியைப் போல்.<BR/><BR/>*<BR/><BR/>தூங்குகிறாள்<BR/><BR/><BR/>சிரித்து விளையாடி<BR/>களைத்துப் போய்<BR/>தூங்குகிறாள் குழந்தை.<BR/>கனவில் அவள் ஆடும் ஆட்டம்<BR/>மெல்ல எட்டிப் பார்க்கிறது<BR/>ஈரமான சின்ன உதடுகளின் வழியாக.<BR/><BR/>*<BR/>இந்த இரண்டைத் தேர்வு செய்ததன் காரணம் கேட்டேன். முதலாவது மூத்த மகள் மீராவையும், இரண்டாவது மேகாவையும் நினைவுபடுத்தியது என்றார்.<BR/><BR/>அதுதான் கவிதையின் வெற்றி!<BR/>குறும்படங்களைப் பற்றிப் பேச்சு வந்தபோது ‘வித்தியாசமான கான்செப்ட் கெடச்சாதான் பண்ணணும்’ என்றார் ஆதிமூலகிருஷ்ணன். ’அதென்னங்க வித்தியாசமான கான்செப்ட்?’ என்றதற்கு ஒரு ஆங்கிலக் குறும்படம் பற்றிச் சொன்னார்.<BR/><BR/>THE BLACK HOLE<BR/><BR/>அலுவலகத்தில் ஜெராக்ஸ் மெஷின் முன் நிற்கிறான் அவன். ஏதோவொரு பேப்பரை நகலெடுக்க முற்பட, பெரியதொரு பேப்பரில் மிகப்பெரிய கருப்பு வட்டம் மட்டுமே வெளிவருகிறது. ஒன்றும் புரியாமல் அதை எடுத்து டேபிள் மேல் வைத்துவிட்டு, குடித்துக் கொண்டிருந்த காபி கோப்பையை கருப்பு வட்டத்துடன் வெளிவந்த அந்தப் பேப்பர் மேல் வைக்க…. அந்தக் காபி கோப்பை - பேப்பரின் கருப்பு வட்டத்திற்குள் விழுந்துவிடுகிறது!<BR/><BR/>இதென்னடா அதிசயம் என்று அந்தப் பேப்பர் மேல் கைவைக்க.. அவனது கை உள்ளே சென்று அந்தக் காபி கோப்பையை எடுக்க முடிகிறது அவனால்.<BR/><BR/>அதிசயித்தவாறே.. அருகிலிருக்கும் பூட்டப்பட்ட ஃபிரிட்ஜ்ஜில் அந்தப் பேப்பரை வைத்து கருப்பு வட்டத்தில் கைநுழைத்து ஃப்ரிட்ஜினுள் இருந்த சாக்லேட்டை எடுத்துச் சாப்பிடுகிறான்.<BR/><BR/>அலுவலகத்தில் யாரும் இல்லை. சட்டென யோசனை செய்த அவன், அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டின் லாக்கர் அறைக்குள் நுழைகிறான். லாக்கர் மீது அந்தப் பேப்பரை வைத்து கைநுழைத்துப் பார்க்கிறான். கை உள்ளே போகிறது. பணத்தை எடுத்து எடுத்து வைக்கிறான். இன்னும் இன்னும் என்று கைவிட… நீ…ளமான லாக்கர்.<BR/><BR/>அருகிலிருந்த செல்லோ டேப்பினால் அந்த அதிசயப் பேப்பரை லாக்கர் மேல் ஒட்டிவிடுகிறான்.<BR/><BR/>பிறகு அந்த கருப்பு வட்டத்தில் மெதுவாக தலையை நுழைத்து உள்ளே போகிறான். தலை… கைகள்…. இடுப்பு.. கால் என முழுவதுமாக உள்ளே போக...<BR/><BR/>கடைசியாக கால் நுழையும்போது ஷூ தட்டி… வெளியே ஒட்டப்பட்டிருந்த அந்தப் பேப்பர்…<BR/><BR/>வி ழு ந் து வி டு கி ற து!<BR/><BR/>அவ்வளவுதான் படம்!<BR/><BR/>வெறும் 2 நிமிடம் 27 செகண்ட்தான் இந்தப் படம். ஒரே ஒரு கேரக்டர். இன்னும் மனதைவிட்டகலாமலிருக்கிறது!<BR/><BR/>எதுக்கு இவ்ளோ விளக்கம்.. நாங்களே பார்த்துக்கறோம் என்பவர்களுக்கு... இதோ லிங்க்... THE BLACK HOLE<BR/><BR/>******************************<BR/><BR/>நேற்றைக்கு ஐ.பி.எல் பற்றி எழுதியிருந்தேன். தலைப்பு ‘மகாத்மா மண்ணிலிருந்து மண்டேலா மண்ணிற்கு’ என்று வைத்திருந்தேன். இந்தத் தலைப்பிலிருந்து நுட்பத்தை எந்த நுட்ப வாசகரும் கவனிக்கவே இல்லை. ஆசிஃப் மீரான் அண்ணாச்சியிடம் புகார் குடுத்திருக்கிறேன். கமிஷன் வைத்து விசாரணை நடத்துவதாகச் சொல்லியிருக்கிறார்.<BR/><BR/>**********************************<BR/>சர்தார்ஜிகளை வைத்து ஜோக் எழுதுவதை அவ்வளவாக நான் விரும்பவில்லை என்றேன் நேற்று அலுவலக கலந்துரையாடலில். (வேலையே செய்யறதில்லையாடா நீ-ன்னு கேக்காதீங்க. இது ப்ரேக் டைம்ல!) சமீபத்தில் டெல்லி சென்று வந்த ஒரு சீனியர் ஸ்டாஃப் சொன்னார்… இவர் தங்கியிருந்த அறை அருகே ஒரு சர்தார்ஜி ஹோட்டலில் காலை டிஃபன் நன்றாக இருந்ததாம். பிடித்துப் போன இவர் ஹோட்டல் முதலாளியான சர்தார்ஜியிடம் கேட்டாராம்..<BR/><BR/>“ப்ரேக்ஃபாஸ்ட் கித்னா பஜேதக் மிலேகா?”<BR/><BR/>அவர் சொன்னாராம்….<BR/><BR/>“ஹோதோ மிலேகா…. ராத் தஸ் பஜே தக்”<BR/><BR/><BR/>இந்த சீனியர் ஸ்டாஃப் பற்றி ஒரு துணுக்கு சொல்ல வேண்டும். ‘அதெப்படி சார் டெய்லி ஷேவ் பண்ணீட்டு வந்துடறீங்க?’ என்று கேட்டதற்கு அவர் சொன்னார்.. ‘நான் காந்தியவாதிங்க’<BR/><BR/>‘அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?’<BR/><BR/>‘ஒரு நாள் ஷேவ் பண்ணலீன்னாலும் வெள்ளைக்காரன் வெளில வந்துடறான்’<BR/><BR/>******************************<BR/><BR/>ஒரு கிசுகிசு…<BR/><BR/>என்னை தமிழ்மண நட்சத்திரம்னு காலாய்ச்ச அவரு ஒரு வாரமா தூங்கலியாம். ‘இது நெஜமா.. இல்ல நம்மளையும் யாராவது கலாய்க்கறாங்களா’ன்னு.<BR/><BR/>திங்கட்கிழமை தெரிஞ்சுடப் போகுது!<BR/><BR/>***********************<BR/><BR/>முகுந்த் நாகராஜன் எழுதிய ஒரு இரவில் 21 செண்டிமீட்டர் மழை பெய்தது என்ற கவிதைத் தொகுப்பை படித்துக் கொண்டிருக்கிறேன்.<BR/>(உயிர்மை வெளியீடு. ரூ 40) எல்லாமே சிறந்த கவிதைகள். உமாவிடம் படிக்கச் சொல்லி இரண்டு சிறந்தவற்றைச் சொல்லேன் என்றேன்.<BR/><BR/>இதோ….<BR/><BR/>*<BR/>மனப்பாட மீன்குட்டி<BR/><BR/><BR/>குறுகிய பால்கனியில்<BR/>முன்னும் பின்னும் நடந்து<BR/>பாடம் படிக்கிறாள் சிறுமி.<BR/>அவள் உதடுகள்<BR/>முணுமுணுத்த வண்ணம் இருக்கின்றன.<BR/>கண்ணாடித் தொட்டியில் மீன்குட்டியைப் போல்.<BR/><BR/>*<BR/><BR/>தூங்குகிறாள்<BR/><BR/><BR/>சிரித்து விளையாடி<BR/>களைத்துப் போய்<BR/>தூங்குகிறாள் குழந்தை.<BR/>கனவில் அவள் ஆடும் ஆட்டம்<BR/>மெல்ல எட்டிப் பார்க்கிறது<BR/>ஈரமான சின்ன உதடுகளின் வழியாக.<BR/><BR/>*<BR/>இந்த இரண்டைத் தேர்வு செய்ததன் காரணம் கேட்டேன். முதலாவது மூத்த மகள் மீராவையும், இரண்டாவது மேகாவையும் நினைவுபடுத்தியது என்றார்.<BR/><BR/>அதுதான் கவிதையின் வெற்றி!<BR/>குறும்படங்களைப் பற்றிப் பேச்சு வந்தபோது ‘வித்தியாசமான கான்செப்ட் கெடச்சாதான் பண்ணணும்’ என்றார் ஆதிமூலகிருஷ்ணன். ’அதென்னங்க வித்தியாசமான கான்செப்ட்?’ என்றதற்கு ஒரு ஆங்கிலக் குறும்படம் பற்றிச் சொன்னார்.<BR/><BR/>THE BLACK HOLE<BR/><BR/>அலுவலகத்தில் ஜெராக்ஸ் மெஷின் முன் நிற்கிறான் அவன். ஏதோவொரு பேப்பரை நகலெடுக்க முற்பட, பெரியதொரு பேப்பரில் மிகப்பெரிய கருப்பு வட்டம் மட்டுமே வெளிவருகிறது. ஒன்றும் புரியாமல் அதை எடுத்து டேபிள் மேல் வைத்துவிட்டு, குடித்துக் கொண்டிருந்த காபி கோப்பையை கருப்பு வட்டத்துடன் வெளிவந்த அந்தப் பேப்பர் மேல் வைக்க…. அந்தக் காபி கோப்பை - பேப்பரின் கருப்பு வட்டத்திற்குள் விழுந்துவிடுகிறது!<BR/><BR/>இதென்னடா அதிசயம் என்று அந்தப் பேப்பர் மேல் கைவைக்க.. அவனது கை உள்ளே சென்று அந்தக் காபி கோப்பையை எடுக்க முடிகிறது அவனால்.<BR/><BR/>அதிசயித்தவாறே.. அருகிலிருக்கும் பூட்டப்பட்ட ஃபிரிட்ஜ்ஜில் அந்தப் பேப்பரை வைத்து கருப்பு வட்டத்தில் கைநுழைத்து ஃப்ரிட்ஜினுள் இருந்த சாக்லேட்டை எடுத்துச் சாப்பிடுகிறான்.<BR/><BR/>அலுவலகத்தில் யாரும் இல்லை. சட்டென யோசனை செய்த அவன், அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டின் லாக்கர் அறைக்குள் நுழைகிறான். லாக்கர் மீது அந்தப் பேப்பரை வைத்து கைநுழைத்துப் பார்க்கிறான். கை உள்ளே போகிறது. பணத்தை எடுத்து எடுத்து வைக்கிறான். இன்னும் இன்னும் என்று கைவிட… நீ…ளமான லாக்கர்.<BR/><BR/>அருகிலிருந்த செல்லோ டேப்பினால் அந்த அதிசயப் பேப்பரை லாக்கர் மேல் ஒட்டிவிடுகிறான்.<BR/><BR/>பிறகு அந்த கருப்பு வட்டத்தில் மெதுவாக தலையை நுழைத்து உள்ளே போகிறான். தலை… கைகள்…. இடுப்பு.. கால் என முழுவதுமாக உள்ளே போக...<BR/><BR/>கடைசியாக கால் நுழையும்போது ஷூ தட்டி… வெளியே ஒட்டப்பட்டிருந்த அந்தப் பேப்பர்…<BR/><BR/>வி ழு ந் து வி டு கி ற து!<BR/><BR/>அவ்வளவுதான் படம்!<BR/><BR/>வெறும் 2 நிமிடம் 27 செகண்ட்தான் இந்தப் படம். ஒரே ஒரு கேரக்டர். இன்னும் மனதைவிட்டகலாமலிருக்கிறது!<BR/><BR/>எதுக்கு இவ்ளோ விளக்கம்.. நாங்களே பார்த்துக்கறோம் என்பவர்களுக்கு... இதோ லிங்க்... THE BLACK HOLE<BR/><BR/>******************************<BR/><BR/>நேற்றைக்கு ஐ.பி.எல் பற்றி எழுதியிருந்தேன். தலைப்பு ‘மகாத்மா மண்ணிலிருந்து மண்டேலா மண்ணிற்கு’ என்று வைத்திருந்தேன். இந்தத் தலைப்பிலிருந்து நுட்பத்தை எந்த நுட்ப வாசகரும் கவனிக்கவே இல்லை. ஆசிஃப் மீரான் அண்ணாச்சியிடம் புகார் குடுத்திருக்கிறேன். கமிஷன் வைத்து விசாரணை நடத்துவதாகச் சொல்லியிருக்கிறார்.<BR/><BR/>**********************************<BR/>சர்தார்ஜிகளை வைத்து ஜோக் எழுதுவதை அவ்வளவாக நான் விரும்பவில்லை என்றேன் நேற்று அலுவலக கலந்துரையாடலில். (வேலையே செய்யறதில்லையாடா நீ-ன்னு கேக்காதீங்க. இது ப்ரேக் டைம்ல!) சமீபத்தில் டெல்லி சென்று வந்த ஒரு சீனியர் ஸ்டாஃப் சொன்னார்… இவர் தங்கியிருந்த அறை அருகே ஒரு சர்தார்ஜி ஹோட்டலில் காலை டிஃபன் நன்றாக இருந்ததாம். பிடித்துப் போன இவர் ஹோட்டல் முதலாளியான சர்தார்ஜியிடம் கேட்டாராம்..<BR/><BR/>“ப்ரேக்ஃபாஸ்ட் கித்னா பஜேதக் மிலேகா?”<BR/><BR/>அவர் சொன்னாராம்….<BR/><BR/>“ஹோதோ மிலேகா…. ராத் தஸ் பஜே தக்”<BR/><BR/><BR/>இந்த சீனியர் ஸ்டாஃப் பற்றி ஒரு துணுக்கு சொல்ல வேண்டும். ‘அதெப்படி சார் டெய்லி ஷேவ் பண்ணீட்டு வந்துடறீங்க?’ என்று கேட்டதற்கு அவர் சொன்னார்.. ‘நான் காந்தியவாதிங்க’<BR/><BR/>‘அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?’<BR/><BR/>‘ஒரு நாள் ஷேவ் பண்ணலீன்னாலும் வெள்ளைக்காரன் வெளில வந்துடறான்’<BR/><BR/>******************************<BR/><BR/>ஒரு கிசுகிசு…<BR/><BR/>என்னை தமிழ்மண நட்சத்திரம்னு காலாய்ச்ச அவரு ஒரு வாரமா தூங்கலியாம். ‘இது நெஜமா.. இல்ல நம்மளையும் யாராவது கலாய்க்கறாங்களா’ன்னு.<BR/><BR/>திங்கட்கிழமை தெரிஞ்சுடப் போகுது!<BR/><BR/>***********************<BR/><BR/>முகுந்த் நாகராஜன் எழுதிய ஒரு இரவில் 21 செண்டிமீட்டர் மழை பெய்தது என்ற கவிதைத் தொகுப்பை படித்துக் கொண்டிருக்கிறேன்.<BR/>(உயிர்மை வெளியீடு. ரூ 40) எல்லாமே சிறந்த கவிதைகள். உமாவிடம் படிக்கச் சொல்லி இரண்டு சிறந்தவற்றைச் சொல்லேன் என்றேன்.<BR/><BR/>இதோ….<BR/><BR/>*<BR/>மனப்பாட மீன்குட்டி<BR/><BR/><BR/>குறுகிய பால்கனியில்<BR/>முன்னும் பின்னும் நடந்து<BR/>பாடம் படிக்கிறாள் சிறுமி.<BR/>அவள் உதடுகள்<BR/>முணுமுணுத்த வண்ணம் இருக்கின்றன.<BR/>கண்ணாடித் தொட்டியில் மீன்குட்டியைப் போல்.<BR/><BR/>*<BR/><BR/>தூங்குகிறாள்<BR/><BR/><BR/>சிரித்து விளையாடி<BR/>களைத்துப் போய்<BR/>தூங்குகிறாள் குழந்தை.<BR/>கனவில் அவள் ஆடும் ஆட்டம்<BR/>மெல்ல எட்டிப் பார்க்கிறது<BR/>ஈரமான சின்ன உதடுகளின் வழியாக.<BR/><BR/>*<BR/>இந்த இரண்டைத் தேர்வு செய்ததன் காரணம் கேட்டேன். முதலாவது மூத்த மகள் மீராவையும், இரண்டாவது மேகாவையும் நினைவுபடுத்தியது என்றார்.<BR/><BR/>அதுதான் கவிதையின் வெற்றி!<BR/>குறும்படங்களைப் பற்றிப் பேச்சு வந்தபோது ‘வித்தியாசமான கான்செப்ட் கெடச்சாதான் பண்ணணும்’ என்றார் ஆதிமூலகிருஷ்ணன். ’அதென்னங்க வித்தியாசமான கான்செப்ட்?’ என்றதற்கு ஒரு ஆங்கிலக் குறும்படம் பற்றிச் சொன்னார்.<BR/><BR/>THE BLACK HOLE<BR/><BR/>அலுவலகத்தில் ஜெராக்ஸ் மெஷின் முன் நிற்கிறான் அவன். ஏதோவொரு பேப்பரை நகலெடுக்க முற்பட, பெரியதொரு பேப்பரில் மிகப்பெரிய கருப்பு வட்டம் மட்டுமே வெளிவருகிறது. ஒன்றும் புரியாமல் அதை எடுத்து டேபிள் மேல் வைத்துவிட்டு, குடித்துக் கொண்டிருந்த காபி கோப்பையை கருப்பு வட்டத்துடன் வெளிவந்த அந்தப் பேப்பர் மேல் வைக்க…. அந்தக் காபி கோப்பை - பேப்பரின் கருப்பு வட்டத்திற்குள் விழுந்துவிடுகிறது!<BR/><BR/>இதென்னடா அதிசயம் என்று அந்தப் பேப்பர் மேல் கைவைக்க.. அவனது கை உள்ளே சென்று அந்தக் காபி கோப்பையை எடுக்க முடிகிறது அவனால்.<BR/><BR/>அதிசயித்தவாறே.. அருகிலிருக்கும் பூட்டப்பட்ட ஃபிரிட்ஜ்ஜில் அந்தப் பேப்பரை வைத்து கருப்பு வட்டத்தில் கைநுழைத்து ஃப்ரிட்ஜினுள் இருந்த சாக்லேட்டை எடுத்துச் சாப்பிடுகிறான்.<BR/><BR/>அலுவலகத்தில் யாரும் இல்லை. சட்டென யோசனை செய்த அவன், அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டின் லாக்கர் அறைக்குள் நுழைகிறான். லாக்கர் மீது அந்தப் பேப்பரை வைத்து கைநுழைத்துப் பார்க்கிறான். கை உள்ளே போகிறது. பணத்தை எடுத்து எடுத்து வைக்கிறான். இன்னும் இன்னும் என்று கைவிட… நீ…ளமான லாக்கர்.<BR/><BR/>அருகிலிருந்த செல்லோ டேப்பினால் அந்த அதிசயப் பேப்பரை லாக்கர் மேல் ஒட்டிவிடுகிறான்.<BR/><BR/>பிறகு அந்த கருப்பு வட்டத்தில் மெதுவாக தலையை நுழைத்து உள்ளே போகிறான். தலை… கைகள்…. இடுப்பு.. கால் என முழுவதுமாக உள்ளே போக...<BR/><BR/>கடைசியாக கால் நுழையும்போது ஷூ தட்டி… வெளியே ஒட்டப்பட்டிருந்த அந்தப் பேப்பர்…<BR/><BR/>வி ழு ந் து வி டு கி ற து!<BR/><BR/>அவ்வளவுதான் படம்!<BR/><BR/>வெறும் 2 நிமிடம் 27 செகண்ட்தான் இந்தப் படம். ஒரே ஒரு கேரக்டர். இன்னும் மனதைவிட்டகலாமலிருக்கிறது!<BR/><BR/>எதுக்கு இவ்ளோ விளக்கம்.. நாங்களே பார்த்துக்கறோம் என்பவர்களுக்கு... இதோ லிங்க்... THE BLACK HOLE<BR/><BR/>******************************<BR/><BR/>நேற்றைக்கு ஐ.பி.எல் பற்றி எழுதியிருந்தேன். தலைப்பு ‘மகாத்மா மண்ணிலிருந்து மண்டேலா மண்ணிற்கு’ என்று வைத்திருந்தேன். இந்தத் தலைப்பிலிருந்து நுட்பத்தை எந்த நுட்ப வாசகரும் கவனிக்கவே இல்லை. ஆசிஃப் மீரான் அண்ணாச்சியிடம் புகார் குடுத்திருக்கிறேன். கமிஷன் வைத்து விசாரணை நடத்துவதாகச் சொல்லியிருக்கிறார்.<BR/><BR/>**********************************<BR/>சர்தார்ஜிகளை வைத்து ஜோக் எழுதுவதை அவ்வளவாக நான் விரும்பவில்லை என்றேன் நேற்று அலுவலக கலந்துரையாடலில். (வேலையே செய்யறதில்லையாடா நீ-ன்னு கேக்காதீங்க. இது ப்ரேக் டைம்ல!) சமீபத்தில் டெல்லி சென்று வந்த ஒரு சீனியர் ஸ்டாஃப் சொன்னார்… இவர் தங்கியிருந்த அறை அருகே ஒரு சர்தார்ஜி ஹோட்டலில் காலை டிஃபன் நன்றாக இருந்ததாம். பிடித்துப் போன இவர் ஹோட்டல் முதலாளியான சர்தார்ஜியிடம் கேட்டாராம்..<BR/><BR/>“ப்ரேக்ஃபாஸ்ட் கித்னா பஜேதக் மிலேகா?”<BR/><BR/>அவர் சொன்னாராம்….<BR/><BR/>“ஹோதோ மிலேகா…. ராத் தஸ் பஜே தக்”<BR/><BR/><BR/>இந்த சீனியர் ஸ்டாஃப் பற்றி ஒரு துணுக்கு சொல்ல வேண்டும். ‘அதெப்படி சார் டெய்லி ஷேவ் பண்ணீட்டு வந்துடறீங்க?’ என்று கேட்டதற்கு அவர் சொன்னார்.. ‘நான் காந்தியவாதிங்க’<BR/><BR/>‘அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?’<BR/><BR/>‘ஒரு நாள் ஷேவ் பண்ணலீன்னாலும் வெள்ளைக்காரன் வெளில வந்துடறான்’<BR/><BR/>******************************<BR/><BR/>ஒரு கிசுகிசு…<BR/><BR/>என்னை தமிழ்மண நட்சத்திரம்னு காலாய்ச்ச அவரு ஒரு வாரமா தூங்கலியாம். ‘இது நெஜமா.. இல்ல நம்மளையும் யாராவது கலாய்க்கறாங்களா’ன்னு.<BR/><BR/>திங்கட்கிழமை தெரிஞ்சுடப் போகுது!<BR/><BR/>***********************<BR/><BR/>முகுந்த் நாகராஜன் எழுதிய ஒரு இரவில் 21 செண்டிமீட்டர் மழை பெய்தது என்ற கவிதைத் தொகுப்பை படித்துக் கொண்டிருக்கிறேன்.<BR/>(உயிர்மை வெளியீடு. ரூ 40) எல்லாமே சிறந்த கவிதைகள். உமாவிடம் படிக்கச் சொல்லி இரண்டு சிறந்தவற்றைச் சொல்லேன் என்றேன்.<BR/><BR/>இதோ….<BR/><BR/>*<BR/>மனப்பாட மீன்குட்டி<BR/><BR/><BR/>குறுகிய பால்கனியில்<BR/>முன்னும் பின்னும் நடந்து<BR/>பாடம் படிக்கிறாள் சிறுமி.<BR/>அவள் உதடுகள்<BR/>முணுமுணுத்த வண்ணம் இருக்கின்றன.<BR/>கண்ணாடித் தொட்டியில் மீன்குட்டியைப் போல்.<BR/><BR/>*<BR/><BR/>தூங்குகிறாள்<BR/><BR/><BR/>சிரித்து விளையாடி<BR/>களைத்துப் போய்<BR/>தூங்குகிறாள் குழந்தை.<BR/>கனவில் அவள் ஆடும் ஆட்டம்<BR/>மெல்ல எட்டிப் பார்க்கிறது<BR/>ஈரமான சின்ன உதடுகளின் வழியாக.<BR/><BR/>*<BR/>இந்த இரண்டைத் தேர்வு செய்ததன் காரணம் கேட்டேன். முதலாவது மூத்த மகள் மீராவையும், இரண்டாவது மேகாவையும் நினைவுபடுத்தியது என்றார்.<BR/><BR/>அதுதான் கவிதையின் வெற்றி!<BR/>குறும்படங்களைப் பற்றிப் பேச்சு வந்தபோது ‘வித்தியாசமான கான்செப்ட் கெடச்சாதான் பண்ணணும்’ என்றார் ஆதிமூலகிருஷ்ணன். ’அதென்னங்க வித்தியாசமான கான்செப்ட்?’ என்றதற்கு ஒரு ஆங்கிலக் குறும்படம் பற்றிச் சொன்னார்.<BR/><BR/>THE BLACK HOLE<BR/><BR/>அலுவலகத்தில் ஜெராக்ஸ் மெஷின் முன் நிற்கிறான் அவன். ஏதோவொரு பேப்பரை நகலெடுக்க முற்பட, பெரியதொரு பேப்பரில் மிகப்பெரிய கருப்பு வட்டம் மட்டுமே வெளிவருகிறது. ஒன்றும் புரியாமல் அதை எடுத்து டேபிள் மேல் வைத்துவிட்டு, குடித்துக் கொண்டிருந்த காபி கோப்பையை கருப்பு வட்டத்துடன் வெளிவந்த அந்தப் பேப்பர் மேல் வைக்க…. அந்தக் காபி கோப்பை - பேப்பரின் கருப்பு வட்டத்திற்குள் விழுந்துவிடுகிறது!<BR/><BR/>இதென்னடா அதிசயம் என்று அந்தப் பேப்பர் மேல் கைவைக்க.. அவனது கை உள்ளே சென்று அந்தக் காபி கோப்பையை எடுக்க முடிகிறது அவனால்.<BR/><BR/>அதிசயித்தவாறே.. அருகிலிருக்கும் பூட்டப்பட்ட ஃபிரிட்ஜ்ஜில் அந்தப் பேப்பரை வைத்து கருப்பு வட்டத்தில் கைநுழைத்து ஃப்ரிட்ஜினுள் இருந்த சாக்லேட்டை எடுத்துச் சாப்பிடுகிறான்.<BR/><BR/>அலுவலகத்தில் யாரும் இல்லை. சட்டென யோசனை செய்த அவன், அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டின் லாக்கர் அறைக்குள் நுழைகிறான். லாக்கர் மீது அந்தப் பேப்பரை வைத்து கைநுழைத்துப் பார்க்கிறான். கை உள்ளே போகிறது. பணத்தை எடுத்து எடுத்து வைக்கிறான். இன்னும் இன்னும் என்று கைவிட… நீ…ளமான லாக்கர்.<BR/><BR/>அருகிலிருந்த செல்லோ டேப்பினால் அந்த அதிசயப் பேப்பரை லாக்கர் மேல் ஒட்டிவிடுகிறான்.<BR/><BR/>பிறகு அந்த கருப்பு வட்டத்தில் மெதுவாக தலையை நுழைத்து உள்ளே போகிறான். தலை… கைகள்…. இடுப்பு.. கால் என முழுவதுமாக உள்ளே போக...<BR/><BR/>கடைசியாக கால் நுழையும்போது ஷூ தட்டி… வெளியே ஒட்டப்பட்டிருந்த அந்தப் பேப்பர்…<BR/><BR/>வி ழு ந் து வி டு கி ற து!<BR/><BR/>அவ்வளவுதான் படம்!<BR/><BR/>வெறும் 2 நிமிடம் 27 செகண்ட்தான் இந்தப் படம். ஒரே ஒரு கேரக்டர். இன்னும் மனதைவிட்டகலாமலிருக்கிறது!<BR/><BR/>எதுக்கு இவ்ளோ விளக்கம்.. நாங்களே பார்த்துக்கறோம் என்பவர்களுக்கு... இதோ லிங்க்... THE BLACK HOLE<BR/><BR/>******************************<BR/><BR/>நேற்றைக்கு ஐ.பி.எல் பற்றி எழுதியிருந்தேன். தலைப்பு ‘மகாத்மா மண்ணிலிருந்து மண்டேலா மண்ணிற்கு’ என்று வைத்திருந்தேன். இந்தத் தலைப்பிலிருந்து நுட்பத்தை எந்த நுட்ப வாசகரும் கவனிக்கவே இல்லை. ஆசிஃப் மீரான் அண்ணாச்சியிடம் புகார் குடுத்திருக்கிறேன். கமிஷன் வைத்து விசாரணை நடத்துவதாகச் சொல்லியிருக்கிறார்.<BR/><BR/>**********************************<BR/>சர்தார்ஜிகளை வைத்து ஜோக் எழுதுவதை அவ்வளவாக நான் விரும்பவில்லை என்றேன் நேற்று அலுவலக கலந்துரையாடலில். (வேலையே செய்யறதில்லையாடா நீ-ன்னு கேக்காதீங்க. இது ப்ரேக் டைம்ல!) சமீபத்தில் டெல்லி சென்று வந்த ஒரு சீனியர் ஸ்டாஃப் சொன்னார்… இவர் தங்கியிருந்த அறை அருகே ஒரு சர்தார்ஜி ஹோட்டலில் காலை டிஃபன் நன்றாக இருந்ததாம். பிடித்துப் போன இவர் ஹோட்டல் முதலாளியான சர்தார்ஜியிடம் கேட்டாராம்..<BR/><BR/>“ப்ரேக்ஃபாஸ்ட் கித்னா பஜேதக் மிலேகா?”<BR/><BR/>அவர் சொன்னாராம்….<BR/><BR/>“ஹோதோ மிலேகா…. ராத் தஸ் பஜே தக்”<BR/><BR/><BR/>இந்த சீனியர் ஸ்டாஃப் பற்றி ஒரு துணுக்கு சொல்ல வேண்டும். ‘அதெப்படி சார் டெய்லி ஷேவ் பண்ணீட்டு வந்துடறீங்க?’ என்று கேட்டதற்கு அவர் சொன்னார்.. ‘நான் காந்தியவாதிங்க’<BR/><BR/>‘அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?’<BR/><BR/>‘ஒரு நாள் ஷேவ் பண்ணலீன்னாலும் வெள்ளைக்காரன் வெளில வந்துடறான்’<BR/><BR/>******************************<BR/><BR/>ஒரு கிசுகிசு…<BR/><BR/>என்னை தமிழ்மண நட்சத்திரம்னு காலாய்ச்ச அவரு ஒரு வாரமா தூங்கலியாம். ‘இது நெஜமா.. இல்ல நம்மளையும் யாராவது கலாய்க்கறாங்களா’ன்னு.<BR/><BR/>திங்கட்கிழமை தெரிஞ்சுடப் போகுது!<BR/><BR/>***********************<BR/><BR/>முகுந்த் நாகராஜன் எழுதிய ஒரு இரவில் 21 செண்டிமீட்டர் மழை பெய்தது என்ற கவிதைத் தொகுப்பை படித்துக் கொண்டிருக்கிறேன்.<BR/>(உயிர்மை வெளியீடு. ரூ 40) எல்லாமே சிறந்த கவிதைகள். உமாவிடம் படிக்கச் சொல்லி இரண்டு சிறந்தவற்றைச் சொல்லேன் என்றேன்.<BR/><BR/>இதோ….<BR/><BR/>*<BR/>மனப்பாட மீன்குட்டி<BR/><BR/><BR/>குறுகிய பால்கனியில்<BR/>முன்னும் பின்னும் நடந்து<BR/>பாடம் படிக்கிறாள் சிறுமி.<BR/>அவள் உதடுகள்<BR/>முணுமுணுத்த வண்ணம் இருக்கின்றன.<BR/>கண்ணாடித் தொட்டியில் மீன்குட்டியைப் போல்.<BR/><BR/>*<BR/><BR/>தூங்குகிறாள்<BR/><BR/><BR/>சிரித்து விளையாடி<BR/>களைத்துப் போய்<BR/>தூங்குகிறாள் குழந்தை.<BR/>கனவில் அவள் ஆடும் ஆட்டம்<BR/>மெல்ல எட்டிப் பார்க்கிறது<BR/>ஈரமான சின்ன உதடுகளின் வழியாக.<BR/><BR/>*<BR/>இந்த இரண்டைத் தேர்வு செய்ததன் காரணம் கேட்டேன். முதலாவது மூத்த மகள் மீராவையும், இரண்டாவது மேகாவையும் நினைவுபடுத்தியது என்றார்.<BR/><BR/>அதுதான் கவிதையின் வெற்றி!<BR/>குறும்படங்களைப் பற்றிப் பேச்சு வந்தபோது ‘வித்தியாசமான கான்செப்ட் கெடச்சாதான் பண்ணணும்’ என்றார் ஆதிமூலகிருஷ்ணன். ’அதென்னங்க வித்தியாசமான கான்செப்ட்?’ என்றதற்கு ஒரு ஆங்கிலக் குறும்படம் பற்றிச் சொன்னார்.<BR/><BR/>THE BLACK HOLE<BR/><BR/>அலுவலகத்தில் ஜெராக்ஸ் மெஷின் முன் நிற்கிறான் அவன். ஏதோவொரு பேப்பரை நகலெடுக்க முற்பட, பெரியதொரு பேப்பரில் மிகப்பெரிய கருப்பு வட்டம் மட்டுமே வெளிவருகிறது. ஒன்றும் புரியாமல் அதை எடுத்து டேபிள் மேல் வைத்துவிட்டு, குடித்துக் கொண்டிருந்த காபி கோப்பையை கருப்பு வட்டத்துடன் வெளிவந்த அந்தப் பேப்பர் மேல் வைக்க…. அந்தக் காபி கோப்பை - பேப்பரின் கருப்பு வட்டத்திற்குள் விழுந்துவிடுகிறது!<BR/><BR/>இதென்னடா அதிசயம் என்று அந்தப் பேப்பர் மேல் கைவைக்க.. அவனது கை உள்ளே சென்று அந்தக் காபி கோப்பையை எடுக்க முடிகிறது அவனால்.<BR/><BR/>அதிசயித்தவாறே.. அருகிலிருக்கும் பூட்டப்பட்ட ஃபிரிட்ஜ்ஜில் அந்தப் பேப்பரை வைத்து கருப்பு வட்டத்தில் கைநுழைத்து ஃப்ரிட்ஜினுள் இருந்த சாக்லேட்டை எடுத்துச் சாப்பிடுகிறான்.<BR/><BR/>அலுவலகத்தில் யாரும் இல்லை. சட்டென யோசனை செய்த அவன், அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டின் லாக்கர் அறைக்குள் நுழைகிறான். லாக்கர் மீது அந்தப் பேப்பரை வைத்து கைநுழைத்துப் பார்க்கிறான். கை உள்ளே போகிறது. பணத்தை எடுத்து எடுத்து வைக்கிறான். இன்னும் இன்னும் என்று கைவிட… நீ…ளமான லாக்கர்.<BR/><BR/>அருகிலிருந்த செல்லோ டேப்பினால் அந்த அதிசயப் பேப்பரை லாக்கர் மேல் ஒட்டிவிடுகிறான்.<BR/><BR/>பிறகு அந்த கருப்பு வட்டத்தில் மெதுவாக தலையை நுழைத்து உள்ளே போகிறான். தலை… கைகள்…. இடுப்பு.. கால் என முழுவதுமாக உள்ளே போக...<BR/><BR/>கடைசியாக கால் நுழையும்போது ஷூ தட்டி… வெளியே ஒட்டப்பட்டிருந்த அந்தப் பேப்பர்…<BR/><BR/>வி ழு ந் து வி டு கி ற து!<BR/><BR/>அவ்வளவுதான் படம்!<BR/><BR/>வெறும் 2 நிமிடம் 27 செகண்ட்தான் இந்தப் படம். ஒரே ஒரு கேரக்டர். இன்னும் மனதைவிட்டகலாமலிருக்கிறது!<BR/><BR/>எதுக்கு இவ்ளோ விளக்கம்.. நாங்களே பார்த்துக்கறோம் என்பவர்களுக்கு... இதோ லிங்க்... THE BLACK HOLE<BR/><BR/>******************************<BR/><BR/>நேற்றைக்கு ஐ.பி.எல் பற்றி எழுதியிருந்தேன். தலைப்பு ‘மகாத்மா மண்ணிலிருந்து மண்டேலா மண்ணிற்கு’ என்று வைத்திருந்தேன். இந்தத் தலைப்பிலிருந்து நுட்பத்தை எந்த நுட்ப வாசகரும் கவனிக்கவே இல்லை. ஆசிஃப் மீரான் அண்ணாச்சியிடம் புகார் குடுத்திருக்கிறேன். கமிஷன் வைத்து விசாரணை நடத்துவதாகச் சொல்லியிருக்கிறார்.<BR/><BR/>**********************************<BR/>சர்தார்ஜிகளை வைத்து ஜோக் எழுதுவதை அவ்வளவாக நான் விரும்பவில்லை என்றேன் நேற்று அலுவலக கலந்துரையாடலில். (வேலையே செய்யறதில்லையாடா நீ-ன்னு கேக்காதீங்க. இது ப்ரேக் டைம்ல!) சமீபத்தில் டெல்லி சென்று வந்த ஒரு சீனியர் ஸ்டாஃப் சொன்னார்… இவர் தங்கியிருந்த அறை அருகே ஒரு சர்தார்ஜி ஹோட்டலில் காலை டிஃபன் நன்றாக இருந்ததாம். பிடித்துப் போன இவர் ஹோட்டல் முதலாளியான சர்தார்ஜியிடம் கேட்டாராம்..<BR/><BR/>“ப்ரேக்ஃபாஸ்ட் கித்னா பஜேதக் மிலேகா?”<BR/><BR/>அவர் சொன்னாராம்….<BR/><BR/>“ஹோதோ மிலேகா…. ராத் தஸ் பஜே தக்”<BR/><BR/><BR/>இந்த சீனியர் ஸ்டாஃப் பற்றி ஒரு துணுக்கு சொல்ல வேண்டும். ‘அதெப்படி சார் டெய்லி ஷேவ் பண்ணீட்டு வந்துடறீங்க?’ என்று கேட்டதற்கு அவர் சொன்னார்.. ‘நான் காந்தியவாதிங்க’<BR/><BR/>‘அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?’<BR/><BR/>‘ஒரு நாள் ஷேவ் பண்ணலீன்னாலும் வெள்ளைக்காரன் வெளில வந்துடறான்’<BR/><BR/>******************************<BR/><BR/>ஒரு கிசுகிசு…<BR/><BR/>என்னை தமிழ்மண நட்சத்திரம்னு காலாய்ச்ச அவரு ஒரு வாரமா தூங்கலியாம். ‘இது நெஜமா.. இல்ல நம்மளையும் யாராவது கலாய்க்கறாங்களா’ன்னு.<BR/><BR/>திங்கட்கிழமை தெரிஞ்சுடப் போகுது!<BR/><BR/>***********************<BR/><BR/>முகுந்த் நாகராஜன் எழுதிய ஒரு இரவில் 21 செண்டிமீட்டர் மழை பெய்தது என்ற கவிதைத் தொகுப்பை படித்துக் கொண்டிருக்கிறேன்.<BR/>(உயிர்மை வெளியீடு. ரூ 40) எல்லாமே சிறந்த கவிதைகள். உமாவிடம் படிக்கச் சொல்லி இரண்டு சிறந்தவற்றைச் சொல்லேன் என்றேன்.<BR/><BR/>இதோ….<BR/><BR/>*<BR/>மனப்பாட மீன்குட்டி<BR/><BR/><BR/>குறுகிய பால்கனியில்<BR/>முன்னும் பின்னும் நடந்து<BR/>பாடம் படிக்கிறாள் சிறுமி.<BR/>அவள் உதடுகள்<BR/>முணுமுணுத்த வண்ணம் இருக்கின்றன.<BR/>கண்ணாடித் தொட்டியில் மீன்குட்டியைப் போல்.<BR/><BR/>*<BR/><BR/>தூங்குகிறாள்<BR/><BR/><BR/>சிரித்து விளையாடி<BR/>களைத்துப் போய்<BR/>தூங்குகிறாள் குழந்தை.<BR/>கனவில் அவள் ஆடும் ஆட்டம்<BR/>மெல்ல எட்டிப் பார்க்கிறது<BR/>ஈரமான சின்ன உதடுகளின் வழியாக.<BR/><BR/>*<BR/>இந்த இரண்டைத் தேர்வு செய்ததன் காரணம் கேட்டேன். முதலாவது மூத்த மகள் மீராவையும், இரண்டாவது மேகாவையும் நினைவுபடுத்தியது என்றார்.<BR/><BR/>அதுதான் கவிதையின் வெற்றி!ஜெய் நித்யானந்தம்https://www.blogger.com/profile/09123835219578273133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-74431058744946486502009-03-26T16:22:00.005+05:302009-03-26T16:22:00.005+05:30\\குறும்படங்களைப் பற்றிப் பேச்சு வந்தபோது ‘வித்திய...\\<BR/>குறும்படங்களைப் பற்றிப் பேச்சு வந்தபோது ‘வித்தியாசமான கான்செப்ட் கெடச்சாதான் பண்ணணும்’ என்றார் ஆதிமூலகிருஷ்ணன். ’அதென்னங்க வித்தியாசமான கான்செப்ட்?’ என்றதற்கு ஒரு ஆங்கிலக் குறும்படம் பற்றிச் சொன்னார்.<BR/><BR/>THE BLACK HOLE<BR/><BR/>அலுவலகத்தில் ஜெராக்ஸ் மெஷின் முன் நிற்கிறான் அவன். ஏதோவொரு பேப்பரை நகலெடுக்க முற்பட, பெரியதொரு பேப்பரில் மிகப்பெரிய கருப்பு வட்டம் மட்டுமே வெளிவருகிறது. ஒன்றும் புரியாமல் அதை எடுத்து டேபிள் மேல் வைத்துவிட்டு, குடித்துக் கொண்டிருந்த காபி கோப்பையை கருப்பு வட்டத்துடன் வெளிவந்த அந்தப் பேப்பர் மேல் வைக்க…. அந்தக் காபி கோப்பை - பேப்பரின் கருப்பு வட்டத்திற்குள் விழுந்துவிடுகிறது!<BR/><BR/>இதென்னடா அதிசயம் என்று அந்தப் பேப்பர் மேல் கைவைக்க.. அவனது கை உள்ளே சென்று அந்தக் காபி கோப்பையை எடுக்க முடிகிறது அவனால்.<BR/><BR/>அதிசயித்தவாறே.. அருகிலிருக்கும் பூட்டப்பட்ட ஃபிரிட்ஜ்ஜில் அந்தப் பேப்பரை வைத்து கருப்பு வட்டத்தில் கைநுழைத்து ஃப்ரிட்ஜினுள் இருந்த சாக்லேட்டை எடுத்துச் சாப்பிடுகிறான்.<BR/><BR/>அலுவலகத்தில் யாரும் இல்லை. சட்டென யோசனை செய்த அவன், அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டின் லாக்கர் அறைக்குள் நுழைகிறான். லாக்கர் மீது அந்தப் பேப்பரை வைத்து கைநுழைத்துப் பார்க்கிறான். கை உள்ளே போகிறது. பணத்தை எடுத்து எடுத்து வைக்கிறான். இன்னும் இன்னும் என்று கைவிட… நீ…ளமான லாக்கர்.<BR/><BR/>அருகிலிருந்த செல்லோ டேப்பினால் அந்த அதிசயப் பேப்பரை லாக்கர் மேல் ஒட்டிவிடுகிறான்.<BR/><BR/>பிறகு அந்த கருப்பு வட்டத்தில் மெதுவாக தலையை நுழைத்து உள்ளே போகிறான். தலை… கைகள்…. இடுப்பு.. கால் என முழுவதுமாக உள்ளே போக...<BR/><BR/>கடைசியாக கால் நுழையும்போது ஷூ தட்டி… வெளியே ஒட்டப்பட்டிருந்த அந்தப் பேப்பர்…<BR/><BR/>வி ழு ந் து வி டு கி ற து!<BR/><BR/>அவ்வளவுதான் படம்!<BR/><BR/>வெறும் 2 நிமிடம் 27 செகண்ட்தான் இந்தப் படம். ஒரே ஒரு கேரக்டர். இன்னும் மனதைவிட்டகலாமலிருக்கிறது!<BR/><BR/>எதுக்கு இவ்ளோ விளக்கம்.. நாங்களே பார்த்துக்கறோம் என்பவர்களுக்கு... இதோ லிங்க்... THE BLACK HOLE<BR/><BR/>******************************<BR/><BR/>நேற்றைக்கு ஐ.பி.எல் பற்றி எழுதியிருந்தேன். தலைப்பு ‘மகாத்மா மண்ணிலிருந்து மண்டேலா மண்ணிற்கு’ என்று வைத்திருந்தேன். இந்தத் தலைப்பிலிருந்து நுட்பத்தை எந்த நுட்ப வாசகரும் கவனிக்கவே இல்லை. ஆசிஃப் மீரான் அண்ணாச்சியிடம் புகார் குடுத்திருக்கிறேன். கமிஷன் வைத்து விசாரணை நடத்துவதாகச் சொல்லியிருக்கிறார்.<BR/><BR/>**********************************<BR/>சர்தார்ஜிகளை வைத்து ஜோக் எழுதுவதை அவ்வளவாக நான் விரும்பவில்லை என்றேன் நேற்று அலுவலக கலந்துரையாடலில். (வேலையே செய்யறதில்லையாடா நீ-ன்னு கேக்காதீங்க. இது ப்ரேக் டைம்ல!) சமீபத்தில் டெல்லி சென்று வந்த ஒரு சீனியர் ஸ்டாஃப் சொன்னார்… இவர் தங்கியிருந்த அறை அருகே ஒரு சர்தார்ஜி ஹோட்டலில் காலை டிஃபன் நன்றாக இருந்ததாம். பிடித்துப் போன இவர் ஹோட்டல் முதலாளியான சர்தார்ஜியிடம் கேட்டாராம்..<BR/><BR/>“ப்ரேக்ஃபாஸ்ட் கித்னா பஜேதக் மிலேகா?”<BR/><BR/>அவர் சொன்னாராம்….<BR/><BR/>“ஹோதோ மிலேகா…. ராத் தஸ் பஜே தக்”<BR/><BR/><BR/>இந்த சீனியர் ஸ்டாஃப் பற்றி ஒரு துணுக்கு சொல்ல வேண்டும். ‘அதெப்படி சார் டெய்லி ஷேவ் பண்ணீட்டு வந்துடறீங்க?’ என்று கேட்டதற்கு அவர் சொன்னார்.. ‘நான் காந்தியவாதிங்க’<BR/><BR/>‘அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?’<BR/><BR/>‘ஒரு நாள் ஷேவ் பண்ணலீன்னாலும் வெள்ளைக்காரன் வெளில வந்துடறான்’<BR/><BR/>******************************<BR/><BR/>ஒரு கிசுகிசு…<BR/><BR/>என்னை தமிழ்மண நட்சத்திரம்னு காலாய்ச்ச அவரு ஒரு வாரமா தூங்கலியாம். ‘இது நெஜமா.. இல்ல நம்மளையும் யாராவது கலாய்க்கறாங்களா’ன்னு.<BR/><BR/>திங்கட்கிழமை தெரிஞ்சுடப் போகுது!<BR/><BR/>***********************<BR/><BR/>முகுந்த் நாகராஜன் எழுதிய ஒரு இரவில் 21 செண்டிமீட்டர் மழை பெய்தது என்ற கவிதைத் தொகுப்பை படித்துக் கொண்டிருக்கிறேன்.<BR/>(உயிர்மை வெளியீடு. ரூ 40) எல்லாமே சிறந்த கவிதைகள். உமாவிடம் படிக்கச் சொல்லி இரண்டு சிறந்தவற்றைச் சொல்லேன் என்றேன்.<BR/><BR/>இதோ….<BR/><BR/>*<BR/>மனப்பாட மீன்குட்டி<BR/><BR/><BR/>குறுகிய பால்கனியில்<BR/>முன்னும் பின்னும் நடந்து<BR/>பாடம் படிக்கிறாள் சிறுமி.<BR/>அவள் உதடுகள்<BR/>முணுமுணுத்த வண்ணம் இருக்கின்றன.<BR/>கண்ணாடித் தொட்டியில் மீன்குட்டியைப் போல்.<BR/><BR/>*<BR/><BR/>தூங்குகிறாள்<BR/><BR/><BR/>சிரித்து விளையாடி<BR/>களைத்துப் போய்<BR/>தூங்குகிறாள் குழந்தை.<BR/>கனவில் அவள் ஆடும் ஆட்டம்<BR/>மெல்ல எட்டிப் பார்க்கிறது<BR/>ஈரமான சின்ன உதடுகளின் வழியாக.<BR/><BR/>*<BR/>இந்த இரண்டைத் தேர்வு செய்ததன் காரணம் கேட்டேன். முதலாவது மூத்த மகள் மீராவையும், இரண்டாவது மேகாவையும் நினைவுபடுத்தியது என்றார்.<BR/><BR/>அதுதான் கவிதையின் வெற்றி!<BR/>\\<BR/><BR/>கலக்கல் தலஜெய் நித்யானந்தம்https://www.blogger.com/profile/09123835219578273133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-20189695927123494362009-03-26T16:22:00.003+05:302009-03-26T16:22:00.003+05:30\\குறும்படங்களைப் பற்றிப் பேச்சு வந்தபோது ‘வித்திய...\\<BR/>குறும்படங்களைப் பற்றிப் பேச்சு வந்தபோது ‘வித்தியாசமான கான்செப்ட் கெடச்சாதான் பண்ணணும்’ என்றார் ஆதிமூலகிருஷ்ணன். ’அதென்னங்க வித்தியாசமான கான்செப்ட்?’ என்றதற்கு ஒரு ஆங்கிலக் குறும்படம் பற்றிச் சொன்னார்.<BR/><BR/>THE BLACK HOLE<BR/><BR/>அலுவலகத்தில் ஜெராக்ஸ் மெஷின் முன் நிற்கிறான் அவன். ஏதோவொரு பேப்பரை நகலெடுக்க முற்பட, பெரியதொரு பேப்பரில் மிகப்பெரிய கருப்பு வட்டம் மட்டுமே வெளிவருகிறது. ஒன்றும் புரியாமல் அதை எடுத்து டேபிள் மேல் வைத்துவிட்டு, குடித்துக் கொண்டிருந்த காபி கோப்பையை கருப்பு வட்டத்துடன் வெளிவந்த அந்தப் பேப்பர் மேல் வைக்க…. அந்தக் காபி கோப்பை - பேப்பரின் கருப்பு வட்டத்திற்குள் விழுந்துவிடுகிறது!<BR/><BR/>இதென்னடா அதிசயம் என்று அந்தப் பேப்பர் மேல் கைவைக்க.. அவனது கை உள்ளே சென்று அந்தக் காபி கோப்பையை எடுக்க முடிகிறது அவனால்.<BR/><BR/>அதிசயித்தவாறே.. அருகிலிருக்கும் பூட்டப்பட்ட ஃபிரிட்ஜ்ஜில் அந்தப் பேப்பரை வைத்து கருப்பு வட்டத்தில் கைநுழைத்து ஃப்ரிட்ஜினுள் இருந்த சாக்லேட்டை எடுத்துச் சாப்பிடுகிறான்.<BR/><BR/>அலுவலகத்தில் யாரும் இல்லை. சட்டென யோசனை செய்த அவன், அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டின் லாக்கர் அறைக்குள் நுழைகிறான். லாக்கர் மீது அந்தப் பேப்பரை வைத்து கைநுழைத்துப் பார்க்கிறான். கை உள்ளே போகிறது. பணத்தை எடுத்து எடுத்து வைக்கிறான். இன்னும் இன்னும் என்று கைவிட… நீ…ளமான லாக்கர்.<BR/><BR/>அருகிலிருந்த செல்லோ டேப்பினால் அந்த அதிசயப் பேப்பரை லாக்கர் மேல் ஒட்டிவிடுகிறான்.<BR/><BR/>பிறகு அந்த கருப்பு வட்டத்தில் மெதுவாக தலையை நுழைத்து உள்ளே போகிறான். தலை… கைகள்…. இடுப்பு.. கால் என முழுவதுமாக உள்ளே போக...<BR/><BR/>கடைசியாக கால் நுழையும்போது ஷூ தட்டி… வெளியே ஒட்டப்பட்டிருந்த அந்தப் பேப்பர்…<BR/><BR/>வி ழு ந் து வி டு கி ற து!<BR/><BR/>அவ்வளவுதான் படம்!<BR/><BR/>வெறும் 2 நிமிடம் 27 செகண்ட்தான் இந்தப் படம். ஒரே ஒரு கேரக்டர். இன்னும் மனதைவிட்டகலாமலிருக்கிறது!<BR/><BR/>எதுக்கு இவ்ளோ விளக்கம்.. நாங்களே பார்த்துக்கறோம் என்பவர்களுக்கு... இதோ லிங்க்... THE BLACK HOLE<BR/><BR/>******************************<BR/><BR/>நேற்றைக்கு ஐ.பி.எல் பற்றி எழுதியிருந்தேன். தலைப்பு ‘மகாத்மா மண்ணிலிருந்து மண்டேலா மண்ணிற்கு’ என்று வைத்திருந்தேன். இந்தத் தலைப்பிலிருந்து நுட்பத்தை எந்த நுட்ப வாசகரும் கவனிக்கவே இல்லை. ஆசிஃப் மீரான் அண்ணாச்சியிடம் புகார் குடுத்திருக்கிறேன். கமிஷன் வைத்து விசாரணை நடத்துவதாகச் சொல்லியிருக்கிறார்.<BR/><BR/>**********************************<BR/>சர்தார்ஜிகளை வைத்து ஜோக் எழுதுவதை அவ்வளவாக நான் விரும்பவில்லை என்றேன் நேற்று அலுவலக கலந்துரையாடலில். (வேலையே செய்யறதில்லையாடா நீ-ன்னு கேக்காதீங்க. இது ப்ரேக் டைம்ல!) சமீபத்தில் டெல்லி சென்று வந்த ஒரு சீனியர் ஸ்டாஃப் சொன்னார்… இவர் தங்கியிருந்த அறை அருகே ஒரு சர்தார்ஜி ஹோட்டலில் காலை டிஃபன் நன்றாக இருந்ததாம். பிடித்துப் போன இவர் ஹோட்டல் முதலாளியான சர்தார்ஜியிடம் கேட்டாராம்..<BR/><BR/>“ப்ரேக்ஃபாஸ்ட் கித்னா பஜேதக் மிலேகா?”<BR/><BR/>அவர் சொன்னாராம்….<BR/><BR/>“ஹோதோ மிலேகா…. ராத் தஸ் பஜே தக்”<BR/><BR/><BR/>இந்த சீனியர் ஸ்டாஃப் பற்றி ஒரு துணுக்கு சொல்ல வேண்டும். ‘அதெப்படி சார் டெய்லி ஷேவ் பண்ணீட்டு வந்துடறீங்க?’ என்று கேட்டதற்கு அவர் சொன்னார்.. ‘நான் காந்தியவாதிங்க’<BR/><BR/>‘அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?’<BR/><BR/>‘ஒரு நாள் ஷேவ் பண்ணலீன்னாலும் வெள்ளைக்காரன் வெளில வந்துடறான்’<BR/><BR/>******************************<BR/><BR/>ஒரு கிசுகிசு…<BR/><BR/>என்னை தமிழ்மண நட்சத்திரம்னு காலாய்ச்ச அவரு ஒரு வாரமா தூங்கலியாம். ‘இது நெஜமா.. இல்ல நம்மளையும் யாராவது கலாய்க்கறாங்களா’ன்னு.<BR/><BR/>திங்கட்கிழமை தெரிஞ்சுடப் போகுது!<BR/><BR/>***********************<BR/><BR/>முகுந்த் நாகராஜன் எழுதிய ஒரு இரவில் 21 செண்டிமீட்டர் மழை பெய்தது என்ற கவிதைத் தொகுப்பை படித்துக் கொண்டிருக்கிறேன்.<BR/>(உயிர்மை வெளியீடு. ரூ 40) எல்லாமே சிறந்த கவிதைகள். உமாவிடம் படிக்கச் சொல்லி இரண்டு சிறந்தவற்றைச் சொல்லேன் என்றேன்.<BR/><BR/>இதோ….<BR/><BR/>*<BR/>மனப்பாட மீன்குட்டி<BR/><BR/><BR/>குறுகிய பால்கனியில்<BR/>முன்னும் பின்னும் நடந்து<BR/>பாடம் படிக்கிறாள் சிறுமி.<BR/>அவள் உதடுகள்<BR/>முணுமுணுத்த வண்ணம் இருக்கின்றன.<BR/>கண்ணாடித் தொட்டியில் மீன்குட்டியைப் போல்.<BR/><BR/>*<BR/><BR/>தூங்குகிறாள்<BR/><BR/><BR/>சிரித்து விளையாடி<BR/>களைத்துப் போய்<BR/>தூங்குகிறாள் குழந்தை.<BR/>கனவில் அவள் ஆடும் ஆட்டம்<BR/>மெல்ல எட்டிப் பார்க்கிறது<BR/>ஈரமான சின்ன உதடுகளின் வழியாக.<BR/><BR/>*<BR/>இந்த இரண்டைத் தேர்வு செய்ததன் காரணம் கேட்டேன். முதலாவது மூத்த மகள் மீராவையும், இரண்டாவது மேகாவையும் நினைவுபடுத்தியது என்றார்.<BR/><BR/>அதுதான் கவிதையின் வெற்றி!<BR/>\\<BR/><BR/>கலக்கல் தலஜெய் நித்யானந்தம்https://www.blogger.com/profile/09123835219578273133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-24917678689573762962009-03-26T16:22:00.002+05:302009-03-26T16:22:00.002+05:30\\குறும்படங்களைப் பற்றிப் பேச்சு வந்தபோது ‘வித்திய...\\<BR/>குறும்படங்களைப் பற்றிப் பேச்சு வந்தபோது ‘வித்தியாசமான கான்செப்ட் கெடச்சாதான் பண்ணணும்’ என்றார் ஆதிமூலகிருஷ்ணன். ’அதென்னங்க வித்தியாசமான கான்செப்ட்?’ என்றதற்கு ஒரு ஆங்கிலக் குறும்படம் பற்றிச் சொன்னார்.<BR/><BR/>THE BLACK HOLE<BR/><BR/>அலுவலகத்தில் ஜெராக்ஸ் மெஷின் முன் நிற்கிறான் அவன். ஏதோவொரு பேப்பரை நகலெடுக்க முற்பட, பெரியதொரு பேப்பரில் மிகப்பெரிய கருப்பு வட்டம் மட்டுமே வெளிவருகிறது. ஒன்றும் புரியாமல் அதை எடுத்து டேபிள் மேல் வைத்துவிட்டு, குடித்துக் கொண்டிருந்த காபி கோப்பையை கருப்பு வட்டத்துடன் வெளிவந்த அந்தப் பேப்பர் மேல் வைக்க…. அந்தக் காபி கோப்பை - பேப்பரின் கருப்பு வட்டத்திற்குள் விழுந்துவிடுகிறது!<BR/><BR/>இதென்னடா அதிசயம் என்று அந்தப் பேப்பர் மேல் கைவைக்க.. அவனது கை உள்ளே சென்று அந்தக் காபி கோப்பையை எடுக்க முடிகிறது அவனால்.<BR/><BR/>அதிசயித்தவாறே.. அருகிலிருக்கும் பூட்டப்பட்ட ஃபிரிட்ஜ்ஜில் அந்தப் பேப்பரை வைத்து கருப்பு வட்டத்தில் கைநுழைத்து ஃப்ரிட்ஜினுள் இருந்த சாக்லேட்டை எடுத்துச் சாப்பிடுகிறான்.<BR/><BR/>அலுவலகத்தில் யாரும் இல்லை. சட்டென யோசனை செய்த அவன், அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டின் லாக்கர் அறைக்குள் நுழைகிறான். லாக்கர் மீது அந்தப் பேப்பரை வைத்து கைநுழைத்துப் பார்க்கிறான். கை உள்ளே போகிறது. பணத்தை எடுத்து எடுத்து வைக்கிறான். இன்னும் இன்னும் என்று கைவிட… நீ…ளமான லாக்கர்.<BR/><BR/>அருகிலிருந்த செல்லோ டேப்பினால் அந்த அதிசயப் பேப்பரை லாக்கர் மேல் ஒட்டிவிடுகிறான்.<BR/><BR/>பிறகு அந்த கருப்பு வட்டத்தில் மெதுவாக தலையை நுழைத்து உள்ளே போகிறான். தலை… கைகள்…. இடுப்பு.. கால் என முழுவதுமாக உள்ளே போக...<BR/><BR/>கடைசியாக கால் நுழையும்போது ஷூ தட்டி… வெளியே ஒட்டப்பட்டிருந்த அந்தப் பேப்பர்…<BR/><BR/>வி ழு ந் து வி டு கி ற து!<BR/><BR/>அவ்வளவுதான் படம்!<BR/><BR/>வெறும் 2 நிமிடம் 27 செகண்ட்தான் இந்தப் படம். ஒரே ஒரு கேரக்டர். இன்னும் மனதைவிட்டகலாமலிருக்கிறது!<BR/><BR/>எதுக்கு இவ்ளோ விளக்கம்.. நாங்களே பார்த்துக்கறோம் என்பவர்களுக்கு... இதோ லிங்க்... THE BLACK HOLE<BR/><BR/>******************************<BR/><BR/>நேற்றைக்கு ஐ.பி.எல் பற்றி எழுதியிருந்தேன். தலைப்பு ‘மகாத்மா மண்ணிலிருந்து மண்டேலா மண்ணிற்கு’ என்று வைத்திருந்தேன். இந்தத் தலைப்பிலிருந்து நுட்பத்தை எந்த நுட்ப வாசகரும் கவனிக்கவே இல்லை. ஆசிஃப் மீரான் அண்ணாச்சியிடம் புகார் குடுத்திருக்கிறேன். கமிஷன் வைத்து விசாரணை நடத்துவதாகச் சொல்லியிருக்கிறார்.<BR/><BR/>**********************************<BR/>சர்தார்ஜிகளை வைத்து ஜோக் எழுதுவதை அவ்வளவாக நான் விரும்பவில்லை என்றேன் நேற்று அலுவலக கலந்துரையாடலில். (வேலையே செய்யறதில்லையாடா நீ-ன்னு கேக்காதீங்க. இது ப்ரேக் டைம்ல!) சமீபத்தில் டெல்லி சென்று வந்த ஒரு சீனியர் ஸ்டாஃப் சொன்னார்… இவர் தங்கியிருந்த அறை அருகே ஒரு சர்தார்ஜி ஹோட்டலில் காலை டிஃபன் நன்றாக இருந்ததாம். பிடித்துப் போன இவர் ஹோட்டல் முதலாளியான சர்தார்ஜியிடம் கேட்டாராம்..<BR/><BR/>“ப்ரேக்ஃபாஸ்ட் கித்னா பஜேதக் மிலேகா?”<BR/><BR/>அவர் சொன்னாராம்….<BR/><BR/>“ஹோதோ மிலேகா…. ராத் தஸ் பஜே தக்”<BR/><BR/><BR/>இந்த சீனியர் ஸ்டாஃப் பற்றி ஒரு துணுக்கு சொல்ல வேண்டும். ‘அதெப்படி சார் டெய்லி ஷேவ் பண்ணீட்டு வந்துடறீங்க?’ என்று கேட்டதற்கு அவர் சொன்னார்.. ‘நான் காந்தியவாதிங்க’<BR/><BR/>‘அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?’<BR/><BR/>‘ஒரு நாள் ஷேவ் பண்ணலீன்னாலும் வெள்ளைக்காரன் வெளில வந்துடறான்’<BR/><BR/>******************************<BR/><BR/>ஒரு கிசுகிசு…<BR/><BR/>என்னை தமிழ்மண நட்சத்திரம்னு காலாய்ச்ச அவரு ஒரு வாரமா தூங்கலியாம். ‘இது நெஜமா.. இல்ல நம்மளையும் யாராவது கலாய்க்கறாங்களா’ன்னு.<BR/><BR/>திங்கட்கிழமை தெரிஞ்சுடப் போகுது!<BR/><BR/>***********************<BR/><BR/>முகுந்த் நாகராஜன் எழுதிய ஒரு இரவில் 21 செண்டிமீட்டர் மழை பெய்தது என்ற கவிதைத் தொகுப்பை படித்துக் கொண்டிருக்கிறேன்.<BR/>(உயிர்மை வெளியீடு. ரூ 40) எல்லாமே சிறந்த கவிதைகள். உமாவிடம் படிக்கச் சொல்லி இரண்டு சிறந்தவற்றைச் சொல்லேன் என்றேன்.<BR/><BR/>இதோ….<BR/><BR/>*<BR/>மனப்பாட மீன்குட்டி<BR/><BR/><BR/>குறுகிய பால்கனியில்<BR/>முன்னும் பின்னும் நடந்து<BR/>பாடம் படிக்கிறாள் சிறுமி.<BR/>அவள் உதடுகள்<BR/>முணுமுணுத்த வண்ணம் இருக்கின்றன.<BR/>கண்ணாடித் தொட்டியில் மீன்குட்டியைப் போல்.<BR/><BR/>*<BR/><BR/>தூங்குகிறாள்<BR/><BR/><BR/>சிரித்து விளையாடி<BR/>களைத்துப் போய்<BR/>தூங்குகிறாள் குழந்தை.<BR/>கனவில் அவள் ஆடும் ஆட்டம்<BR/>மெல்ல எட்டிப் பார்க்கிறது<BR/>ஈரமான சின்ன உதடுகளின் வழியாக.<BR/><BR/>*<BR/>இந்த இரண்டைத் தேர்வு செய்ததன் காரணம் கேட்டேன். முதலாவது மூத்த மகள் மீராவையும், இரண்டாவது மேகாவையும் நினைவுபடுத்தியது என்றார்.<BR/><BR/>அதுதான் கவிதையின் வெற்றி!<BR/>\\<BR/><BR/>கலக்கல் தலஜெய் நித்யானந்தம்https://www.blogger.com/profile/09123835219578273133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-50504113694589965212009-03-26T16:22:00.001+05:302009-03-26T16:22:00.001+05:30\\குறும்படங்களைப் பற்றிப் பேச்சு வந்தபோது ‘வித்திய...\\<BR/>குறும்படங்களைப் பற்றிப் பேச்சு வந்தபோது ‘வித்தியாசமான கான்செப்ட் கெடச்சாதான் பண்ணணும்’ என்றார் ஆதிமூலகிருஷ்ணன். ’அதென்னங்க வித்தியாசமான கான்செப்ட்?’ என்றதற்கு ஒரு ஆங்கிலக் குறும்படம் பற்றிச் சொன்னார்.<BR/><BR/>THE BLACK HOLE<BR/><BR/>அலுவலகத்தில் ஜெராக்ஸ் மெஷின் முன் நிற்கிறான் அவன். ஏதோவொரு பேப்பரை நகலெடுக்க முற்பட, பெரியதொரு பேப்பரில் மிகப்பெரிய கருப்பு வட்டம் மட்டுமே வெளிவருகிறது. ஒன்றும் புரியாமல் அதை எடுத்து டேபிள் மேல் வைத்துவிட்டு, குடித்துக் கொண்டிருந்த காபி கோப்பையை கருப்பு வட்டத்துடன் வெளிவந்த அந்தப் பேப்பர் மேல் வைக்க…. அந்தக் காபி கோப்பை - பேப்பரின் கருப்பு வட்டத்திற்குள் விழுந்துவிடுகிறது!<BR/><BR/>இதென்னடா அதிசயம் என்று அந்தப் பேப்பர் மேல் கைவைக்க.. அவனது கை உள்ளே சென்று அந்தக் காபி கோப்பையை எடுக்க முடிகிறது அவனால்.<BR/><BR/>அதிசயித்தவாறே.. அருகிலிருக்கும் பூட்டப்பட்ட ஃபிரிட்ஜ்ஜில் அந்தப் பேப்பரை வைத்து கருப்பு வட்டத்தில் கைநுழைத்து ஃப்ரிட்ஜினுள் இருந்த சாக்லேட்டை எடுத்துச் சாப்பிடுகிறான்.<BR/><BR/>அலுவலகத்தில் யாரும் இல்லை. சட்டென யோசனை செய்த அவன், அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டின் லாக்கர் அறைக்குள் நுழைகிறான். லாக்கர் மீது அந்தப் பேப்பரை வைத்து கைநுழைத்துப் பார்க்கிறான். கை உள்ளே போகிறது. பணத்தை எடுத்து எடுத்து வைக்கிறான். இன்னும் இன்னும் என்று கைவிட… நீ…ளமான லாக்கர்.<BR/><BR/>அருகிலிருந்த செல்லோ டேப்பினால் அந்த அதிசயப் பேப்பரை லாக்கர் மேல் ஒட்டிவிடுகிறான்.<BR/><BR/>பிறகு அந்த கருப்பு வட்டத்தில் மெதுவாக தலையை நுழைத்து உள்ளே போகிறான். தலை… கைகள்…. இடுப்பு.. கால் என முழுவதுமாக உள்ளே போக...<BR/><BR/>கடைசியாக கால் நுழையும்போது ஷூ தட்டி… வெளியே ஒட்டப்பட்டிருந்த அந்தப் பேப்பர்…<BR/><BR/>வி ழு ந் து வி டு கி ற து!<BR/><BR/>அவ்வளவுதான் படம்!<BR/><BR/>வெறும் 2 நிமிடம் 27 செகண்ட்தான் இந்தப் படம். ஒரே ஒரு கேரக்டர். இன்னும் மனதைவிட்டகலாமலிருக்கிறது!<BR/><BR/>எதுக்கு இவ்ளோ விளக்கம்.. நாங்களே பார்த்துக்கறோம் என்பவர்களுக்கு... இதோ லிங்க்... THE BLACK HOLE<BR/><BR/>******************************<BR/><BR/>நேற்றைக்கு ஐ.பி.எல் பற்றி எழுதியிருந்தேன். தலைப்பு ‘மகாத்மா மண்ணிலிருந்து மண்டேலா மண்ணிற்கு’ என்று வைத்திருந்தேன். இந்தத் தலைப்பிலிருந்து நுட்பத்தை எந்த நுட்ப வாசகரும் கவனிக்கவே இல்லை. ஆசிஃப் மீரான் அண்ணாச்சியிடம் புகார் குடுத்திருக்கிறேன். கமிஷன் வைத்து விசாரணை நடத்துவதாகச் சொல்லியிருக்கிறார்.<BR/><BR/>**********************************<BR/>சர்தார்ஜிகளை வைத்து ஜோக் எழுதுவதை அவ்வளவாக நான் விரும்பவில்லை என்றேன் நேற்று அலுவலக கலந்துரையாடலில். (வேலையே செய்யறதில்லையாடா நீ-ன்னு கேக்காதீங்க. இது ப்ரேக் டைம்ல!) சமீபத்தில் டெல்லி சென்று வந்த ஒரு சீனியர் ஸ்டாஃப் சொன்னார்… இவர் தங்கியிருந்த அறை அருகே ஒரு சர்தார்ஜி ஹோட்டலில் காலை டிஃபன் நன்றாக இருந்ததாம். பிடித்துப் போன இவர் ஹோட்டல் முதலாளியான சர்தார்ஜியிடம் கேட்டாராம்..<BR/><BR/>“ப்ரேக்ஃபாஸ்ட் கித்னா பஜேதக் மிலேகா?”<BR/><BR/>அவர் சொன்னாராம்….<BR/><BR/>“ஹோதோ மிலேகா…. ராத் தஸ் பஜே தக்”<BR/><BR/><BR/>இந்த சீனியர் ஸ்டாஃப் பற்றி ஒரு துணுக்கு சொல்ல வேண்டும். ‘அதெப்படி சார் டெய்லி ஷேவ் பண்ணீட்டு வந்துடறீங்க?’ என்று கேட்டதற்கு அவர் சொன்னார்.. ‘நான் காந்தியவாதிங்க’<BR/><BR/>‘அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?’<BR/><BR/>‘ஒரு நாள் ஷேவ் பண்ணலீன்னாலும் வெள்ளைக்காரன் வெளில வந்துடறான்’<BR/><BR/>******************************<BR/><BR/>ஒரு கிசுகிசு…<BR/><BR/>என்னை தமிழ்மண நட்சத்திரம்னு காலாய்ச்ச அவரு ஒரு வாரமா தூங்கலியாம். ‘இது நெஜமா.. இல்ல நம்மளையும் யாராவது கலாய்க்கறாங்களா’ன்னு.<BR/><BR/>திங்கட்கிழமை தெரிஞ்சுடப் போகுது!<BR/><BR/>***********************<BR/><BR/>முகுந்த் நாகராஜன் எழுதிய ஒரு இரவில் 21 செண்டிமீட்டர் மழை பெய்தது என்ற கவிதைத் தொகுப்பை படித்துக் கொண்டிருக்கிறேன்.<BR/>(உயிர்மை வெளியீடு. ரூ 40) எல்லாமே சிறந்த கவிதைகள். உமாவிடம் படிக்கச் சொல்லி இரண்டு சிறந்தவற்றைச் சொல்லேன் என்றேன்.<BR/><BR/>இதோ….<BR/><BR/>*<BR/>மனப்பாட மீன்குட்டி<BR/><BR/><BR/>குறுகிய பால்கனியில்<BR/>முன்னும் பின்னும் நடந்து<BR/>பாடம் படிக்கிறாள் சிறுமி.<BR/>அவள் உதடுகள்<BR/>முணுமுணுத்த வண்ணம் இருக்கின்றன.<BR/>கண்ணாடித் தொட்டியில் மீன்குட்டியைப் போல்.<BR/><BR/>*<BR/><BR/>தூங்குகிறாள்<BR/><BR/><BR/>சிரித்து விளையாடி<BR/>களைத்துப் போய்<BR/>தூங்குகிறாள் குழந்தை.<BR/>கனவில் அவள் ஆடும் ஆட்டம்<BR/>மெல்ல எட்டிப் பார்க்கிறது<BR/>ஈரமான சின்ன உதடுகளின் வழியாக.<BR/><BR/>*<BR/>இந்த இரண்டைத் தேர்வு செய்ததன் காரணம் கேட்டேன். முதலாவது மூத்த மகள் மீராவையும், இரண்டாவது மேகாவையும் நினைவுபடுத்தியது என்றார்.<BR/><BR/>அதுதான் கவிதையின் வெற்றி!<BR/>\\<BR/><BR/>கலக்கல் தலஜெய் நித்யானந்தம்https://www.blogger.com/profile/09123835219578273133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-58486704359533457082009-03-26T16:22:00.000+05:302009-03-26T16:22:00.000+05:30\\குறும்படங்களைப் பற்றிப் பேச்சு வந்தபோது ‘வித்திய...\\<BR/>குறும்படங்களைப் பற்றிப் பேச்சு வந்தபோது ‘வித்தியாசமான கான்செப்ட் கெடச்சாதான் பண்ணணும்’ என்றார் ஆதிமூலகிருஷ்ணன். ’அதென்னங்க வித்தியாசமான கான்செப்ட்?’ என்றதற்கு ஒரு ஆங்கிலக் குறும்படம் பற்றிச் சொன்னார்.<BR/><BR/>THE BLACK HOLE<BR/><BR/>அலுவலகத்தில் ஜெராக்ஸ் மெஷின் முன் நிற்கிறான் அவன். ஏதோவொரு பேப்பரை நகலெடுக்க முற்பட, பெரியதொரு பேப்பரில் மிகப்பெரிய கருப்பு வட்டம் மட்டுமே வெளிவருகிறது. ஒன்றும் புரியாமல் அதை எடுத்து டேபிள் மேல் வைத்துவிட்டு, குடித்துக் கொண்டிருந்த காபி கோப்பையை கருப்பு வட்டத்துடன் வெளிவந்த அந்தப் பேப்பர் மேல் வைக்க…. அந்தக் காபி கோப்பை - பேப்பரின் கருப்பு வட்டத்திற்குள் விழுந்துவிடுகிறது!<BR/><BR/>இதென்னடா அதிசயம் என்று அந்தப் பேப்பர் மேல் கைவைக்க.. அவனது கை உள்ளே சென்று அந்தக் காபி கோப்பையை எடுக்க முடிகிறது அவனால்.<BR/><BR/>அதிசயித்தவாறே.. அருகிலிருக்கும் பூட்டப்பட்ட ஃபிரிட்ஜ்ஜில் அந்தப் பேப்பரை வைத்து கருப்பு வட்டத்தில் கைநுழைத்து ஃப்ரிட்ஜினுள் இருந்த சாக்லேட்டை எடுத்துச் சாப்பிடுகிறான்.<BR/><BR/>அலுவலகத்தில் யாரும் இல்லை. சட்டென யோசனை செய்த அவன், அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டின் லாக்கர் அறைக்குள் நுழைகிறான். லாக்கர் மீது அந்தப் பேப்பரை வைத்து கைநுழைத்துப் பார்க்கிறான். கை உள்ளே போகிறது. பணத்தை எடுத்து எடுத்து வைக்கிறான். இன்னும் இன்னும் என்று கைவிட… நீ…ளமான லாக்கர்.<BR/><BR/>அருகிலிருந்த செல்லோ டேப்பினால் அந்த அதிசயப் பேப்பரை லாக்கர் மேல் ஒட்டிவிடுகிறான்.<BR/><BR/>பிறகு அந்த கருப்பு வட்டத்தில் மெதுவாக தலையை நுழைத்து உள்ளே போகிறான். தலை… கைகள்…. இடுப்பு.. கால் என முழுவதுமாக உள்ளே போக...<BR/><BR/>கடைசியாக கால் நுழையும்போது ஷூ தட்டி… வெளியே ஒட்டப்பட்டிருந்த அந்தப் பேப்பர்…<BR/><BR/>வி ழு ந் து வி டு கி ற து!<BR/><BR/>அவ்வளவுதான் படம்!<BR/><BR/>வெறும் 2 நிமிடம் 27 செகண்ட்தான் இந்தப் படம். ஒரே ஒரு கேரக்டர். இன்னும் மனதைவிட்டகலாமலிருக்கிறது!<BR/><BR/>எதுக்கு இவ்ளோ விளக்கம்.. நாங்களே பார்த்துக்கறோம் என்பவர்களுக்கு... இதோ லிங்க்... THE BLACK HOLE<BR/><BR/>******************************<BR/><BR/>நேற்றைக்கு ஐ.பி.எல் பற்றி எழுதியிருந்தேன். தலைப்பு ‘மகாத்மா மண்ணிலிருந்து மண்டேலா மண்ணிற்கு’ என்று வைத்திருந்தேன். இந்தத் தலைப்பிலிருந்து நுட்பத்தை எந்த நுட்ப வாசகரும் கவனிக்கவே இல்லை. ஆசிஃப் மீரான் அண்ணாச்சியிடம் புகார் குடுத்திருக்கிறேன். கமிஷன் வைத்து விசாரணை நடத்துவதாகச் சொல்லியிருக்கிறார்.<BR/><BR/>**********************************<BR/>சர்தார்ஜிகளை வைத்து ஜோக் எழுதுவதை அவ்வளவாக நான் விரும்பவில்லை என்றேன் நேற்று அலுவலக கலந்துரையாடலில். (வேலையே செய்யறதில்லையாடா நீ-ன்னு கேக்காதீங்க. இது ப்ரேக் டைம்ல!) சமீபத்தில் டெல்லி சென்று வந்த ஒரு சீனியர் ஸ்டாஃப் சொன்னார்… இவர் தங்கியிருந்த அறை அருகே ஒரு சர்தார்ஜி ஹோட்டலில் காலை டிஃபன் நன்றாக இருந்ததாம். பிடித்துப் போன இவர் ஹோட்டல் முதலாளியான சர்தார்ஜியிடம் கேட்டாராம்..<BR/><BR/>“ப்ரேக்ஃபாஸ்ட் கித்னா பஜேதக் மிலேகா?”<BR/><BR/>அவர் சொன்னாராம்….<BR/><BR/>“ஹோதோ மிலேகா…. ராத் தஸ் பஜே தக்”<BR/><BR/><BR/>இந்த சீனியர் ஸ்டாஃப் பற்றி ஒரு துணுக்கு சொல்ல வேண்டும். ‘அதெப்படி சார் டெய்லி ஷேவ் பண்ணீட்டு வந்துடறீங்க?’ என்று கேட்டதற்கு அவர் சொன்னார்.. ‘நான் காந்தியவாதிங்க’<BR/><BR/>‘அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?’<BR/><BR/>‘ஒரு நாள் ஷேவ் பண்ணலீன்னாலும் வெள்ளைக்காரன் வெளில வந்துடறான்’<BR/><BR/>******************************<BR/><BR/>ஒரு கிசுகிசு…<BR/><BR/>என்னை தமிழ்மண நட்சத்திரம்னு காலாய்ச்ச அவரு ஒரு வாரமா தூங்கலியாம். ‘இது நெஜமா.. இல்ல நம்மளையும் யாராவது கலாய்க்கறாங்களா’ன்னு.<BR/><BR/>திங்கட்கிழமை தெரிஞ்சுடப் போகுது!<BR/><BR/>***********************<BR/><BR/>முகுந்த் நாகராஜன் எழுதிய ஒரு இரவில் 21 செண்டிமீட்டர் மழை பெய்தது என்ற கவிதைத் தொகுப்பை படித்துக் கொண்டிருக்கிறேன்.<BR/>(உயிர்மை வெளியீடு. ரூ 40) எல்லாமே சிறந்த கவிதைகள். உமாவிடம் படிக்கச் சொல்லி இரண்டு சிறந்தவற்றைச் சொல்லேன் என்றேன்.<BR/><BR/>இதோ….<BR/><BR/>*<BR/>மனப்பாட மீன்குட்டி<BR/><BR/><BR/>குறுகிய பால்கனியில்<BR/>முன்னும் பின்னும் நடந்து<BR/>பாடம் படிக்கிறாள் சிறுமி.<BR/>அவள் உதடுகள்<BR/>முணுமுணுத்த வண்ணம் இருக்கின்றன.<BR/>கண்ணாடித் தொட்டியில் மீன்குட்டியைப் போல்.<BR/><BR/>*<BR/><BR/>தூங்குகிறாள்<BR/><BR/><BR/>சிரித்து விளையாடி<BR/>களைத்துப் போய்<BR/>தூங்குகிறாள் குழந்தை.<BR/>கனவில் அவள் ஆடும் ஆட்டம்<BR/>மெல்ல எட்டிப் பார்க்கிறது<BR/>ஈரமான சின்ன உதடுகளின் வழியாக.<BR/><BR/>*<BR/>இந்த இரண்டைத் தேர்வு செய்ததன் காரணம் கேட்டேன். முதலாவது மூத்த மகள் மீராவையும், இரண்டாவது மேகாவையும் நினைவுபடுத்தியது என்றார்.<BR/><BR/>அதுதான் கவிதையின் வெற்றி!<BR/>\\<BR/><BR/>கலக்கல் தலஜெய் நித்யானந்தம்https://www.blogger.com/profile/09123835219578273133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-69012723390772151742009-03-26T16:21:00.014+05:302009-03-26T16:21:00.014+05:30\\குறும்படங்களைப் பற்றிப் பேச்சு வந்தபோது ‘வித்திய...\\<BR/>குறும்படங்களைப் பற்றிப் பேச்சு வந்தபோது ‘வித்தியாசமான கான்செப்ட் கெடச்சாதான் பண்ணணும்’ என்றார் ஆதிமூலகிருஷ்ணன். ’அதென்னங்க வித்தியாசமான கான்செப்ட்?’ என்றதற்கு ஒரு ஆங்கிலக் குறும்படம் பற்றிச் சொன்னார்.<BR/><BR/>THE BLACK HOLE<BR/><BR/>அலுவலகத்தில் ஜெராக்ஸ் மெஷின் முன் நிற்கிறான் அவன். ஏதோவொரு பேப்பரை நகலெடுக்க முற்பட, பெரியதொரு பேப்பரில் மிகப்பெரிய கருப்பு வட்டம் மட்டுமே வெளிவருகிறது. ஒன்றும் புரியாமல் அதை எடுத்து டேபிள் மேல் வைத்துவிட்டு, குடித்துக் கொண்டிருந்த காபி கோப்பையை கருப்பு வட்டத்துடன் வெளிவந்த அந்தப் பேப்பர் மேல் வைக்க…. அந்தக் காபி கோப்பை - பேப்பரின் கருப்பு வட்டத்திற்குள் விழுந்துவிடுகிறது!<BR/><BR/>இதென்னடா அதிசயம் என்று அந்தப் பேப்பர் மேல் கைவைக்க.. அவனது கை உள்ளே சென்று அந்தக் காபி கோப்பையை எடுக்க முடிகிறது அவனால்.<BR/><BR/>அதிசயித்தவாறே.. அருகிலிருக்கும் பூட்டப்பட்ட ஃபிரிட்ஜ்ஜில் அந்தப் பேப்பரை வைத்து கருப்பு வட்டத்தில் கைநுழைத்து ஃப்ரிட்ஜினுள் இருந்த சாக்லேட்டை எடுத்துச் சாப்பிடுகிறான்.<BR/><BR/>அலுவலகத்தில் யாரும் இல்லை. சட்டென யோசனை செய்த அவன், அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டின் லாக்கர் அறைக்குள் நுழைகிறான். லாக்கர் மீது அந்தப் பேப்பரை வைத்து கைநுழைத்துப் பார்க்கிறான். கை உள்ளே போகிறது. பணத்தை எடுத்து எடுத்து வைக்கிறான். இன்னும் இன்னும் என்று கைவிட… நீ…ளமான லாக்கர்.<BR/><BR/>அருகிலிருந்த செல்லோ டேப்பினால் அந்த அதிசயப் பேப்பரை லாக்கர் மேல் ஒட்டிவிடுகிறான்.<BR/><BR/>பிறகு அந்த கருப்பு வட்டத்தில் மெதுவாக தலையை நுழைத்து உள்ளே போகிறான். தலை… கைகள்…. இடுப்பு.. கால் என முழுவதுமாக உள்ளே போக...<BR/><BR/>கடைசியாக கால் நுழையும்போது ஷூ தட்டி… வெளியே ஒட்டப்பட்டிருந்த அந்தப் பேப்பர்…<BR/><BR/>வி ழு ந் து வி டு கி ற து!<BR/><BR/>அவ்வளவுதான் படம்!<BR/><BR/>வெறும் 2 நிமிடம் 27 செகண்ட்தான் இந்தப் படம். ஒரே ஒரு கேரக்டர். இன்னும் மனதைவிட்டகலாமலிருக்கிறது!<BR/><BR/>எதுக்கு இவ்ளோ விளக்கம்.. நாங்களே பார்த்துக்கறோம் என்பவர்களுக்கு... இதோ லிங்க்... THE BLACK HOLE<BR/><BR/>******************************<BR/><BR/>நேற்றைக்கு ஐ.பி.எல் பற்றி எழுதியிருந்தேன். தலைப்பு ‘மகாத்மா மண்ணிலிருந்து மண்டேலா மண்ணிற்கு’ என்று வைத்திருந்தேன். இந்தத் தலைப்பிலிருந்து நுட்பத்தை எந்த நுட்ப வாசகரும் கவனிக்கவே இல்லை. ஆசிஃப் மீரான் அண்ணாச்சியிடம் புகார் குடுத்திருக்கிறேன். கமிஷன் வைத்து விசாரணை நடத்துவதாகச் சொல்லியிருக்கிறார்.<BR/><BR/>**********************************<BR/>சர்தார்ஜிகளை வைத்து ஜோக் எழுதுவதை அவ்வளவாக நான் விரும்பவில்லை என்றேன் நேற்று அலுவலக கலந்துரையாடலில். (வேலையே செய்யறதில்லையாடா நீ-ன்னு கேக்காதீங்க. இது ப்ரேக் டைம்ல!) சமீபத்தில் டெல்லி சென்று வந்த ஒரு சீனியர் ஸ்டாஃப் சொன்னார்… இவர் தங்கியிருந்த அறை அருகே ஒரு சர்தார்ஜி ஹோட்டலில் காலை டிஃபன் நன்றாக இருந்ததாம். பிடித்துப் போன இவர் ஹோட்டல் முதலாளியான சர்தார்ஜியிடம் கேட்டாராம்..<BR/><BR/>“ப்ரேக்ஃபாஸ்ட் கித்னா பஜேதக் மிலேகா?”<BR/><BR/>அவர் சொன்னாராம்….<BR/><BR/>“ஹோதோ மிலேகா…. ராத் தஸ் பஜே தக்”<BR/><BR/><BR/>இந்த சீனியர் ஸ்டாஃப் பற்றி ஒரு துணுக்கு சொல்ல வேண்டும். ‘அதெப்படி சார் டெய்லி ஷேவ் பண்ணீட்டு வந்துடறீங்க?’ என்று கேட்டதற்கு அவர் சொன்னார்.. ‘நான் காந்தியவாதிங்க’<BR/><BR/>‘அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?’<BR/><BR/>‘ஒரு நாள் ஷேவ் பண்ணலீன்னாலும் வெள்ளைக்காரன் வெளில வந்துடறான்’<BR/><BR/>******************************<BR/><BR/>ஒரு கிசுகிசு…<BR/><BR/>என்னை தமிழ்மண நட்சத்திரம்னு காலாய்ச்ச அவரு ஒரு வாரமா தூங்கலியாம். ‘இது நெஜமா.. இல்ல நம்மளையும் யாராவது கலாய்க்கறாங்களா’ன்னு.<BR/><BR/>திங்கட்கிழமை தெரிஞ்சுடப் போகுது!<BR/><BR/>***********************<BR/><BR/>முகுந்த் நாகராஜன் எழுதிய ஒரு இரவில் 21 செண்டிமீட்டர் மழை பெய்தது என்ற கவிதைத் தொகுப்பை படித்துக் கொண்டிருக்கிறேன்.<BR/>(உயிர்மை வெளியீடு. ரூ 40) எல்லாமே சிறந்த கவிதைகள். உமாவிடம் படிக்கச் சொல்லி இரண்டு சிறந்தவற்றைச் சொல்லேன் என்றேன்.<BR/><BR/>இதோ….<BR/><BR/>*<BR/>மனப்பாட மீன்குட்டி<BR/><BR/><BR/>குறுகிய பால்கனியில்<BR/>முன்னும் பின்னும் நடந்து<BR/>பாடம் படிக்கிறாள் சிறுமி.<BR/>அவள் உதடுகள்<BR/>முணுமுணுத்த வண்ணம் இருக்கின்றன.<BR/>கண்ணாடித் தொட்டியில் மீன்குட்டியைப் போல்.<BR/><BR/>*<BR/><BR/>தூங்குகிறாள்<BR/><BR/><BR/>சிரித்து விளையாடி<BR/>களைத்துப் போய்<BR/>தூங்குகிறாள் குழந்தை.<BR/>கனவில் அவள் ஆடும் ஆட்டம்<BR/>மெல்ல எட்டிப் பார்க்கிறது<BR/>ஈரமான சின்ன உதடுகளின் வழியாக.<BR/><BR/>*<BR/>இந்த இரண்டைத் தேர்வு செய்ததன் காரணம் கேட்டேன். முதலாவது மூத்த மகள் மீராவையும், இரண்டாவது மேகாவையும் நினைவுபடுத்தியது என்றார்.<BR/><BR/>அதுதான் கவிதையின் வெற்றி!<BR/>\\<BR/><BR/>கலக்கல் தலஜெய் நித்யானந்தம்https://www.blogger.com/profile/09123835219578273133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-32757511764622631712009-03-26T16:21:00.013+05:302009-03-26T16:21:00.013+05:30\\குறும்படங்களைப் பற்றிப் பேச்சு வந்தபோது ‘வித்திய...\\<BR/>குறும்படங்களைப் பற்றிப் பேச்சு வந்தபோது ‘வித்தியாசமான கான்செப்ட் கெடச்சாதான் பண்ணணும்’ என்றார் ஆதிமூலகிருஷ்ணன். ’அதென்னங்க வித்தியாசமான கான்செப்ட்?’ என்றதற்கு ஒரு ஆங்கிலக் குறும்படம் பற்றிச் சொன்னார்.<BR/><BR/>THE BLACK HOLE<BR/><BR/>அலுவலகத்தில் ஜெராக்ஸ் மெஷின் முன் நிற்கிறான் அவன். ஏதோவொரு பேப்பரை நகலெடுக்க முற்பட, பெரியதொரு பேப்பரில் மிகப்பெரிய கருப்பு வட்டம் மட்டுமே வெளிவருகிறது. ஒன்றும் புரியாமல் அதை எடுத்து டேபிள் மேல் வைத்துவிட்டு, குடித்துக் கொண்டிருந்த காபி கோப்பையை கருப்பு வட்டத்துடன் வெளிவந்த அந்தப் பேப்பர் மேல் வைக்க…. அந்தக் காபி கோப்பை - பேப்பரின் கருப்பு வட்டத்திற்குள் விழுந்துவிடுகிறது!<BR/><BR/>இதென்னடா அதிசயம் என்று அந்தப் பேப்பர் மேல் கைவைக்க.. அவனது கை உள்ளே சென்று அந்தக் காபி கோப்பையை எடுக்க முடிகிறது அவனால்.<BR/><BR/>அதிசயித்தவாறே.. அருகிலிருக்கும் பூட்டப்பட்ட ஃபிரிட்ஜ்ஜில் அந்தப் பேப்பரை வைத்து கருப்பு வட்டத்தில் கைநுழைத்து ஃப்ரிட்ஜினுள் இருந்த சாக்லேட்டை எடுத்துச் சாப்பிடுகிறான்.<BR/><BR/>அலுவலகத்தில் யாரும் இல்லை. சட்டென யோசனை செய்த அவன், அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டின் லாக்கர் அறைக்குள் நுழைகிறான். லாக்கர் மீது அந்தப் பேப்பரை வைத்து கைநுழைத்துப் பார்க்கிறான். கை உள்ளே போகிறது. பணத்தை எடுத்து எடுத்து வைக்கிறான். இன்னும் இன்னும் என்று கைவிட… நீ…ளமான லாக்கர்.<BR/><BR/>அருகிலிருந்த செல்லோ டேப்பினால் அந்த அதிசயப் பேப்பரை லாக்கர் மேல் ஒட்டிவிடுகிறான்.<BR/><BR/>பிறகு அந்த கருப்பு வட்டத்தில் மெதுவாக தலையை நுழைத்து உள்ளே போகிறான். தலை… கைகள்…. இடுப்பு.. கால் என முழுவதுமாக உள்ளே போக...<BR/><BR/>கடைசியாக கால் நுழையும்போது ஷூ தட்டி… வெளியே ஒட்டப்பட்டிருந்த அந்தப் பேப்பர்…<BR/><BR/>வி ழு ந் து வி டு கி ற து!<BR/><BR/>அவ்வளவுதான் படம்!<BR/><BR/>வெறும் 2 நிமிடம் 27 செகண்ட்தான் இந்தப் படம். ஒரே ஒரு கேரக்டர். இன்னும் மனதைவிட்டகலாமலிருக்கிறது!<BR/><BR/>எதுக்கு இவ்ளோ விளக்கம்.. நாங்களே பார்த்துக்கறோம் என்பவர்களுக்கு... இதோ லிங்க்... THE BLACK HOLE<BR/><BR/>******************************<BR/><BR/>நேற்றைக்கு ஐ.பி.எல் பற்றி எழுதியிருந்தேன். தலைப்பு ‘மகாத்மா மண்ணிலிருந்து மண்டேலா மண்ணிற்கு’ என்று வைத்திருந்தேன். இந்தத் தலைப்பிலிருந்து நுட்பத்தை எந்த நுட்ப வாசகரும் கவனிக்கவே இல்லை. ஆசிஃப் மீரான் அண்ணாச்சியிடம் புகார் குடுத்திருக்கிறேன். கமிஷன் வைத்து விசாரணை நடத்துவதாகச் சொல்லியிருக்கிறார்.<BR/><BR/>**********************************<BR/>சர்தார்ஜிகளை வைத்து ஜோக் எழுதுவதை அவ்வளவாக நான் விரும்பவில்லை என்றேன் நேற்று அலுவலக கலந்துரையாடலில். (வேலையே செய்யறதில்லையாடா நீ-ன்னு கேக்காதீங்க. இது ப்ரேக் டைம்ல!) சமீபத்தில் டெல்லி சென்று வந்த ஒரு சீனியர் ஸ்டாஃப் சொன்னார்… இவர் தங்கியிருந்த அறை அருகே ஒரு சர்தார்ஜி ஹோட்டலில் காலை டிஃபன் நன்றாக இருந்ததாம். பிடித்துப் போன இவர் ஹோட்டல் முதலாளியான சர்தார்ஜியிடம் கேட்டாராம்..<BR/><BR/>“ப்ரேக்ஃபாஸ்ட் கித்னா பஜேதக் மிலேகா?”<BR/><BR/>அவர் சொன்னாராம்….<BR/><BR/>“ஹோதோ மிலேகா…. ராத் தஸ் பஜே தக்”<BR/><BR/><BR/>இந்த சீனியர் ஸ்டாஃப் பற்றி ஒரு துணுக்கு சொல்ல வேண்டும். ‘அதெப்படி சார் டெய்லி ஷேவ் பண்ணீட்டு வந்துடறீங்க?’ என்று கேட்டதற்கு அவர் சொன்னார்.. ‘நான் காந்தியவாதிங்க’<BR/><BR/>‘அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?’<BR/><BR/>‘ஒரு நாள் ஷேவ் பண்ணலீன்னாலும் வெள்ளைக்காரன் வெளில வந்துடறான்’<BR/><BR/>******************************<BR/><BR/>ஒரு கிசுகிசு…<BR/><BR/>என்னை தமிழ்மண நட்சத்திரம்னு காலாய்ச்ச அவரு ஒரு வாரமா தூங்கலியாம். ‘இது நெஜமா.. இல்ல நம்மளையும் யாராவது கலாய்க்கறாங்களா’ன்னு.<BR/><BR/>திங்கட்கிழமை தெரிஞ்சுடப் போகுது!<BR/><BR/>***********************<BR/><BR/>முகுந்த் நாகராஜன் எழுதிய ஒரு இரவில் 21 செண்டிமீட்டர் மழை பெய்தது என்ற கவிதைத் தொகுப்பை படித்துக் கொண்டிருக்கிறேன்.<BR/>(உயிர்மை வெளியீடு. ரூ 40) எல்லாமே சிறந்த கவிதைகள். உமாவிடம் படிக்கச் சொல்லி இரண்டு சிறந்தவற்றைச் சொல்லேன் என்றேன்.<BR/><BR/>இதோ….<BR/><BR/>*<BR/>மனப்பாட மீன்குட்டி<BR/><BR/><BR/>குறுகிய பால்கனியில்<BR/>முன்னும் பின்னும் நடந்து<BR/>பாடம் படிக்கிறாள் சிறுமி.<BR/>அவள் உதடுகள்<BR/>முணுமுணுத்த வண்ணம் இருக்கின்றன.<BR/>கண்ணாடித் தொட்டியில் மீன்குட்டியைப் போல்.<BR/><BR/>*<BR/><BR/>தூங்குகிறாள்<BR/><BR/><BR/>சிரித்து விளையாடி<BR/>களைத்துப் போய்<BR/>தூங்குகிறாள் குழந்தை.<BR/>கனவில் அவள் ஆடும் ஆட்டம்<BR/>மெல்ல எட்டிப் பார்க்கிறது<BR/>ஈரமான சின்ன உதடுகளின் வழியாக.<BR/><BR/>*<BR/>இந்த இரண்டைத் தேர்வு செய்ததன் காரணம் கேட்டேன். முதலாவது மூத்த மகள் மீராவையும், இரண்டாவது மேகாவையும் நினைவுபடுத்தியது என்றார்.<BR/><BR/>அதுதான் கவிதையின் வெற்றி!<BR/>\\<BR/><BR/>கலக்கல் தலஜெய் நித்யானந்தம்https://www.blogger.com/profile/09123835219578273133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-19651532505114314292009-03-26T16:21:00.012+05:302009-03-26T16:21:00.012+05:30\\குறும்படங்களைப் பற்றிப் பேச்சு வந்தபோது ‘வித்திய...\\<BR/>குறும்படங்களைப் பற்றிப் பேச்சு வந்தபோது ‘வித்தியாசமான கான்செப்ட் கெடச்சாதான் பண்ணணும்’ என்றார் ஆதிமூலகிருஷ்ணன். ’அதென்னங்க வித்தியாசமான கான்செப்ட்?’ என்றதற்கு ஒரு ஆங்கிலக் குறும்படம் பற்றிச் சொன்னார்.<BR/><BR/>THE BLACK HOLE<BR/><BR/>அலுவலகத்தில் ஜெராக்ஸ் மெஷின் முன் நிற்கிறான் அவன். ஏதோவொரு பேப்பரை நகலெடுக்க முற்பட, பெரியதொரு பேப்பரில் மிகப்பெரிய கருப்பு வட்டம் மட்டுமே வெளிவருகிறது. ஒன்றும் புரியாமல் அதை எடுத்து டேபிள் மேல் வைத்துவிட்டு, குடித்துக் கொண்டிருந்த காபி கோப்பையை கருப்பு வட்டத்துடன் வெளிவந்த அந்தப் பேப்பர் மேல் வைக்க…. அந்தக் காபி கோப்பை - பேப்பரின் கருப்பு வட்டத்திற்குள் விழுந்துவிடுகிறது!<BR/><BR/>இதென்னடா அதிசயம் என்று அந்தப் பேப்பர் மேல் கைவைக்க.. அவனது கை உள்ளே சென்று அந்தக் காபி கோப்பையை எடுக்க முடிகிறது அவனால்.<BR/><BR/>அதிசயித்தவாறே.. அருகிலிருக்கும் பூட்டப்பட்ட ஃபிரிட்ஜ்ஜில் அந்தப் பேப்பரை வைத்து கருப்பு வட்டத்தில் கைநுழைத்து ஃப்ரிட்ஜினுள் இருந்த சாக்லேட்டை எடுத்துச் சாப்பிடுகிறான்.<BR/><BR/>அலுவலகத்தில் யாரும் இல்லை. சட்டென யோசனை செய்த அவன், அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டின் லாக்கர் அறைக்குள் நுழைகிறான். லாக்கர் மீது அந்தப் பேப்பரை வைத்து கைநுழைத்துப் பார்க்கிறான். கை உள்ளே போகிறது. பணத்தை எடுத்து எடுத்து வைக்கிறான். இன்னும் இன்னும் என்று கைவிட… நீ…ளமான லாக்கர்.<BR/><BR/>அருகிலிருந்த செல்லோ டேப்பினால் அந்த அதிசயப் பேப்பரை லாக்கர் மேல் ஒட்டிவிடுகிறான்.<BR/><BR/>பிறகு அந்த கருப்பு வட்டத்தில் மெதுவாக தலையை நுழைத்து உள்ளே போகிறான். தலை… கைகள்…. இடுப்பு.. கால் என முழுவதுமாக உள்ளே போக...<BR/><BR/>கடைசியாக கால் நுழையும்போது ஷூ தட்டி… வெளியே ஒட்டப்பட்டிருந்த அந்தப் பேப்பர்…<BR/><BR/>வி ழு ந் து வி டு கி ற து!<BR/><BR/>அவ்வளவுதான் படம்!<BR/><BR/>வெறும் 2 நிமிடம் 27 செகண்ட்தான் இந்தப் படம். ஒரே ஒரு கேரக்டர். இன்னும் மனதைவிட்டகலாமலிருக்கிறது!<BR/><BR/>எதுக்கு இவ்ளோ விளக்கம்.. நாங்களே பார்த்துக்கறோம் என்பவர்களுக்கு... இதோ லிங்க்... THE BLACK HOLE<BR/><BR/>******************************<BR/><BR/>நேற்றைக்கு ஐ.பி.எல் பற்றி எழுதியிருந்தேன். தலைப்பு ‘மகாத்மா மண்ணிலிருந்து மண்டேலா மண்ணிற்கு’ என்று வைத்திருந்தேன். இந்தத் தலைப்பிலிருந்து நுட்பத்தை எந்த நுட்ப வாசகரும் கவனிக்கவே இல்லை. ஆசிஃப் மீரான் அண்ணாச்சியிடம் புகார் குடுத்திருக்கிறேன். கமிஷன் வைத்து விசாரணை நடத்துவதாகச் சொல்லியிருக்கிறார்.<BR/><BR/>**********************************<BR/>சர்தார்ஜிகளை வைத்து ஜோக் எழுதுவதை அவ்வளவாக நான் விரும்பவில்லை என்றேன் நேற்று அலுவலக கலந்துரையாடலில். (வேலையே செய்யறதில்லையாடா நீ-ன்னு கேக்காதீங்க. இது ப்ரேக் டைம்ல!) சமீபத்தில் டெல்லி சென்று வந்த ஒரு சீனியர் ஸ்டாஃப் சொன்னார்… இவர் தங்கியிருந்த அறை அருகே ஒரு சர்தார்ஜி ஹோட்டலில் காலை டிஃபன் நன்றாக இருந்ததாம். பிடித்துப் போன இவர் ஹோட்டல் முதலாளியான சர்தார்ஜியிடம் கேட்டாராம்..<BR/><BR/>“ப்ரேக்ஃபாஸ்ட் கித்னா பஜேதக் மிலேகா?”<BR/><BR/>அவர் சொன்னாராம்….<BR/><BR/>“ஹோதோ மிலேகா…. ராத் தஸ் பஜே தக்”<BR/><BR/><BR/>இந்த சீனியர் ஸ்டாஃப் பற்றி ஒரு துணுக்கு சொல்ல வேண்டும். ‘அதெப்படி சார் டெய்லி ஷேவ் பண்ணீட்டு வந்துடறீங்க?’ என்று கேட்டதற்கு அவர் சொன்னார்.. ‘நான் காந்தியவாதிங்க’<BR/><BR/>‘அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?’<BR/><BR/>‘ஒரு நாள் ஷேவ் பண்ணலீன்னாலும் வெள்ளைக்காரன் வெளில வந்துடறான்’<BR/><BR/>******************************<BR/><BR/>ஒரு கிசுகிசு…<BR/><BR/>என்னை தமிழ்மண நட்சத்திரம்னு காலாய்ச்ச அவரு ஒரு வாரமா தூங்கலியாம். ‘இது நெஜமா.. இல்ல நம்மளையும் யாராவது கலாய்க்கறாங்களா’ன்னு.<BR/><BR/>திங்கட்கிழமை தெரிஞ்சுடப் போகுது!<BR/><BR/>***********************<BR/><BR/>முகுந்த் நாகராஜன் எழுதிய ஒரு இரவில் 21 செண்டிமீட்டர் மழை பெய்தது என்ற கவிதைத் தொகுப்பை படித்துக் கொண்டிருக்கிறேன்.<BR/>(உயிர்மை வெளியீடு. ரூ 40) எல்லாமே சிறந்த கவிதைகள். உமாவிடம் படிக்கச் சொல்லி இரண்டு சிறந்தவற்றைச் சொல்லேன் என்றேன்.<BR/><BR/>இதோ….<BR/><BR/>*<BR/>மனப்பாட மீன்குட்டி<BR/><BR/><BR/>குறுகிய பால்கனியில்<BR/>முன்னும் பின்னும் நடந்து<BR/>பாடம் படிக்கிறாள் சிறுமி.<BR/>அவள் உதடுகள்<BR/>முணுமுணுத்த வண்ணம் இருக்கின்றன.<BR/>கண்ணாடித் தொட்டியில் மீன்குட்டியைப் போல்.<BR/><BR/>*<BR/><BR/>தூங்குகிறாள்<BR/><BR/><BR/>சிரித்து விளையாடி<BR/>களைத்துப் போய்<BR/>தூங்குகிறாள் குழந்தை.<BR/>கனவில் அவள் ஆடும் ஆட்டம்<BR/>மெல்ல எட்டிப் பார்க்கிறது<BR/>ஈரமான சின்ன உதடுகளின் வழியாக.<BR/><BR/>*<BR/>இந்த இரண்டைத் தேர்வு செய்ததன் காரணம் கேட்டேன். முதலாவது மூத்த மகள் மீராவையும், இரண்டாவது மேகாவையும் நினைவுபடுத்தியது என்றார்.<BR/><BR/>அதுதான் கவிதையின் வெற்றி!<BR/>\\<BR/><BR/>கலக்கல் தலஜெய் நித்யானந்தம்https://www.blogger.com/profile/09123835219578273133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-10030369463910704972009-03-26T16:21:00.011+05:302009-03-26T16:21:00.011+05:30\\குறும்படங்களைப் பற்றிப் பேச்சு வந்தபோது ‘வித்திய...\\<BR/>குறும்படங்களைப் பற்றிப் பேச்சு வந்தபோது ‘வித்தியாசமான கான்செப்ட் கெடச்சாதான் பண்ணணும்’ என்றார் ஆதிமூலகிருஷ்ணன். ’அதென்னங்க வித்தியாசமான கான்செப்ட்?’ என்றதற்கு ஒரு ஆங்கிலக் குறும்படம் பற்றிச் சொன்னார்.<BR/><BR/>THE BLACK HOLE<BR/><BR/>அலுவலகத்தில் ஜெராக்ஸ் மெஷின் முன் நிற்கிறான் அவன். ஏதோவொரு பேப்பரை நகலெடுக்க முற்பட, பெரியதொரு பேப்பரில் மிகப்பெரிய கருப்பு வட்டம் மட்டுமே வெளிவருகிறது. ஒன்றும் புரியாமல் அதை எடுத்து டேபிள் மேல் வைத்துவிட்டு, குடித்துக் கொண்டிருந்த காபி கோப்பையை கருப்பு வட்டத்துடன் வெளிவந்த அந்தப் பேப்பர் மேல் வைக்க…. அந்தக் காபி கோப்பை - பேப்பரின் கருப்பு வட்டத்திற்குள் விழுந்துவிடுகிறது!<BR/><BR/>இதென்னடா அதிசயம் என்று அந்தப் பேப்பர் மேல் கைவைக்க.. அவனது கை உள்ளே சென்று அந்தக் காபி கோப்பையை எடுக்க முடிகிறது அவனால்.<BR/><BR/>அதிசயித்தவாறே.. அருகிலிருக்கும் பூட்டப்பட்ட ஃபிரிட்ஜ்ஜில் அந்தப் பேப்பரை வைத்து கருப்பு வட்டத்தில் கைநுழைத்து ஃப்ரிட்ஜினுள் இருந்த சாக்லேட்டை எடுத்துச் சாப்பிடுகிறான்.<BR/><BR/>அலுவலகத்தில் யாரும் இல்லை. சட்டென யோசனை செய்த அவன், அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டின் லாக்கர் அறைக்குள் நுழைகிறான். லாக்கர் மீது அந்தப் பேப்பரை வைத்து கைநுழைத்துப் பார்க்கிறான். கை உள்ளே போகிறது. பணத்தை எடுத்து எடுத்து வைக்கிறான். இன்னும் இன்னும் என்று கைவிட… நீ…ளமான லாக்கர்.<BR/><BR/>அருகிலிருந்த செல்லோ டேப்பினால் அந்த அதிசயப் பேப்பரை லாக்கர் மேல் ஒட்டிவிடுகிறான்.<BR/><BR/>பிறகு அந்த கருப்பு வட்டத்தில் மெதுவாக தலையை நுழைத்து உள்ளே போகிறான். தலை… கைகள்…. இடுப்பு.. கால் என முழுவதுமாக உள்ளே போக...<BR/><BR/>கடைசியாக கால் நுழையும்போது ஷூ தட்டி… வெளியே ஒட்டப்பட்டிருந்த அந்தப் பேப்பர்…<BR/><BR/>வி ழு ந் து வி டு கி ற து!<BR/><BR/>அவ்வளவுதான் படம்!<BR/><BR/>வெறும் 2 நிமிடம் 27 செகண்ட்தான் இந்தப் படம். ஒரே ஒரு கேரக்டர். இன்னும் மனதைவிட்டகலாமலிருக்கிறது!<BR/><BR/>எதுக்கு இவ்ளோ விளக்கம்.. நாங்களே பார்த்துக்கறோம் என்பவர்களுக்கு... இதோ லிங்க்... THE BLACK HOLE<BR/><BR/>******************************<BR/><BR/>நேற்றைக்கு ஐ.பி.எல் பற்றி எழுதியிருந்தேன். தலைப்பு ‘மகாத்மா மண்ணிலிருந்து மண்டேலா மண்ணிற்கு’ என்று வைத்திருந்தேன். இந்தத் தலைப்பிலிருந்து நுட்பத்தை எந்த நுட்ப வாசகரும் கவனிக்கவே இல்லை. ஆசிஃப் மீரான் அண்ணாச்சியிடம் புகார் குடுத்திருக்கிறேன். கமிஷன் வைத்து விசாரணை நடத்துவதாகச் சொல்லியிருக்கிறார்.<BR/><BR/>**********************************<BR/>சர்தார்ஜிகளை வைத்து ஜோக் எழுதுவதை அவ்வளவாக நான் விரும்பவில்லை என்றேன் நேற்று அலுவலக கலந்துரையாடலில். (வேலையே செய்யறதில்லையாடா நீ-ன்னு கேக்காதீங்க. இது ப்ரேக் டைம்ல!) சமீபத்தில் டெல்லி சென்று வந்த ஒரு சீனியர் ஸ்டாஃப் சொன்னார்… இவர் தங்கியிருந்த அறை அருகே ஒரு சர்தார்ஜி ஹோட்டலில் காலை டிஃபன் நன்றாக இருந்ததாம். பிடித்துப் போன இவர் ஹோட்டல் முதலாளியான சர்தார்ஜியிடம் கேட்டாராம்..<BR/><BR/>“ப்ரேக்ஃபாஸ்ட் கித்னா பஜேதக் மிலேகா?”<BR/><BR/>அவர் சொன்னாராம்….<BR/><BR/>“ஹோதோ மிலேகா…. ராத் தஸ் பஜே தக்”<BR/><BR/><BR/>இந்த சீனியர் ஸ்டாஃப் பற்றி ஒரு துணுக்கு சொல்ல வேண்டும். ‘அதெப்படி சார் டெய்லி ஷேவ் பண்ணீட்டு வந்துடறீங்க?’ என்று கேட்டதற்கு அவர் சொன்னார்.. ‘நான் காந்தியவாதிங்க’<BR/><BR/>‘அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?’<BR/><BR/>‘ஒரு நாள் ஷேவ் பண்ணலீன்னாலும் வெள்ளைக்காரன் வெளில வந்துடறான்’<BR/><BR/>******************************<BR/><BR/>ஒரு கிசுகிசு…<BR/><BR/>என்னை தமிழ்மண நட்சத்திரம்னு காலாய்ச்ச அவரு ஒரு வாரமா தூங்கலியாம். ‘இது நெஜமா.. இல்ல நம்மளையும் யாராவது கலாய்க்கறாங்களா’ன்னு.<BR/><BR/>திங்கட்கிழமை தெரிஞ்சுடப் போகுது!<BR/><BR/>***********************<BR/><BR/>முகுந்த் நாகராஜன் எழுதிய ஒரு இரவில் 21 செண்டிமீட்டர் மழை பெய்தது என்ற கவிதைத் தொகுப்பை படித்துக் கொண்டிருக்கிறேன்.<BR/>(உயிர்மை வெளியீடு. ரூ 40) எல்லாமே சிறந்த கவிதைகள். உமாவிடம் படிக்கச் சொல்லி இரண்டு சிறந்தவற்றைச் சொல்லேன் என்றேன்.<BR/><BR/>இதோ….<BR/><BR/>*<BR/>மனப்பாட மீன்குட்டி<BR/><BR/><BR/>குறுகிய பால்கனியில்<BR/>முன்னும் பின்னும் நடந்து<BR/>பாடம் படிக்கிறாள் சிறுமி.<BR/>அவள் உதடுகள்<BR/>முணுமுணுத்த வண்ணம் இருக்கின்றன.<BR/>கண்ணாடித் தொட்டியில் மீன்குட்டியைப் போல்.<BR/><BR/>*<BR/><BR/>தூங்குகிறாள்<BR/><BR/><BR/>சிரித்து விளையாடி<BR/>களைத்துப் போய்<BR/>தூங்குகிறாள் குழந்தை.<BR/>கனவில் அவள் ஆடும் ஆட்டம்<BR/>மெல்ல எட்டிப் பார்க்கிறது<BR/>ஈரமான சின்ன உதடுகளின் வழியாக.<BR/><BR/>*<BR/>இந்த இரண்டைத் தேர்வு செய்ததன் காரணம் கேட்டேன். முதலாவது மூத்த மகள் மீராவையும், இரண்டாவது மேகாவையும் நினைவுபடுத்தியது என்றார்.<BR/><BR/>அதுதான் கவிதையின் வெற்றி!<BR/>\\<BR/><BR/>கலக்கல் தலஜெய் நித்யானந்தம்https://www.blogger.com/profile/09123835219578273133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-11937150235041063882009-03-26T16:21:00.010+05:302009-03-26T16:21:00.010+05:30\\குறும்படங்களைப் பற்றிப் பேச்சு வந்தபோது ‘வித்திய...\\<BR/>குறும்படங்களைப் பற்றிப் பேச்சு வந்தபோது ‘வித்தியாசமான கான்செப்ட் கெடச்சாதான் பண்ணணும்’ என்றார் ஆதிமூலகிருஷ்ணன். ’அதென்னங்க வித்தியாசமான கான்செப்ட்?’ என்றதற்கு ஒரு ஆங்கிலக் குறும்படம் பற்றிச் சொன்னார்.<BR/><BR/>THE BLACK HOLE<BR/><BR/>அலுவலகத்தில் ஜெராக்ஸ் மெஷின் முன் நிற்கிறான் அவன். ஏதோவொரு பேப்பரை நகலெடுக்க முற்பட, பெரியதொரு பேப்பரில் மிகப்பெரிய கருப்பு வட்டம் மட்டுமே வெளிவருகிறது. ஒன்றும் புரியாமல் அதை எடுத்து டேபிள் மேல் வைத்துவிட்டு, குடித்துக் கொண்டிருந்த காபி கோப்பையை கருப்பு வட்டத்துடன் வெளிவந்த அந்தப் பேப்பர் மேல் வைக்க…. அந்தக் காபி கோப்பை - பேப்பரின் கருப்பு வட்டத்திற்குள் விழுந்துவிடுகிறது!<BR/><BR/>இதென்னடா அதிசயம் என்று அந்தப் பேப்பர் மேல் கைவைக்க.. அவனது கை உள்ளே சென்று அந்தக் காபி கோப்பையை எடுக்க முடிகிறது அவனால்.<BR/><BR/>அதிசயித்தவாறே.. அருகிலிருக்கும் பூட்டப்பட்ட ஃபிரிட்ஜ்ஜில் அந்தப் பேப்பரை வைத்து கருப்பு வட்டத்தில் கைநுழைத்து ஃப்ரிட்ஜினுள் இருந்த சாக்லேட்டை எடுத்துச் சாப்பிடுகிறான்.<BR/><BR/>அலுவலகத்தில் யாரும் இல்லை. சட்டென யோசனை செய்த அவன், அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டின் லாக்கர் அறைக்குள் நுழைகிறான். லாக்கர் மீது அந்தப் பேப்பரை வைத்து கைநுழைத்துப் பார்க்கிறான். கை உள்ளே போகிறது. பணத்தை எடுத்து எடுத்து வைக்கிறான். இன்னும் இன்னும் என்று கைவிட… நீ…ளமான லாக்கர்.<BR/><BR/>அருகிலிருந்த செல்லோ டேப்பினால் அந்த அதிசயப் பேப்பரை லாக்கர் மேல் ஒட்டிவிடுகிறான்.<BR/><BR/>பிறகு அந்த கருப்பு வட்டத்தில் மெதுவாக தலையை நுழைத்து உள்ளே போகிறான். தலை… கைகள்…. இடுப்பு.. கால் என முழுவதுமாக உள்ளே போக...<BR/><BR/>கடைசியாக கால் நுழையும்போது ஷூ தட்டி… வெளியே ஒட்டப்பட்டிருந்த அந்தப் பேப்பர்…<BR/><BR/>வி ழு ந் து வி டு கி ற து!<BR/><BR/>அவ்வளவுதான் படம்!<BR/><BR/>வெறும் 2 நிமிடம் 27 செகண்ட்தான் இந்தப் படம். ஒரே ஒரு கேரக்டர். இன்னும் மனதைவிட்டகலாமலிருக்கிறது!<BR/><BR/>எதுக்கு இவ்ளோ விளக்கம்.. நாங்களே பார்த்துக்கறோம் என்பவர்களுக்கு... இதோ லிங்க்... THE BLACK HOLE<BR/><BR/>******************************<BR/><BR/>நேற்றைக்கு ஐ.பி.எல் பற்றி எழுதியிருந்தேன். தலைப்பு ‘மகாத்மா மண்ணிலிருந்து மண்டேலா மண்ணிற்கு’ என்று வைத்திருந்தேன். இந்தத் தலைப்பிலிருந்து நுட்பத்தை எந்த நுட்ப வாசகரும் கவனிக்கவே இல்லை. ஆசிஃப் மீரான் அண்ணாச்சியிடம் புகார் குடுத்திருக்கிறேன். கமிஷன் வைத்து விசாரணை நடத்துவதாகச் சொல்லியிருக்கிறார்.<BR/><BR/>**********************************<BR/>சர்தார்ஜிகளை வைத்து ஜோக் எழுதுவதை அவ்வளவாக நான் விரும்பவில்லை என்றேன் நேற்று அலுவலக கலந்துரையாடலில். (வேலையே செய்யறதில்லையாடா நீ-ன்னு கேக்காதீங்க. இது ப்ரேக் டைம்ல!) சமீபத்தில் டெல்லி சென்று வந்த ஒரு சீனியர் ஸ்டாஃப் சொன்னார்… இவர் தங்கியிருந்த அறை அருகே ஒரு சர்தார்ஜி ஹோட்டலில் காலை டிஃபன் நன்றாக இருந்ததாம். பிடித்துப் போன இவர் ஹோட்டல் முதலாளியான சர்தார்ஜியிடம் கேட்டாராம்..<BR/><BR/>“ப்ரேக்ஃபாஸ்ட் கித்னா பஜேதக் மிலேகா?”<BR/><BR/>அவர் சொன்னாராம்….<BR/><BR/>“ஹோதோ மிலேகா…. ராத் தஸ் பஜே தக்”<BR/><BR/><BR/>இந்த சீனியர் ஸ்டாஃப் பற்றி ஒரு துணுக்கு சொல்ல வேண்டும். ‘அதெப்படி சார் டெய்லி ஷேவ் பண்ணீட்டு வந்துடறீங்க?’ என்று கேட்டதற்கு அவர் சொன்னார்.. ‘நான் காந்தியவாதிங்க’<BR/><BR/>‘அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?’<BR/><BR/>‘ஒரு நாள் ஷேவ் பண்ணலீன்னாலும் வெள்ளைக்காரன் வெளில வந்துடறான்’<BR/><BR/>******************************<BR/><BR/>ஒரு கிசுகிசு…<BR/><BR/>என்னை தமிழ்மண நட்சத்திரம்னு காலாய்ச்ச அவரு ஒரு வாரமா தூங்கலியாம். ‘இது நெஜமா.. இல்ல நம்மளையும் யாராவது கலாய்க்கறாங்களா’ன்னு.<BR/><BR/>திங்கட்கிழமை தெரிஞ்சுடப் போகுது!<BR/><BR/>***********************<BR/><BR/>முகுந்த் நாகராஜன் எழுதிய ஒரு இரவில் 21 செண்டிமீட்டர் மழை பெய்தது என்ற கவிதைத் தொகுப்பை படித்துக் கொண்டிருக்கிறேன்.<BR/>(உயிர்மை வெளியீடு. ரூ 40) எல்லாமே சிறந்த கவிதைகள். உமாவிடம் படிக்கச் சொல்லி இரண்டு சிறந்தவற்றைச் சொல்லேன் என்றேன்.<BR/><BR/>இதோ….<BR/><BR/>*<BR/>மனப்பாட மீன்குட்டி<BR/><BR/><BR/>குறுகிய பால்கனியில்<BR/>முன்னும் பின்னும் நடந்து<BR/>பாடம் படிக்கிறாள் சிறுமி.<BR/>அவள் உதடுகள்<BR/>முணுமுணுத்த வண்ணம் இருக்கின்றன.<BR/>கண்ணாடித் தொட்டியில் மீன்குட்டியைப் போல்.<BR/><BR/>*<BR/><BR/>தூங்குகிறாள்<BR/><BR/><BR/>சிரித்து விளையாடி<BR/>களைத்துப் போய்<BR/>தூங்குகிறாள் குழந்தை.<BR/>கனவில் அவள் ஆடும் ஆட்டம்<BR/>மெல்ல எட்டிப் பார்க்கிறது<BR/>ஈரமான சின்ன உதடுகளின் வழியாக.<BR/><BR/>*<BR/>இந்த இரண்டைத் தேர்வு செய்ததன் காரணம் கேட்டேன். முதலாவது மூத்த மகள் மீராவையும், இரண்டாவது மேகாவையும் நினைவுபடுத்தியது என்றார்.<BR/><BR/>அதுதான் கவிதையின் வெற்றி!<BR/>\\<BR/><BR/>கலக்கல் தலஜெய் நித்யானந்தம்https://www.blogger.com/profile/09123835219578273133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-43512452091778209472009-03-26T16:21:00.009+05:302009-03-26T16:21:00.009+05:30\\குறும்படங்களைப் பற்றிப் பேச்சு வந்தபோது ‘வித்திய...\\<BR/>குறும்படங்களைப் பற்றிப் பேச்சு வந்தபோது ‘வித்தியாசமான கான்செப்ட் கெடச்சாதான் பண்ணணும்’ என்றார் ஆதிமூலகிருஷ்ணன். ’அதென்னங்க வித்தியாசமான கான்செப்ட்?’ என்றதற்கு ஒரு ஆங்கிலக் குறும்படம் பற்றிச் சொன்னார்.<BR/><BR/>THE BLACK HOLE<BR/><BR/>அலுவலகத்தில் ஜெராக்ஸ் மெஷின் முன் நிற்கிறான் அவன். ஏதோவொரு பேப்பரை நகலெடுக்க முற்பட, பெரியதொரு பேப்பரில் மிகப்பெரிய கருப்பு வட்டம் மட்டுமே வெளிவருகிறது. ஒன்றும் புரியாமல் அதை எடுத்து டேபிள் மேல் வைத்துவிட்டு, குடித்துக் கொண்டிருந்த காபி கோப்பையை கருப்பு வட்டத்துடன் வெளிவந்த அந்தப் பேப்பர் மேல் வைக்க…. அந்தக் காபி கோப்பை - பேப்பரின் கருப்பு வட்டத்திற்குள் விழுந்துவிடுகிறது!<BR/><BR/>இதென்னடா அதிசயம் என்று அந்தப் பேப்பர் மேல் கைவைக்க.. அவனது கை உள்ளே சென்று அந்தக் காபி கோப்பையை எடுக்க முடிகிறது அவனால்.<BR/><BR/>அதிசயித்தவாறே.. அருகிலிருக்கும் பூட்டப்பட்ட ஃபிரிட்ஜ்ஜில் அந்தப் பேப்பரை வைத்து கருப்பு வட்டத்தில் கைநுழைத்து ஃப்ரிட்ஜினுள் இருந்த சாக்லேட்டை எடுத்துச் சாப்பிடுகிறான்.<BR/><BR/>அலுவலகத்தில் யாரும் இல்லை. சட்டென யோசனை செய்த அவன், அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டின் லாக்கர் அறைக்குள் நுழைகிறான். லாக்கர் மீது அந்தப் பேப்பரை வைத்து கைநுழைத்துப் பார்க்கிறான். கை உள்ளே போகிறது. பணத்தை எடுத்து எடுத்து வைக்கிறான். இன்னும் இன்னும் என்று கைவிட… நீ…ளமான லாக்கர்.<BR/><BR/>அருகிலிருந்த செல்லோ டேப்பினால் அந்த அதிசயப் பேப்பரை லாக்கர் மேல் ஒட்டிவிடுகிறான்.<BR/><BR/>பிறகு அந்த கருப்பு வட்டத்தில் மெதுவாக தலையை நுழைத்து உள்ளே போகிறான். தலை… கைகள்…. இடுப்பு.. கால் என முழுவதுமாக உள்ளே போக...<BR/><BR/>கடைசியாக கால் நுழையும்போது ஷூ தட்டி… வெளியே ஒட்டப்பட்டிருந்த அந்தப் பேப்பர்…<BR/><BR/>வி ழு ந் து வி டு கி ற து!<BR/><BR/>அவ்வளவுதான் படம்!<BR/><BR/>வெறும் 2 நிமிடம் 27 செகண்ட்தான் இந்தப் படம். ஒரே ஒரு கேரக்டர். இன்னும் மனதைவிட்டகலாமலிருக்கிறது!<BR/><BR/>எதுக்கு இவ்ளோ விளக்கம்.. நாங்களே பார்த்துக்கறோம் என்பவர்களுக்கு... இதோ லிங்க்... THE BLACK HOLE<BR/><BR/>******************************<BR/><BR/>நேற்றைக்கு ஐ.பி.எல் பற்றி எழுதியிருந்தேன். தலைப்பு ‘மகாத்மா மண்ணிலிருந்து மண்டேலா மண்ணிற்கு’ என்று வைத்திருந்தேன். இந்தத் தலைப்பிலிருந்து நுட்பத்தை எந்த நுட்ப வாசகரும் கவனிக்கவே இல்லை. ஆசிஃப் மீரான் அண்ணாச்சியிடம் புகார் குடுத்திருக்கிறேன். கமிஷன் வைத்து விசாரணை நடத்துவதாகச் சொல்லியிருக்கிறார்.<BR/><BR/>**********************************<BR/>சர்தார்ஜிகளை வைத்து ஜோக் எழுதுவதை அவ்வளவாக நான் விரும்பவில்லை என்றேன் நேற்று அலுவலக கலந்துரையாடலில். (வேலையே செய்யறதில்லையாடா நீ-ன்னு கேக்காதீங்க. இது ப்ரேக் டைம்ல!) சமீபத்தில் டெல்லி சென்று வந்த ஒரு சீனியர் ஸ்டாஃப் சொன்னார்… இவர் தங்கியிருந்த அறை அருகே ஒரு சர்தார்ஜி ஹோட்டலில் காலை டிஃபன் நன்றாக இருந்ததாம். பிடித்துப் போன இவர் ஹோட்டல் முதலாளியான சர்தார்ஜியிடம் கேட்டாராம்..<BR/><BR/>“ப்ரேக்ஃபாஸ்ட் கித்னா பஜேதக் மிலேகா?”<BR/><BR/>அவர் சொன்னாராம்….<BR/><BR/>“ஹோதோ மிலேகா…. ராத் தஸ் பஜே தக்”<BR/><BR/><BR/>இந்த சீனியர் ஸ்டாஃப் பற்றி ஒரு துணுக்கு சொல்ல வேண்டும். ‘அதெப்படி சார் டெய்லி ஷேவ் பண்ணீட்டு வந்துடறீங்க?’ என்று கேட்டதற்கு அவர் சொன்னார்.. ‘நான் காந்தியவாதிங்க’<BR/><BR/>‘அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?’<BR/><BR/>‘ஒரு நாள் ஷேவ் பண்ணலீன்னாலும் வெள்ளைக்காரன் வெளில வந்துடறான்’<BR/><BR/>******************************<BR/><BR/>ஒரு கிசுகிசு…<BR/><BR/>என்னை தமிழ்மண நட்சத்திரம்னு காலாய்ச்ச அவரு ஒரு வாரமா தூங்கலியாம். ‘இது நெஜமா.. இல்ல நம்மளையும் யாராவது கலாய்க்கறாங்களா’ன்னு.<BR/><BR/>திங்கட்கிழமை தெரிஞ்சுடப் போகுது!<BR/><BR/>***********************<BR/><BR/>முகுந்த் நாகராஜன் எழுதிய ஒரு இரவில் 21 செண்டிமீட்டர் மழை பெய்தது என்ற கவிதைத் தொகுப்பை படித்துக் கொண்டிருக்கிறேன்.<BR/>(உயிர்மை வெளியீடு. ரூ 40) எல்லாமே சிறந்த கவிதைகள். உமாவிடம் படிக்கச் சொல்லி இரண்டு சிறந்தவற்றைச் சொல்லேன் என்றேன்.<BR/><BR/>இதோ….<BR/><BR/>*<BR/>மனப்பாட மீன்குட்டி<BR/><BR/><BR/>குறுகிய பால்கனியில்<BR/>முன்னும் பின்னும் நடந்து<BR/>பாடம் படிக்கிறாள் சிறுமி.<BR/>அவள் உதடுகள்<BR/>முணுமுணுத்த வண்ணம் இருக்கின்றன.<BR/>கண்ணாடித் தொட்டியில் மீன்குட்டியைப் போல்.<BR/><BR/>*<BR/><BR/>தூங்குகிறாள்<BR/><BR/><BR/>சிரித்து விளையாடி<BR/>களைத்துப் போய்<BR/>தூங்குகிறாள் குழந்தை.<BR/>கனவில் அவள் ஆடும் ஆட்டம்<BR/>மெல்ல எட்டிப் பார்க்கிறது<BR/>ஈரமான சின்ன உதடுகளின் வழியாக.<BR/><BR/>*<BR/>இந்த இரண்டைத் தேர்வு செய்ததன் காரணம் கேட்டேன். முதலாவது மூத்த மகள் மீராவையும், இரண்டாவது மேகாவையும் நினைவுபடுத்தியது என்றார்.<BR/><BR/>அதுதான் கவிதையின் வெற்றி!<BR/>\\<BR/><BR/>கலக்கல் தலஜெய் நித்யானந்தம்https://www.blogger.com/profile/09123835219578273133noreply@blogger.com