tag:blogger.com,1999:blog-7128398211941711301.post2153103408545695659..comments2023-10-30T16:31:07.150+05:30Comments on பரிசல் கிருஷ்ணா : அவியல் – ஜூலை 18பரிசல்காரன்http://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-7128398211941711301.post-37622427633048559052008-07-23T02:24:00.000+05:302008-07-23T02:24:00.000+05:30சசிக்குமார், சுவாதியின் புகைப்படங்களை கூடவே போட்டி...சசிக்குமார், சுவாதியின் புகைப்படங்களை கூடவே போட்டிருந்தீர்கள் என்றால் நன்றாக இருக்கும்(எனக்கு இருவருமே யார் என்று தெரியவில்லை)கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-27147423175084157182008-07-23T02:16:00.000+05:302008-07-23T02:16:00.000+05:30//காதலியை தூர இருந்து ரசிக்கும் மனோபாவம் ஒத்ததை வி...//காதலியை தூர இருந்து ரசிக்கும் மனோபாவம் ஒத்ததை விட அவள் கணவனுடன் செல்லும்<BR/>துர்பாக்கியத்தை பெற்றவனாகவே கருதுவேன்.//<BR/><BR/>இப்படிக்கூட யாராவலாவது பேச முடியுமா? :)<BR/><BR/>விகடனை ஆன்லைனில் படிப்பது என் வழக்கம் என்பதால் புத்தக வடிவு மாற்றத்தை இதுவரை பார்க்கவில்லை. எங்கேயாவது போகும் போது ஹாண்ட் பேகில் போட்டு எடுத்துக்கொண்டு போக முடிந்த சிறிய ஆனந்த விகடனே பெஸ்ட் என்று நினைக்கிறேன்.கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-78852164441363036772008-07-21T22:59:00.000+05:302008-07-21T22:59:00.000+05:30நன்றிக்குப் பிறகும் வந்து கொண்டிருப்பவர்களுக்கும்....நன்றிக்குப் பிறகும் வந்து கொண்டிருப்பவர்களுக்கும்...<BR/><BR/>நன்றி!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-44298426045273299092008-07-21T19:03:00.000+05:302008-07-21T19:03:00.000+05:30இந்த அவிலுடைய கவிதையும் கலக்கல்..!இந்த அவிலுடைய கவிதையும் கலக்கல்..!தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-41969709997069222922008-07-21T19:02:00.000+05:302008-07-21T19:02:00.000+05:30//என்னடா இது, இவரு சாதாரணமாப் பேசறதே இந்தமாதிரி பி...//என்னடா இது, இவரு சாதாரணமாப் பேசறதே இந்தமாதிரி பின்நவீனத்துவமாகத்தான் இருக்கும்போல என்று நினைத்துக் கொண்டேன்.//<BR/><BR/>சென்ஷி அண்ணே நீங்களும் இப்படியா..;)<BR/><BR/>எனக்கும் ஏகப்பட்ட தாக்குதல்கள் நீ கதைக்கிறது ஒண்டும் விளங்கையில்லை என்று...;)தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-44428790249543228532008-07-21T00:07:00.000+05:302008-07-21T00:07:00.000+05:30எதைச் சொல்ல, எதை விட?எதைச் சொல்ல, எதை விட?Karthikhttps://www.blogger.com/profile/06305867899794302202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-25018226217287868352008-07-20T05:07:00.000+05:302008-07-20T05:07:00.000+05:30நல்லப் பதிவு, வாழ்த்துக்கள் //ஆனந்தவிகடனின் புதிய ...நல்லப் பதிவு, வாழ்த்துக்கள் <BR/>//ஆனந்தவிகடனின் புதிய வடிவம் எனக்குப் பிடிக்கவில்லை! ச்சின்ன சைஸ்தான் அழகு//<BR/>வழிமொழிகிறேன்rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-70392941648198074652008-07-19T10:02:00.000+05:302008-07-19T10:02:00.000+05:30ரீதிகௌள ராகம்பற்றி எல்லாரும் குறிப்பிடும்போது ஒன்ற...ரீதிகௌள ராகம்பற்றி எல்லாரும் குறிப்பிடும்போது ஒன்று நினைவுக்கு வருகிறது. அழகான ராட்சஷியே வருவதற்கு முன்வரை, அந்த ராகத்தில் தலைவரைத்தவிர யாருமே மெட்டமைத்ததில்லையாமே?<BR/>//<BR/><BR/>மெட்டமைத்தது இல்லை என்று சொல்வதைவிட முழுமையாகப் பயன் படுத்தவில்லை என்று உறுதியாகச் சொல்லலாம்.`புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-6336697438884541822008-07-19T06:13:00.000+05:302008-07-19T06:13:00.000+05:30தமிழ் மணம் திறப்பது பற்றிய கருத்தை வழிமொழிகின்றேன்...தமிழ் மணம் திறப்பது பற்றிய கருத்தை வழிமொழிகின்றேன்.<BR/><BR/><BR/>தி.விஜய்<BR/>pugaippezhai.blogspot.com<BR/>வாங்கோணா வாங்கோ கோவையின் ரேஸ் திருவிழாவை பார்க்க வாங்கோணா..! 21 மறுமொழிகள் | விஜய்கோவை விஜய்https://www.blogger.com/profile/04107076646539827325noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-20959028067674371702008-07-19T00:51:00.000+05:302008-07-19T00:51:00.000+05:30அவியலை ரசித்து, ருசித்த அனைவருக்கும் நன்றி!ராகத்தை...அவியலை ரசித்து, ருசித்த அனைவருக்கும் நன்றி!<BR/><BR/>ராகத்தைச் சொல்லி ரசிக்கவைத்த அனைவருக்கும் நன்றி! ரீதிகௌள ராகம்பற்றி எல்லாரும் குறிப்பிடும்போது ஒன்று நினைவுக்கு வருகிறது. அழகான ராட்சஷியே வருவதற்கு முன்வரை, அந்த ராகத்தில் தலைவரைத்தவிர யாருமே மெட்டமைத்ததில்லையாமே?பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-59551856394854767402008-07-18T20:41:00.000+05:302008-07-18T20:41:00.000+05:30//டிஸ்கி: கொஞ்சநாளாக தமிழ்மணத்தை திறக்கவே பயமாயிரு...//டிஸ்கி: கொஞ்சநாளாக தமிழ்மணத்தை திறக்கவே பயமாயிருக்கிறது!//<BR/><BR/>... இவரு ரொம்ப அப்பாவியாம் ஜனங்களே.. :DSanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-6265956367388988242008-07-18T20:12:00.000+05:302008-07-18T20:12:00.000+05:30தமிழ்மணத்தில் டேக் தடை செய்யவேண்டும் என்று கேட்டுக...தமிழ்மணத்தில் டேக் தடை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்ட சென்ஷி இன்று தன் கருத்துக்கே எதிராக இருப்பதையும்.. <BR/>தனியாக நீங்க் ரெண்டுபேருமே ஒருத்தருக்கொருத்தர் டேக் செய்து எழுதுவதையும் கண்டிக்கிறேன்..<BR/><BR/>ஆனால் நல்லாத்தான் மெயில் விளையாட்டு விளையாடறீங்க..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-20801577177042075732008-07-18T20:00:00.000+05:302008-07-18T20:00:00.000+05:30அந்தப் பாடல் ரீதிகௌள ராகம்தான். 'சின்னக் கண்ணனும்'...அந்தப் பாடல் ரீதிகௌள ராகம்தான். 'சின்னக் கண்ணனும்' அதே. கூடுதல் தகவல் 'தலையைக் குனியும் தாமரையே', 'அழகான ராட்சசியே' கூட இதே ராகம். <BR/>//<BR/><BR/>ஆம்.ரித்திகொளளவே தான். அக்னிநட்சத்திரத்தில் தூங்காத விழிகள் ரெண்டு, நேருக்குநேரில் அவள் வ்ருவாளா, ஆசையில் கொஞ்ச நாள் பொறு தலைவா,<BR/>நீ பாதி நான் பாதி கண்ணே இதெல்லாம் கூட அந்த அடிப்படை தான்புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-34914672205983577822008-07-18T19:20:00.000+05:302008-07-18T19:20:00.000+05:30இன்று அவியல் சுவையாக உள்ளது. எனக்கென்னவோ சென்ஷீயிட...இன்று அவியல் சுவையாக உள்ளது. எனக்கென்னவோ சென்ஷீயிடமிருந்து பி.ந.புயல் மெல்ல கிழக்கு-தென் கிழக்கு நோக்கி நகர்ந்து பரிசலில் மையம் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. <BR/><BR/>'நையப்புடை', 'ரௌத்ரம் பழகு' வின் அடுத்த படியே. நீங்க அடித்து ஆடுங்கள். <BR/>அந்தப் பாடல் ரீதிகௌள ராகம்தான். 'சின்னக் கண்ணனும்' அதே. கூடுதல் தகவல் 'தலையைக் குனியும் தாமரையே', 'அழகான ராட்சசியே' கூட இதே ராகம். <BR/><BR/>ஐந்து சுழி படித்ததும் அந்தக்கால dbase/foxpro மென்மொழிகளில் if & endif ஞாபகம் வந்தது. logic சரியில்லாவிடினும் syntax error வராது. ஐயோ எவ்வளவு ஆங்கிலப் பிரயோகம் ! விடு ஜூட். <BR/><BR/>அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-20825791103607533722008-07-18T18:53:00.000+05:302008-07-18T18:53:00.000+05:30//“விடுப்பா. ஒனக்கு மொத்தம் அஞ்சு சுழி வரணும்ல.. க...//“விடுப்பா. ஒனக்கு மொத்தம் அஞ்சு சுழி வரணும்ல.. கூட்டிப்பாத்தா அஞ்சு சுழி வருதுல்ல. அப்பறம் என்ன?”//<BR/>:-) :-) :-) :-) :-) :-) :-) :-) <BR/>வாய்ப்பே இல்லை!<BR/>சரியான டைமிங்!<BR/><BR/>அன்புடன்<BR/>வெங்கட்ரமணன்!Venkatramananhttps://www.blogger.com/profile/05159794368037297999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-20385401594939911722008-07-18T18:49:00.000+05:302008-07-18T18:49:00.000+05:30//இடையறாத பணியினாலும்,இடையே வந்தபோதெல்லாம்இடையூறு ...//இடையறாத பணியினாலும்,<BR/>இடையே வந்தபோதெல்லாம்<BR/>இடையூறு செய்த<BR/>இணையத்தொடர்பாலும்<BR/>இடைவிடாது<BR/>இங்குவந்து நன்றிசொல்ல<BR/>இயலாமைக்கு வருந்துகிறேன்!//<BR/><BR/>இதை நான் என் பதிவுலயும் யூஸ் பண்ணிக்கட்டா :))//<BR/><BR/>சென்ஷி அண்ணே! சொல்லப்புடாது..சுட்டுரனும்புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-70171482577692393042008-07-18T18:30:00.000+05:302008-07-18T18:30:00.000+05:30@ தாமிரா தாமிரா, உலகம் பயங்கர பாஸ்ட்டா ஒடீட்டிருக்...@ தாமிரா <BR/><BR/>தாமிரா, உலகம் பயங்கர பாஸ்ட்டா ஒடீட்டிருக்கில்ல.. நாமளும் வேகமா ஓடித்தான் ஆகணும்!<BR/><BR/>அப்புறம், உங்க வேண்டுகோள் பரிசல் - ச்சீ-- பரிசீலிகப்படுகிறது!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-72284515589934325072008-07-18T16:18:00.000+05:302008-07-18T16:18:00.000+05:30ஒரு நாள் கொஞ்சம் சீரியஸாக ஆணி புடுங்கிக் கொண்டிருந...ஒரு நாள் கொஞ்சம் சீரியஸாக ஆணி புடுங்கிக் கொண்டிருந்தால்கூட ஆட்டத்திலிருந்து கழட்டி விட்டு விடுவீங்க போலிருக்கே.. ஆணியா.. நானான்னு பார்த்துவிடுகிறேன்! பரிசலுக்கும், வெண்பூவுக்கும் விசிட் அடிக்கிற அத்தனை பேரும் மருவாதியாக தாமிராவுக்கும் எட்டிப்பார்க்க வேண்டும் என்றும், கையோடு பின்னூட்டம் போட வேண்டும் என்றும் எச்சரிக்கிறேன். அல்லாங்காட்டி... அவ்வ்வ்வ்வ்வ்வ்..!Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-88252896057826872642008-07-18T15:44:00.000+05:302008-07-18T15:44:00.000+05:30@ வெயிலான்// ஆங்கிலம் கலக்காமல் எழுத முயற்சி செய்ய...@ வெயிலான்<BR/><BR/>// ஆங்கிலம் கலக்காமல் எழுத முயற்சி செய்யுங்கள் //<BR/><BR/>ரிப்பிட்டேய்.........<BR/>இல்லை. இல்லை. கோவியார் கோச்சுக்குவாரு.<BR/><BR/>நான் சொல்ல நினைத்தும் அதுவே!//<BR/><BR/>வெயிலான்... நேத்து பேசும்போது நீங்களும் கான்ஃப்ரன்ஸில (மன்னிக்கவும்) இருந்தீர்ர்தானே.. ஏற்கனவே, பேச்சு வேறு, எழுத்து வேறாக இருக்கிறார்கள் எழுத்தாளர்கள்-ன்னு ஒரு பேச்சு இருக்கு! அதனால அப்படியே போட்டுட்டன்! எல்லாருமா இந்த வாரு வாருறீங்களே!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-90578287046273729042008-07-18T15:38:00.000+05:302008-07-18T15:38:00.000+05:30@ வெண்பூ//உங்க சொந்தகாரங்களும் உங்களை மாதிரியே திங...@ வெண்பூ<BR/><BR/>//உங்க சொந்தகாரங்களும் உங்களை மாதிரியே திங்க் பண்றாங்க போல //<BR/><BR/>அவர் என்னை விட மூத்தவர். அதனால் அவர்களைப் போல நான்தான் எண்ணுகிறேன்!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-51777619785735512292008-07-18T15:30:00.001+05:302008-07-18T15:30:00.001+05:30// அப்படீன்னா, விகடன் பிரசுரம் மூலமா வர்ற புத்தகங்...// அப்படீன்னா, விகடன் பிரசுரம் மூலமா வர்ற புத்தகங்களெல்லாம் சின்ன ஃபார்மெட் தானே? //<BR/><BR/>விகடன் பிரசுர புத்தகங்களை வேற அச்சகத்துல அடிக்கிறாங்களாம்! ;)<BR/><BR/>// ஆங்கிலம் கலக்காமல் எழுத முயற்சி செய்யுங்கள் //<BR/><BR/>ரிப்பிட்டேய்.........<BR/>இல்லை. இல்லை. கோவியார் கோச்சுக்குவாரு.<BR/><BR/>நான் சொல்ல நினைத்தும் அதுவே!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-421294361921519472008-07-18T15:30:00.000+05:302008-07-18T15:30:00.000+05:30@ ambi & ராமலட்சுமிambi said... //அதை மாற்றி `...@ ambi & ராமலட்சுமி<BR/><BR/>ambi said... <BR/>//அதை மாற்றி `நையப்புடை’ என்று எழுதலாமா என்று யோசிக்கிறேன்!.//<BR/><BR/>ரெளத்ரம் பழகு! இது கூட போடலாம்.<BR/><BR/> ராமலக்ஷ்மி said... <BR/>அவ்வை சொன்னதை அழகு தமிழில் சொல்லி விட்டாஅ அம்பி:))!<BR/><BR/>அச்சம் தவிர் என்பது முதற்படி. அச்சத்தைத் தவிர்த்தால் தீயவற்றைக் கண்டு வெகுண்டெழும் ரௌத்ரம் பழகும். ரௌத்ரம் பழகினால் செய்ய வேண்டியதுதான் “நையப்புடை!' எனக்கு ரௌத்ரம் அளவுக்கதிகமாய் இருப்பதால், அடுத்தபடியான, நையப்புடையை எழுதலாமா என்று யோசிக்கிறேன்!!!<BR/><BR/>சரிதானா?பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-34008084636613674932008-07-18T15:25:00.000+05:302008-07-18T15:25:00.000+05:30@ கோவி.கண்ணன்ட்ரை பண்றேங்க! (ஐயோ.. அடிக்காதீங்க..)...@ கோவி.கண்ணன்<BR/><BR/>ட்ரை பண்றேங்க! (ஐயோ.. அடிக்காதீங்க..) முயற்சிக்கிறேன்!<BR/><BR/>கண்ணன் சார்.. என்னோட தம்பி (கிரேசி கிரி) பற்றி அடிக்கடி சொல்வேனில்லையா? அவர் உங்கள் தமிழார்வத்தை வியந்து வியந்து பலரிடம் சொல்லியிருக்கிறார்! உங்கள் வலைப்பூவில் நீங்கள் கொடுத்திருக்கும் தமிழ்சொற்களை அவர் அடிக்கடி எடுத்துப் பார்ப்பார்!<BR/><BR/>கருத்துக்கு மிக்க நன்றி! கருத்து, கருத்தாய் இருந்தமைக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-68481176038393349652008-07-18T15:22:00.000+05:302008-07-18T15:22:00.000+05:30//“விடுப்பா. ஒனக்கு மொத்தம் அஞ்சு சுழி வரணும்ல.. க...//“விடுப்பா. ஒனக்கு மொத்தம் அஞ்சு சுழி வரணும்ல.. கூட்டிப்பாத்தா அஞ்சு சுழி வருதுல்ல. அப்பறம் என்ன?”<BR/>//<BR/><BR/>உங்க சொந்தகாரங்களும் உங்களை மாதிரியே திங்க் பண்றாங்க போல :))வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-73123473349618600172008-07-18T15:10:00.000+05:302008-07-18T15:10:00.000+05:30அவ்வை சொன்னதை அழகு தமிழில் சொல்லி விட்டாஅ அம்பி:))...அவ்வை சொன்னதை அழகு தமிழில் சொல்லி விட்டாஅ அம்பி:))!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com