tag:blogger.com,1999:blog-7128398211941711301.post1553609995259457855..comments2023-10-30T16:31:07.150+05:30Comments on பரிசல் கிருஷ்ணா : சிவாஜி வாயிலே ஜிலேபி (கமல் ரஜினி - ஒரு சந்திப்பு)பரிசல்காரன்http://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-7128398211941711301.post-47380303147540083042008-07-03T10:18:00.000+05:302008-07-03T10:18:00.000+05:30ஹல்வா யாரும் கொடுக்கலையா :-)))உங்க பதிவு சூப்பர் ஸ...ஹல்வா யாரும் கொடுக்கலையா :-)))<BR/><BR/>உங்க பதிவு சூப்பர் ஸ்டார் மாதிரி சூப்பர்கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-77712564816565880542008-07-02T01:56:00.000+05:302008-07-02T01:56:00.000+05:30அட இந்த ஜிலேபியை நான் படிக்கலையே..சூப்பரு இந்த ஜில...அட இந்த ஜிலேபியை நான் படிக்கலையே..<BR/>சூப்பரு இந்த ஜிலேபி அதோட ரஜினி பேசுற மாதிரியே வசனங்கள் குடுத்திருக்கிங்க...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-41552087711203251592008-06-23T21:02:00.000+05:302008-06-23T21:02:00.000+05:30//இன்னும் கொஞ்ச நேரத்துல நான் போடப் போற பதிவு மூலம...//இன்னும் கொஞ்ச நேரத்துல நான் போடப் போற பதிவு மூலமா இப்போதைய என் நிலைமை உங்களுக்கு புரியவரும்.//<BR/><BR/>அங்கே போயிட்டுதான் இங்கே வாரேன். கடமையை ஆற்றி விட்டு தந்தையின் ஆசிர்வாதங்களுடன் திரும்பி வாருங்கள்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-50817169999886539312008-06-23T20:05:00.000+05:302008-06-23T20:05:00.000+05:30@ ச்சின்னப்பையன்//சூப்பர்... நல்லா இருக்கு... இன்ன...@ ச்சின்னப்பையன்<BR/><BR/>//சூப்பர்... நல்லா இருக்கு... இன்னும் இந்த சிவாஜி.. ஜிலேபி முடியலையா....//<BR/><BR/>எப்படி முடியும்? எல்லாருமே ஜிலேபி குடுக்கறதோட நிறுத்திடறோமே.. சாப்பிட்டு முடிக்கற மாதிரி யாரும் சொல்லலியே?பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-19970074606435808372008-06-23T20:02:00.000+05:302008-06-23T20:02:00.000+05:30ரமேஷ் வைத்யா said... நன்றாக இருக்கிறது. நகைச்சுவை ...ரமேஷ் வைத்யா said... <BR/><BR/>நன்றாக இருக்கிறது. நகைச்சுவை கைவருகிறது. இன்றைக்குத்தான் தற்செயலாக உங்கள் போஸ்ட்டுகள் அனைத்தையும் படித்தேன். எனக்கும் கொஞ்சம் மலரும் நினைவுகள் கிளர்ந்தன.<BR/> -ஸோமா வனதேவதா<BR/><BR/>அடக்கடவுளே... <BR/>என் எல்லா கடிதங்களிலும் நான் குறிப்பிடும் ‘ஒரு மனசு அறியாதா தன்னைப் போல் இன்னொன்றை' என்று ‘அறிவித்த ஸோமா வனதேவதாவும், ரமேஷ் வைத்யாவும் ஒருவரா?<BR/><BR/>அட.. இந்தப் பின்னூட்டத்திற்குப் புறகு நானும் எனக்குப் பிடித்த கவிதைகளை எழுதி வைத்த என் பழைய நோட்டை எடுத்துப் பார்க்கிறேன்.. <BR/><BR/>ஆமாம்.. `இருந்தாலும்' என்றகிற தலைப்பின் ஸோமா வனதேவதா என்கிற பெயரில் தான் எழுதியிருக்கிறீர்கள்.. புத்தக வடிவில் வரும்போது ரமேஷ் வைத்யா என்று வெளியிட்டுள்ளீர்கள்!<BR/><BR/>உங்கள் பின்னூட்டம் எனக்கு கிடைத்த விருது!<BR/><BR/>அடிக்கடி வந்து என்னை ஊக்குவியுங்கள்!<BR/><BR/>வேறென்ன சொல்ல.. காலம் கடத்தி வைத்திருந்த எழுதும் நிமிடங்களை எனக்கு மீட்டுத் தந்த வலையுலகத்திற்கு நன்றியை தவிர..பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-34317761001542739142008-06-23T19:49:00.000+05:302008-06-23T19:49:00.000+05:30@ rapp..நன்றி ராப்! வேறென்ன சொல்ல அன்பை அழகாய் வெள...@ rapp..<BR/><BR/>நன்றி ராப்! <BR/><BR/>வேறென்ன சொல்ல அன்பை அழகாய் வெளிப்படுத்த?பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-17631880247462811612008-06-23T19:47:00.000+05:302008-06-23T19:47:00.000+05:30ராமலட்சுமி மேடம்..//அப்படியே நம்ம சிவாஜியையும் பாக...ராமலட்சுமி மேடம்..<BR/><BR/>//அப்படியே நம்ம சிவாஜியையும் பாக்கறது....// அப்புறம் உங்க ஜானி ஜானி கதையையும் படிக்கச் சொல்லிருக்கீங்க.. இன்னும் கொஞ்ச நேரத்துல நான் போடப் போற பதிவு மூலமா இப்போதைய என் நிலைமை உங்களுக்கு புரியவரும்.<BR/><BR/>அப்புறமா படிக்கறேனே.. ப்ளீஸ்..பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-37255240907761757552008-06-23T18:44:00.000+05:302008-06-23T18:44:00.000+05:30சூப்பர்... நல்லா இருக்கு... இன்னும் இந்த சிவாஜி.. ...சூப்பர்... நல்லா இருக்கு... இன்னும் இந்த சிவாஜி.. ஜிலேபி முடியலையா....சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-85298106149816753332008-06-23T17:35:00.000+05:302008-06-23T17:35:00.000+05:30நன்றாக இருக்கிறது. நகைச்சுவை கைவருகிறது. இன்றைக்கு...நன்றாக இருக்கிறது. நகைச்சுவை கைவருகிறது. இன்றைக்குத்தான் தற்செயலாக உங்கள் போஸ்ட்டுகள் அனைத்தையும் படித்தேன். எனக்கும் கொஞ்சம் மலரும் நினைவுகள் கிளர்ந்தன.<BR/> ஸோமா வனதேவதா.ரமேஷ் வைத்யாhttps://www.blogger.com/profile/04856442874781408566noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-6912988432115993292008-06-23T17:32:00.000+05:302008-06-23T17:32:00.000+05:30////பரிசல்காரன் said... @ ராமலட்சுமி மேடம்.. //பெர...////பரிசல்காரன் said... <BR/>@ ராமலட்சுமி மேடம்.. <BR/><BR/>//பெரியத் தொட்டியில் படத்தை அலசிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். பிழிந்து காயப் போடும் வரைக் காத்திருக்கப் பொறுமையில்லை.//<BR/><BR/>இந்த வார்த்தைப் பிரயோகத்தை வெகுவாக ரசித்தேன்! <BR/><BR/>வருகைக்கு நன்றி! அடிக்கடி வாங்க! (இதை அடிக்கடி சொல்லுவேன்!)////<BR/><BR/>நன்றி. ஆனா பின்னூட்டத்தின் கடைசி வரிய சரியாப் படிக்கல போலிருக்கே:))!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-85767699705439601682008-06-23T17:26:00.000+05:302008-06-23T17:26:00.000+05:30//ஆசசீர்வாதம்//லதானந்த் சார் கொஞ்சம் பிழையில்லாமல்...//ஆசசீர்வாதம்//லதானந்த் சார் கொஞ்சம் பிழையில்லாமல் வாழ்த்தினா மேலும் நல்லா இருக்கும்.<BR/>ஜாலியாத்தான் சொன்னேன், யாரும் கடுப்பாகிடாதீங்க.rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-29649398498314841172008-06-23T17:24:00.000+05:302008-06-23T17:24:00.000+05:30உங்க எல்லாருக்கும் ஐடியா குடுப்பது இயக்குனர் பேரரச...உங்க எல்லாருக்கும் ஐடியா குடுப்பது இயக்குனர் பேரரசா இல்லை கானல் நீர் பட இயக்குனரா? சும்மா சொன்னேன். தப்பா எடுத்துக்காதீங்க.rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-31942624905421801942008-06-23T17:23:00.000+05:302008-06-23T17:23:00.000+05:30கிருஷ்ணா இவ்வளவு தாமதமாக பின்னூட்டமிட்டதற்கு மன்னி...கிருஷ்ணா இவ்வளவு தாமதமாக பின்னூட்டமிட்டதற்கு மன்னிக்கவும். அழகான குட்டிக் கதை. நெம்ப பிடிச்சிருக்கு. எனக்கு இந்த விஷயம் நிஜமாகவே கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கு. எப்படி எல்லாரும் இந்த வரிக்கு ஒரு கதை உருவாக்கறீங்கன்னு.rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-85115544504301714762008-06-23T16:54:00.000+05:302008-06-23T16:54:00.000+05:30@ ராமலட்சுமி மேடம்.. //பெரியத் தொட்டியில் படத்தை அ...@ ராமலட்சுமி மேடம்.. <BR/><BR/>//பெரியத் தொட்டியில் படத்தை அலசிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். பிழிந்து காயப் போடும் வரைக் காத்திருக்கப் பொறுமையில்லை.//<BR/><BR/>இந்த வார்த்தைப் பிரயோகத்தை வெகுவாக ரசித்தேன்! <BR/><BR/>வருகைக்கு நன்றி! அடிக்கடி வாங்க! (இதை அடிக்கடி சொல்லுவேன்!)<BR/><BR/>கண்ணன் சார்.. அடுத்ததா எங்க அண்ணனுக்கு (வடகரை வேலன்) பின்னூட்ட பதில் போட்டுக்கறேன்! ஓகே தானே?பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-1630358610931484982008-06-23T14:50:00.000+05:302008-06-23T14:50:00.000+05:30//உங்களுக்கு விசயமே தெரியவில்லைஅதாவது பின்னூட்ட தி...//உங்களுக்கு விசயமே தெரியவில்லை<BR/>அதாவது பின்னூட்ட திரட்டியில் உங்கள் இடுகை கீழே சென்று மறைந்தத உடனே அல்லது அதற்கு சற்று மேலேயே இருக்கும் போது நீங்கள் ஒவ்வொன்றாக மறுமொழி இடவேண்டும், அதுவும் தனித்தனியாக இடவேண்டும் அப்பொழுதுதான் உங்கள் பதிவு தமிழ்மண முகப்பில் (மறுமொழி திரட்டியில்) இருக்கும்.//<BR/><BR/>கோவி. கண்ணன்ஜி.. <BR/><BR/>இந்த மேட்டர் எனக்கு தெரியும்.. நான் அலுவலகத்துல எப்பெப்போ கம்ப்யூட்டர்ல உக்கார முடியுதோ அப்போ மட்டும்தான் பின்னூட்டம் போட முடியும். ஒருத்தர்க்கு மட்டும் போட்டுட்டு மத்தவங்களை விட்டா நல்லா இருக்காது. அதுனால கிடச்ச கேப்ல எல்லாருக்குமா கெடா வெட்டினேன்! <BR/><BR/>சரி.. இப்போ உங்களுக்கு மட்டும் பதில்.. <BR/><BR/>ராமலட்சுமி மேடத்துக்கும், என் அண்ணனுக்கும் (வ.வே) அப்புறமா..பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-10768261039827811652008-06-23T14:17:00.000+05:302008-06-23T14:17:00.000+05:30கலக்கீட்டிங்க கிருஷ்ணா,இஷ்டம் போல எழுதுவதை விட இதை...கலக்கீட்டிங்க கிருஷ்ணா,<BR/><BR/>இஷ்டம் போல எழுதுவதை விட இதைப் போல் ஒரு கட்டுக்குள் கற்பனை செய்து வெற்றி பெறுவதில் ஒரு ஆத்ம திருப்தி கிடைக்கும்.<BR/><BR/>எதிபாராத திருப்பதில் ஒரு எதிர்பாராத சவால். <BR/><BR/>சிவாஜி வாயிலே ஜிலேபியில் ஏற்கனவே ஜாம்பவான்கள் எழுதியிருக்க, அதைவிட சிறப்பாக அமைக்க வேண்டும் என்றொரு சவால்.<BR/><BR/>இரண்டிலும் வெற்றி. வாழ்த்துக்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-80132715683483905912008-06-23T13:26:00.000+05:302008-06-23T13:26:00.000+05:30விஷ்ணுவின் தசா அவதாரத்தையும் இந்த பத்து கதாபாத்திர...விஷ்ணுவின் தசா அவதாரத்தையும் இந்த பத்து கதாபாத்திரங்கள் பிரதிபலிக்கிறதா? புதிய செய்தி எனக்கு.<BR/><BR/>கே எஸ் ரவிக்குமார், யூகி சேது இருவரும் மதனுடன் சேர்ந்து பெரியத் தொட்டியில் படத்தை அலசிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். பிழிந்து காயப் போடும் வரைக் காத்திருக்கப் பொறுமையில்லை. அவர்கள் அரை மணி அலசியதை அழகாய் அரை நிமிடத்தில் வாசிக்கக் கொடுத்திருக்கிறீர்கள்.<BR/><BR/>சிவாஜி வாயிலும் ஜிலேபியைத் திணித்து விட்டீர்கள் அதுவும் அவரது ஆத்ம நண்பர்(போட்டியாளர்) கமல் கையால்....<BR/><BR/>அப்படியே நம்ம சிவாஜியையும் பாக்கறது....ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-64028651233555278812008-06-23T12:35:00.000+05:302008-06-23T12:35:00.000+05:30இது டிப்ஸ்...உங்களுக்கு விசயமே தெரியவில்லைஅதாவது ப...இது டிப்ஸ்...<BR/><BR/>உங்களுக்கு விசயமே தெரியவில்லை<BR/>அதாவது பின்னூட்ட திரட்டியில் உங்கள் இடுகை கீழே சென்று மறைந்தத உடனே அல்லது அதற்கு சற்று மேலேயே இருக்கும் போது நீங்கள் ஒவ்வொன்றாக மறுமொழி இடவேண்டும், அதுவும் தனித்தனியாக இடவேண்டும் அப்பொழுதுதான் உங்கள் பதிவு தமிழ்மண முகப்பில் (மறுமொழி திரட்டியில்) இருக்கும்.<BR/><BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-18577379044792751822008-06-23T12:11:00.000+05:302008-06-23T12:11:00.000+05:30@ கயல்விழி முத்துலட்சுமி//என்ன ஒருத்தரை தான் கூப்ப...@ கயல்விழி முத்துலட்சுமி<BR/><BR/>//என்ன ஒருத்தரை தான் கூப்பிட்டிருக்கீங்க..//<BR/><BR/>அட.. எத்தனை பேரை வேணா கூப்பிடலாமா? இது எனக்கு தெரியாம போச்சே...<BR/><BR/>@ வெண்பூ<BR/><BR/>//இவ்ளோ பெரிய மொக்கப்பதிவ//<BR/><BR/>இது மொக்கையா.. அட ஆண்டவா.. அப்டீன்னா <BR/>நம்ம ரியல் மொக்கைய எடுத்துவுட்டா என்ன பண்ணுவீங்க?<BR/><BR/>@ sp.vr.subbiah<BR/><BR/>வாத்தியாரைய்யா..<BR/><BR/>உங்க வருகையால் பீரின்பம் ச்சே.. பேரின்பம் அடைந்தேன்!<BR/><BR/>அடிக்கடி வாருங்கள்.. <BR/><BR/>@ கோவி. கண்ணன்<BR/><BR/>//ப்ர்வீயூ த்யேட்டருக்கு சென்று ஒட்டுக் கேட்டீர்கள//<BR/><BR/>ம்ம்ம்.. எதுனா கிளப்பி வுட்டுடாதீங்க.. ப்ரிவ்யூ தியேட்டர் வாட்ச்மேனுக்கு வேலை போயிடப் போகுது..<BR/><BR/>மிக மிக நெஞ்சார்ந்த நன்றிகள் அம்பி, விக்கி, அகரம்.அமுதா.. உங்கள் அன்பும், ஆதரவுமே என்னை செலுத்துகிறது..பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-38505564078002882472008-06-23T11:11:00.000+05:302008-06-23T11:11:00.000+05:30அய்ய்ய்ய்யயோ! தசாவதாரத்துக்குள்ள இத்தனை விஷயமா? பட...அய்ய்ய்ய்யயோ! தசாவதாரத்துக்குள்ள இத்தனை விஷயமா? படிக்கவே ஆச்சரியமாக் கீது. வாழ்த்துக்கள்.அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-67578529056038860762008-06-23T10:19:00.000+05:302008-06-23T10:19:00.000+05:30நல்லா குடுக்கறாங்க பா அல்வா, சாரி ஜிலேபி. :))நல்லா குடுக்கறாங்க பா அல்வா, சாரி ஜிலேபி. :))ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-66190413814294281932008-06-23T09:38:00.000+05:302008-06-23T09:38:00.000+05:30கே கே,உரையாடல் மிகவுல் இயல்பாக இருக்கிறது, ப்ர்வீய...கே கே,<BR/><BR/>உரையாடல் மிகவுல் இயல்பாக இருக்கிறது, ப்ர்வீயூ த்யேட்டருக்கு சென்று ஒட்டுக் கேட்டீர்களா ? :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-33453870531635096722008-06-23T09:16:00.000+05:302008-06-23T09:16:00.000+05:30திருப்பூர்க்காரர்களுக்கு பணத்தேடலில் மட்டும்தானே ஆ...திருப்பூர்க்காரர்களுக்கு பணத்தேடலில் மட்டும்தானே ஆர்வமும், முனைப்பும், நேரமும் இருக்கும்?<BR/><BR/>அங்கிருந்து கொண்டு பதிகிறீர்களா?<BR/><BR/>ஆச்சரியம்தான்!SP.VR. SUBBIAHhttps://www.blogger.com/profile/04797764056136324660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-87248128485288070072008-06-23T09:13:00.000+05:302008-06-23T09:13:00.000+05:30"சிவாஜி வாயிலே ஜிலேபி"ன்னு வரதுக்காக இவ்ளோ பெரிய ம..."சிவாஜி வாயிலே ஜிலேபி"ன்னு வரதுக்காக இவ்ளோ பெரிய மொக்கப்பதிவா? ம்ம்ம்ம்ம் மொக்கயா இருந்தாலும் நாங்க ரசிச்சமுல்ல....வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-45119062388903810362008-06-23T09:11:00.000+05:302008-06-23T09:11:00.000+05:30பூவராகவன் கிருஷ்ணன் .. திரௌபதி காப்பாத்த வந்தாரா.....பூவராகவன் கிருஷ்ணன் .. திரௌபதி காப்பாத்த வந்தாரா..சே. உள்ள இன்னும் என்னன்னா வச்சிருக்காங்க படத்துல இத்தனை நுணுக்கங்களா.. இதைப்போய் வாய்க்குவாய் கண்டபடி பேசறாங்களே... நல்லா இருக்கு பதிவு.. என்ன ஒருத்தரை தான் கூப்பிட்டிருக்கீங்க.. அதுவும் பாச ப்ளாக்மெயிலா கூப்பிட்டிருக்கீங்க லக்கி லுக்கை..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.com