tag:blogger.com,1999:blog-7128398211941711301.post1397772772003811509..comments2023-10-30T16:31:07.150+05:30Comments on பரிசல் கிருஷ்ணா : தமிழ்மணம் வெறும் மொக்கைப் பதிவுகளின் திரட்டியா?பரிசல்காரன்http://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comBlogger82125tag:blogger.com,1999:blog-7128398211941711301.post-61014343675544952422008-07-16T14:28:00.000+05:302008-07-16T14:28:00.000+05:30பரிசல்காரரே,உங்களின் பதிவு நன்றாக இருந்தது. நன்றி....பரிசல்காரரே,<BR/><BR/>உங்களின் பதிவு நன்றாக இருந்தது. நன்றி...<BR/><BR/>இருப்பினும் மொக்கை பதிவுகளைப் பற்றிய செல்லாவின் பேச்சு எனக்கென்னவோ சரியாகப் படுகின்றது. அதே சமயம் லதானந்த் கூறியதும் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. இரண்டையும் வைத்துப் பார்க்கும்போது சமுதாயத்தை ஏற்றுவிக்க விரும்பும் ஞானவெட்டியான் போன்றோர் எழுதிக்கொண்டேயிருக்க நம்மை மகிழ்விக்க விரும்பும் லதானந்த், நீங்கள் போன்றோரும் எழுதவே வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன்.<BR/><BR/>என்னுடைய பெயர் ஜோசப் பால்ராஜ் இல்லை. என்னுடைய முழுப்பெயர், ஸ்ரீநிவாசன் அ. பால் ஜோசப்தான்...<BR/><BR/>நன்றி...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-48376507456164337042008-07-15T12:15:00.000+05:302008-07-15T12:15:00.000+05:30@ வெண்பூநானா? பின்நவீனத்துவபுதையலா?இந்த ஊர் இன்னும...@ வெண்பூ<BR/><BR/>நானா? பின்நவீனத்துவபுதையலா?<BR/>இந்த ஊர் இன்னுமா நம்மளை நம்புது?<BR/>ஹையோ..ஹையோ!!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-19331542468996649992008-07-15T11:53:00.000+05:302008-07-15T11:53:00.000+05:30//பின்ன, நாம (ன்) ஒதுங்குன பிறகு அது நாசமாத்தானே ப...//<BR/><BR/>பின்ன, நாம (ன்) ஒதுங்குன பிறகு அது நாசமாத்தானே போகும்? இந்த பதிவே எடுத்துக்குங்களேன். இதோட சேர்த்தா 76 கமெண்ட். எத்தனை இந்த பதிவுக்கு சம்பந்தமானது? அட தொலையுது போங்க, தலைப்புக்கு சம்பந்தமானது/ இதையெல்லாம் எடுத்து முதல் பக்கத்துலையும், "சூடான" இடுகைகளிலும் காட்டுதே, அப்போ அதுக்குப் பேரு என்ன?//<BR/><BR/>ஏங்க நைட்டெல்லாம் யோசிச்சு, பாயைப் பிறாண்டி ஒரு பதிவு போட்டிருக்கோம்.. கும்மி சேரறதுல உங்களுக்கு என்னங்க வருத்தம்? பாவங்க நானு!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-74672890025594859722008-07-15T11:48:00.000+05:302008-07-15T11:48:00.000+05:30@ sanjaiஐயையோ.. வருத்தமா? என் மேலயா? ஏங்க இப்படி? ...@ sanjai<BR/><BR/>ஐயையோ.. வருத்தமா? என் மேலயா? ஏங்க இப்படி? பாதில போய்ட்டேன்னா?<BR/><BR/>நேர்ல வர்றேன்.. ஆளெதுவும் ரெடி பண்ணலியே? பயமா இருக்கு சஞ்சய்!!<BR/><BR/>/நீங்க வருத்த பட்டிருந்தா இப்போவே மன்னிச்சிடுங்க./<BR/><BR/>ஐயோ.. அதெல்லாம் இல்ல நண்பரே! எனக்கு இந்தப் பதிவு எழுதி உங்களையெல்லாம் வருத்தப்பட வெச்சிட்டேனோன்னுதான் வருத்தமா இருக்கு! நம்மளுது காமெடி எக்ஸ்ப்ரஸ்.. இதுனால சீரியஸாயிடுச்சு!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-5582609623864167532008-07-15T11:02:00.000+05:302008-07-15T11:02:00.000+05:30ஒரு முக்கியமான விசயம்.. நீங்க கம்ப ராமாயணம் படிச்ச...ஒரு முக்கியமான விசயம்.. நீங்க கம்ப ராமாயணம் படிச்சிட்டு போங்க. அதுக்காக கவுண்டமணி காமெடிய ரசிக்கிறவன்லாம் மட்டம்னு சொல்லாதீங்க. என்ன பரிசல் நான் சொல்றது?<BR/><BR/>இந்த வாரம் மொக்கை பார்ட்டிகளின் பின்நவீனத்துவ வாரமா? நான் ஒரு மொக்கைய போட்டா, நீங்களும் பின்நவீனத்துவம் பத்தி ஒரு சீரியஸான பதிவு போட்டிருக்கீங்க.<BR/><BR/>ஆனாலும் <A HREF="http://venpu.blogspot.com/2008/07/blog-post_14.html" REL="nofollow">என்னோட பதிவுல</A> நீங்க போட்ட பின்னூட்டம் காரணமா நீங்களும் ஒரு 'பின்நவீனத்துவ புதையல்' அப்படின்றது எனக்குத் தெரிஞ்சி போச்சி..வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-3184500941559107382008-07-15T10:57:00.000+05:302008-07-15T10:57:00.000+05:30//ஆதலினால், மொக்கை எழுதுவீர். //ரிப்பீட்டேய்...// ...//<BR/>ஆதலினால், மொக்கை எழுதுவீர். <BR/>//<BR/><BR/>ரிப்பீட்டேய்...<BR/><BR/>// என் நோக்கமெல்லாம் எழுதும் நேரத்தில் <BR/>எனக்கிருக்கும் மகிழ்ச்சி, அதைப் படிக்கும் நேரத்தில் உங்களையும் தொற்றிக்கொள்ள வேண்டுமென்பது மட்டுமே.//<BR/><BR/>டபுள் ரிப்பீட்டேய்...வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-44792802222402873522008-07-15T10:06:00.000+05:302008-07-15T10:06:00.000+05:30//தமிழ்மணம் வெறும் மொக்கைப் பதிவுகளின் திரட்டியா?/...//தமிழ்மணம் வெறும் மொக்கைப் பதிவுகளின் திரட்டியா?//<BR/><BR/>பின்ன, நாம (ன்) ஒதுங்குன பிறகு அது நாசமாத்தானே போகும்? இந்த பதிவே எடுத்துக்குங்களேன். இதோட சேர்த்தா 76 கமெண்ட். எத்தனை இந்த பதிவுக்கு சம்பந்தமானது? அட தொலையுது போங்க, தலைப்புக்கு சம்பந்தமானது/ இதையெல்லாம் எடுத்து முதல் பக்கத்துலையும், "சூடான" இடுகைகளிலும் காட்டுதே, அப்போ அதுக்குப் பேரு என்ன?<BR/><BR/>நான் ஸ்மைலி போடலைன்னு நீங்க அதுக்கு ஒரு பதிவு, 100 கமெண்ட்ன்னு ஆகப் போவுது. நான் ஜோசியக்காரன், நான் ஜோசியக்காரன், நான் ஜோசியக்காரன்!!! வாத்தி இதைப் பார்த்தாரு, என்னையும் வருகைப் பதிவு கொடுக்க சொல்லுவாரு. மீ தி எஸ்கேப்.Udhayakumarhttps://www.blogger.com/profile/15940190147442528383noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-54357898849468511802008-07-15T09:58:00.000+05:302008-07-15T09:58:00.000+05:30//என் மீது எனக்கு நம்பிக்கை இருக்கு சஞ்சய். ஆனால் ...//என் மீது எனக்கு நம்பிக்கை இருக்கு சஞ்சய். ஆனால் நான் அவர் பேசும்போது குறுக்கிட்டு இந்தக் கேள்விகளையெல்லாம் கேட்க வேண்டுமென்றுதான் நினைத்திருந்தேன். எங்க விட்டீங்க?//<BR/><BR/>ஓவரா பேசப்ப்டாது.. லதானந்த் சார் கால் பண்ணி வர சொன்னதிலிருந்து நீங்க எங்க அங்க இருக்கிற நினைவுல இருந்திங்க? :P .. எப்போடா போய் ஜோதில ஐக்கியம் ஆகலாம்னு நெளிஞ்சிட்டு இருந்தத தான் பார்த்தேனே... சும்மா கதை விடாதீரும் ஓய்..<BR/><BR/>சரி.. நாளைக்கு வந்து கால் பண்ணுங்க... நான் வெளில எங்கயும் போகாம இருந்தா சந்திக்கலாம்.. உங்க மேல சில வருத்தங்கள் இருக்கு.. அதனால் உங்கள கொஞ்சம் "கவனிக்க" வேண்டி இருக்கு... மறக்காம கால் பண்ணுங்க.. :)<BR/><BR/>//கரெக்ட். அதே மாதிரி நம்ம அரிப்புக்கு சொறிஞ்சுட்டிருக்கும்போது அடுத்தவங்க கையை எடுடா”ன்னா என்ன பண்ண சஞ்சய்?//<BR/><BR/>உங்க பசிக்கு நீங்க சாப்பிடும் போது சாப்பிடாதேனு சொன்னா என்ன செய்வீங்க? சப்பிடறத நிறுத்திட்டு.. அவர் சாப்பிட வேணாம்னு சொல்றார்னு பொலம்புவீங்களா?... ஓவொருத்தர் பார்வையும் ஒரு மாதிரி அண்ணாச்சி... மத்தவங்க சொல்றத எல்லாத்தயும் குறையாவே எடுத்துக்காதிங்க.. அது அவங்களோட பார்வை.. உடன்பாடு இல்லைனா கண்டுகாதிங்க..<BR/><BR/>//நல்ல பண்பு//<BR/><BR/>அய்யா சாமி.. நான் விளையாட்டா தான் அப்படி சொன்னேன்.. அதில் எந்த உள்குத்தும் இல்லை.. நீங்க வருத்த பட்டிருந்தா இப்போவே மன்னிச்சிடுங்க.. :(<BR/><BR/>.. ஆளவிடுங்கய்யா..:)Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-31108901778331031792008-07-15T09:54:00.000+05:302008-07-15T09:54:00.000+05:30//துளசி கோபால் said... என்னை(யும்) இப்படி யோசிக்க ...//துளசி கோபால் said... <BR/>என்னை(யும்) இப்படி யோசிக்க வச்சுட்டீங்களே?<BR/><BR/>நான் எங்கே இருக்கேன்.... எந்த ஸைடு? மொக்கையா அல்லது பயனா.....<BR/>//<BR/><BR/>டீச்சர்..அதுதெரியாமத்தானே இப்படிப் புலம்பித் தள்ளீருக்கேன்!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-84409046199622185322008-07-15T09:14:00.000+05:302008-07-15T09:14:00.000+05:30என்னை(யும்) இப்படி யோசிக்க வச்சுட்டீங்களே?நான் எங்...என்னை(யும்) இப்படி யோசிக்க வச்சுட்டீங்களே?<BR/><BR/>நான் எங்கே இருக்கேன்.... எந்த ஸைடு? மொக்கையா அல்லது பயனா.....துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-39448006554227279182008-07-15T07:03:00.000+05:302008-07-15T07:03:00.000+05:30மிக்க நன்றி வெட்டியாபீசர்..ரம்யாரமணி, கயல்விழி&Las...மிக்க நன்றி <BR/><BR/>வெட்டியாபீசர்..<BR/><BR/>ரம்யாரமணி, <BR/><BR/>கயல்விழி<BR/><BR/>&<BR/><BR/>Last But Not the Least<BR/><BR/>சென்ஷி!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-63623456044970046902008-07-15T02:41:00.000+05:302008-07-15T02:41:00.000+05:30அண்ணன் தங்கை பாசத்தை பார்த்து முடியல, ரொம்ப ஃபீலிங...அண்ணன் தங்கை பாசத்தை பார்த்து முடியல, ரொம்ப ஃபீலிங்க்ஸா இருக்கு :(கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-23791969815636956652008-07-15T02:34:00.000+05:302008-07-15T02:34:00.000+05:30//கை வீசம்மா கைவீசு... கடைக்குப்போலாம் கைவீசு...மு...//கை வீசம்மா கைவீசு... கடைக்குப்போலாம் கைவீசு...<BR/>முட்டாய் வாங்கலாம் கைவீசு<BR/>மெதுவாய் திங்கலாம் கைவீசு...<BR/><BR/>(இதை ரொம்ப கஷ்டப்படுத்தாம சிவாஜி வாய்ஸ்ல நீங்க படிச்சுக்குங்க) :)//<BR/><BR/>என்னை (பாசமலர்)தங்கையாக ஏற்றுக் கொண்டதுக்கு நன்றி (சிவாஜி குரலோன்)சென்ஷி அண்ணே:):):)<BR/><BR/>//அது சரி.. இப்படி நாம ரெண்டு பேருமே இங்க மொக்கய போட்டுட்டு இருந்தா பரிசலு நிலைமை என்னாகறது.//<BR/>ஹி ஹி நானு பரிசல்காரரெல்லாம் ஒரே மாதிரி, பின்னூட்டம் தான் எங்களுக்கு முக்கியம். அதுல வந்து யாரு என்ன மொக்கப் போட்டாலும் எங்களுக்கு சந்தோஷமாகிடும்rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-33932745190195144142008-07-15T02:24:00.000+05:302008-07-15T02:24:00.000+05:30//rapp said... //நான் படித்தவரை நீங்கள் ஒரு வெகுஜன...//rapp said... <BR/>//நான் படித்தவரை நீங்கள் ஒரு வெகுஜன எழுத்தாளர். உங்களை யார் அப்படி சொன்னது? சிறுகதைகளும், கவிதைகளும் மொக்கை போலவா இருக்கிறது?<BR/>//<BR/>நானும் இதை வழிமொழிகிறேன்<BR/>//<BR/><BR/>நான் இதை ஒத்துக்கமாட்டேன். நீங்கள் வலுக்கட்டாயமாக பரிசலை எளக்கியவாதி இணைப்பிலிருந்து துண்டிக்கப்பார்க்கிறீர்கள் :)சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-70916535603537075102008-07-15T02:22:00.000+05:302008-07-15T02:22:00.000+05:30//rapp said... ச்சின்னப்பையன் பாணியில சொல்லனும்னா,...//rapp said... <BR/>ச்சின்னப்பையன் பாணியில சொல்லனும்னா, 'தமிழை தூக்கி நிறுத்தணும், அடுத்த கட்டத்துக்கு நகர்த்திட்டுப் போகணும்னு நினைக்கறவங்கதான் பதிவு போடணும்னா - அப்போ நான் மட்டும்தான் பதிவு போடமுடியும்னு நினைக்கிறேன்'. எல்லாரும் இங்க வந்து கவிதை எழுத கத்துக்கங்க,<BR/><BR/>http://vettiaapiser.blogspot.com/2008/07/blog-post.html<BR/>//<BR/><BR/>ஆஹா.. அதானே பார்த்தேன். எங்க அக்காச்சியோட பதிவு தான் வரப்போற அத்தன கவுஜர்களுக்கும் பாலபாடம் தெர்ஞ்சுக்குங்க :))சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-69756493323079826942008-07-15T02:19:00.000+05:302008-07-15T02:19:00.000+05:30@ ரம்யா ரமணி...//இப்போ எனக்கு தமிழ்ல எழுத்து பிழை ...@ ரம்யா ரமணி...<BR/><BR/>//இப்போ எனக்கு தமிழ்ல எழுத்து பிழை வருது,அதை மத்தவங்க சொல்லும் போது திருத்திக்கறேன்..ஆனா நிரைய பிழை வருதேன்னு நான் எழுதுவதை நிருத்தமாட்டேன்..ஒருத்தரின் உருவத்தை பார்த்து எண்ணம் வருவது இயல்பு தான் ஆனா அந்த எண்ணத்தையும் நமக்கு வசதியா மாத்த்னும்னு நினைக்கிறவ நான்..<BR/>//<BR/><BR/>எப்படிங்க இப்படில்லாம்.. :))<BR/><BR/>முடியல்ல.. தயவு செஞ்சு திருத்துங்க.. ப்ளீஸ்சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-16792440405246248502008-07-15T02:18:00.000+05:302008-07-15T02:18:00.000+05:30@ ராப் அக்காச்சி...//ஹி ஹி நான் இன்னும் முழுசா குண...@ ராப் அக்காச்சி...<BR/><BR/>//ஹி ஹி நான் இன்னும் முழுசா குணமாகலயான்னு யோசிக்கறீங்களா சென்ஷி அண்ணே, வேறொன்னுமில்லை, ஒரு சின்ன மொக்கை பின்னூட்டம் போடறது கூட எவ்வளவு கஷ்டம்னு நாலு பேருக்கு தெரியணும்ல அதான் :):):)//<BR/><BR/>:))) அது சரி.. இப்படி நாம ரெண்டு பேருமே இங்க மொக்கய போட்டுட்டு இருந்தா பரிசலு நிலைமை என்னாகறது.சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-68756666125823474642008-07-15T02:16:00.000+05:302008-07-15T02:16:00.000+05:30//rapp said... //ஒண்ணும் பண்ண முடியாது.... :(//நீங...//rapp said... <BR/>//ஒண்ணும் பண்ண முடியாது.... :(<BR/>//<BR/>நீங்களாவது எங்க கஷ்டத்தை புரிஞ்சிகிட்டீங்களே சென்ஷி அண்ணே, நான் உங்களுக்கு என்னக் கைம்மாறு செய்யப் போறேன்? (முடிந்தால் இதை கொஞ்சம் கஷ்டப்பட்டு கே.ஆர்.விஜயாம்மா பாணியில் வாசித்துப் பார்க்கவும்)<BR/><BR/>(என்னையா அக்காங்கறீங்க, பாத்தீங்களா, கே.ஆர்.விஜாயாம்மாவுக்கே அண்ணன் ஆக்கிட்டேன்)<BR/>//<BR/><BR/>அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :((<BR/><BR/>கை வீசம்மா கைவீசு... கடைக்குப்போலாம் கைவீசு...<BR/>முட்டாய் வாங்கலாம் கைவீசு<BR/>மெதுவாய் திங்கலாம் கைவீசு...<BR/><BR/>(இதை ரொம்ப கஷ்டப்படுத்தாம சிவாஜி வாய்ஸ்ல நீங்க படிச்சுக்குங்க) :)சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-87392777833998762702008-07-15T01:48:00.000+05:302008-07-15T01:48:00.000+05:30பரிசல் சார்,நாம எழுதறது நமக்கு திருப்தி தருதா அவ்ள...பரிசல் சார்,<BR/><BR/>நாம எழுதறது நமக்கு திருப்தி தருதா அவ்ளோதான் பாக்கனும்..ஆங்கிலத்துல சொல்வாங்க"Perspective Varies".ஒவ்வொருத்தருக்கு எண்ணங்கள் வேறுபடும்.இப்போ எனக்கு தமிழ்ல எழுத்து பிழை வருது,அதை மத்தவங்க சொல்லும் போது திருத்திக்கறேன்..ஆனா நிரைய பிழை வருதேன்னு நான் எழுதுவதை நிருத்தமாட்டேன்..ஒருத்தரின் உருவத்தை பார்த்து எண்ணம் வருவது இயல்பு தான் ஆனா அந்த எண்ணத்தையும் நமக்கு வசதியா மாத்த்னும்னு நினைக்கிறவ நான்..Ramya Ramanihttps://www.blogger.com/profile/15327937833486765054noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-56740800625228678112008-07-15T01:36:00.000+05:302008-07-15T01:36:00.000+05:30//ஒண்ணும் பண்ண முடியாது.... :(//நீங்களாவது எங்க கஷ...//ஒண்ணும் பண்ண முடியாது.... :(<BR/>//<BR/>நீங்களாவது எங்க கஷ்டத்தை புரிஞ்சிகிட்டீங்களே சென்ஷி அண்ணே, நான் உங்களுக்கு என்னக் கைம்மாறு செய்யப் போறேன்? (முடிந்தால் இதை கொஞ்சம் கஷ்டப்பட்டு கே.ஆர்.விஜயாம்மா பாணியில் வாசித்துப் பார்க்கவும்)<BR/><BR/>(என்னையா அக்காங்கறீங்க, பாத்தீங்களா, கே.ஆர்.விஜாயாம்மாவுக்கே அண்ணன் ஆக்கிட்டேன்)<BR/><BR/>ஹி ஹி நான் இன்னும் முழுசா குணமாகலயான்னு யோசிக்கறீங்களா சென்ஷி அண்ணே, வேறொன்னுமில்லை, ஒரு சின்ன மொக்கை பின்னூட்டம் போடறது கூட எவ்வளவு கஷ்டம்னு நாலு பேருக்கு தெரியணும்ல அதான் :):):)rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-62989718247404652112008-07-15T01:30:00.000+05:302008-07-15T01:30:00.000+05:30//நான் படித்தவரை நீங்கள் ஒரு வெகுஜன எழுத்தாளர். உங...//நான் படித்தவரை நீங்கள் ஒரு வெகுஜன எழுத்தாளர். உங்களை யார் அப்படி சொன்னது? சிறுகதைகளும், கவிதைகளும் மொக்கை போலவா இருக்கிறது?<BR/>//<BR/>நானும் இதை வழிமொழிகிறேன்rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-59765092672735106902008-07-15T01:10:00.000+05:302008-07-15T01:10:00.000+05:30@ ராப் அக்கா..//இன்னும் கொஞ்சம் பேர் வாசகர்களில் ந...@ ராப் அக்கா..<BR/><BR/>//இன்னும் கொஞ்சம் பேர் வாசகர்களில் நெறயப் பேருக்கு புரிஞ்சிக்க முடியாத பின்நவீனத்துவ பாஷைல எழுதிட்டு, அதுக்கு பின்னூட்டம் வரலைனா டென்ஷனாகறாங்க. புரியலைனா என்னங்க பண்ண முடியும்? //<BR/><BR/>ஒண்ணும் பண்ண முடியாது.... :(சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-39344776495736608942008-07-15T01:09:00.000+05:302008-07-15T01:09:00.000+05:30பரிசல்காரரே,,1. முதலில் உங்களை நீங்களே 'மொக்கைப்பத...பரிசல்காரரே,,<BR/><BR/>1. முதலில் உங்களை நீங்களே 'மொக்கைப்பதிவர்' என்று அடிக்கடி ஏன் குறிப்பிடுகிறீர்கள் என்று புரியவில்லை. நான் படித்தவரை நீங்கள் ஒரு வெகுஜன எழுத்தாளர். உங்களை யார் அப்படி சொன்னது? சிறுகதைகளும், கவிதைகளும் மொக்கை போலவா இருக்கிறது?<BR/><BR/>2. தங்கள் பதிவுகளுக்கு பின்னூட்டம் வராத கடுப்பில் யாராவது ஏதாவது சொல்லி இருந்தாலும் அதை இக்னோர் பண்ணுங்கள். இத்தனை பேருடைய பாராட்டுதலை ஒப்பிட்டால் ஒரு சில நெகடிவ் விமர்சனங்கள் ரொம்ப insignificant. Please consider that as experimental error. <BR/><BR/>3. Please keep up with your good job.கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-84086134655546473392008-07-15T01:06:00.000+05:302008-07-15T01:06:00.000+05:30@ ராப் அக்கா....//சென்ஷி அண்ணனுக்கு ஒரு கேள்வி கேட...@ ராப் அக்கா....<BR/><BR/>//சென்ஷி அண்ணனுக்கு ஒரு கேள்வி கேட்டதிலயே இவ்வளவு பயங்கரமான பின்நவீனத்துவ வாதியா ஆகிட்டீங்களே<BR/>//<BR/><BR/>கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... நீங்களுமா :((சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-83366024761394855052008-07-15T00:42:00.000+05:302008-07-15T00:42:00.000+05:30நாலு பேரோட சுதந்திரத்தில மூக்கை நுழைச்சா எவ்வளவு ந...நாலு பேரோட சுதந்திரத்தில மூக்கை நுழைச்சா எவ்வளவு நல்லா இருக்கு :):):)rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.com