tag:blogger.com,1999:blog-7128398211941711301.post129144799938305795..comments2023-10-30T16:31:07.150+05:30Comments on பரிசல் கிருஷ்ணா : சவால் சிறுகதைப் போட்டி - முடிவுகள்பரிசல்காரன்http://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comBlogger71125tag:blogger.com,1999:blog-7128398211941711301.post-88755260911689639602010-11-24T23:18:25.969+05:302010-11-24T23:18:25.969+05:30வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-10625532905456266892010-11-21T23:28:47.138+05:302010-11-21T23:28:47.138+05:30sagaa aaruthal parisu kammaan kaamini -vidhyaa blo...sagaa aaruthal parisu kammaan kaamini -vidhyaa bloggai kaanavillaivinuhttps://www.blogger.com/profile/04299167574571262702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-36412368475565150742010-11-21T19:50:05.550+05:302010-11-21T19:50:05.550+05:30கலந்துகொண்டவர்கள்/வென்றவர்கள் எல்லாருக்கும் தக்குட...கலந்துகொண்டவர்கள்/வென்றவர்கள் எல்லாருக்கும் தக்குடுவின் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்!!...:)தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-37071676366511251052010-11-19T20:52:03.852+05:302010-11-19T20:52:03.852+05:30இனிமேதான் எல்லா கதைகளையும் நான் படிக்க வேண்டும். ப...இனிமேதான் எல்லா கதைகளையும் நான் படிக்க வேண்டும். பரிசுகளை வென்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். நடுவர்களுக்கும் வாழ்த்துக்கள். பரிசில் வராமல், ஆனால் அவர்களை பாதித்த கதைகள், எந்த ரேன்க்கில் சேர்த்துவது என்று குழம்பிய கதைகள் என இப்படி பல விஷயங்களை சேர்த்து அவர்களின் அனுபவங்களையும் எழுதியிருக்கலாம். நன்றாக இருக்கும்.. :)Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-27942904121449417152010-11-18T20:33:44.028+05:302010-11-18T20:33:44.028+05:30Thanks for the prize.Thanks for the prize.மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-46875744241133413472010-11-18T17:20:34.057+05:302010-11-18T17:20:34.057+05:30@ஆதி & பரிசல் - அட்டகாசமான பணி பாஸ்.. யோசனை செ...@ஆதி & பரிசல் - அட்டகாசமான பணி பாஸ்.. யோசனை செய்து,, ஒருங்கிணைத்து.. நடத்தி முடித்து... இவ்வளவு பேரை ஊக்கமூட்டி பதிவுலகில் பெரிய விஷயம் செய்திருக்கிறீர்கள்.. ஸோ.. இனி பிரம்மாண்டமான வடிவில்.. இன்னும் பெரியதாக ... ஏதேனும் செய்வீர்கள் அல்லவா.. அதற்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். இதில் பணியாற்றிய நடுவர்களுக்கும் சிறப்பு வாழ்த்துக்கள்..Sukumarhttps://www.blogger.com/profile/06286183502944289501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-79659179418217045112010-11-18T12:05:13.250+05:302010-11-18T12:05:13.250+05:30மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறது உங்களிருவரின் வெற்ற...மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறது உங்களிருவரின் வெற்றி பார்த்து கிருஷ்ணா அண்ட் ஆதி. வெல்டன்.விக்னேஷ்வரிhttps://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-41092192713348751082010-11-18T09:39:14.213+05:302010-11-18T09:39:14.213+05:30அனைவருக்கும் வாழ்த்துக்கள்
:)அனைவருக்கும் வாழ்த்துக்கள்<br /><br />:)எறும்பு https://www.blogger.com/profile/17859557115505114236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-59588705027478497232010-11-18T01:29:06.722+05:302010-11-18T01:29:06.722+05:30திரு. கார்க்கியின் கருத்துகளோடு முழுதும் ஒத்துப் ப...திரு. கார்க்கியின் கருத்துகளோடு முழுதும் ஒத்துப் போகிறேன். எனது உணர்வை கடுமையான வார்த்தைகளால் வெளிப்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கின்றேன். மேலும் இப்போட்டியை சிறப்பாக நடத்தி முடித்த ஐவர் கூட்டணிக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்aru(su)vai-rajhttps://www.blogger.com/profile/04147356642675770132noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-63598103530280451172010-11-18T01:09:30.191+05:302010-11-18T01:09:30.191+05:30வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் ..வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் ..Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-42793136005308615952010-11-18T00:39:12.745+05:302010-11-18T00:39:12.745+05:30அடுத்து தொ.கா நாடகத்தில் வருவதைப் போல் காட்டுவது, ...அடுத்து தொ.கா நாடகத்தில் வருவதைப் போல் காட்டுவது, ஒரு கிராமத்து நண்பர்\உறவினர் இல்லத்திற்கு பத்திரிக்கைக் கொடுக்க வருகிறார். தொ.காயில் விறுவிறுப்பான இந்த நாடகத்தைப் பார்த்துக் கொண்டே நண்பருடன் உரையாடுகிறார்கள். வந்தவருக்கு இது ஒருவித ஏமாற்றத்தை தருகிறது. இந்த முக்கியமான நேரத்தில் வந்து தொல்லைக் கொடுக்கிறாரே என்று வீட்டுப் பெண்மணி, குழந்தைகள் எல்லாம் ஒரு வித வெறுப்பையே\தயக்கத்தையே அவரிடம் காட்டுகிறார்கள். யாரும் சிரித்து எதையும் விசாரிக்கவில்லை. <br /><br />அந்த வீட்டில் ஒரு குழந்தை மட்டும் இவரிடம் ஓரளவு கதையை சொல்கிறது. வைரத்தை கடத்தும் காமினி கெட்டவள் இல்லை. அவள் தான் கதையின் நாயகி என்று. அதுவும் ஒன்று, இரண்டு வரிகளில் மட்டும். <br /><br />தொ.கா மனிதர்களிடமிருந்து நம்மை எவ்வளவு அந்நியப்படுத்துகிறது என்பதை இந்தக் களத்தை வைத்து அழகாக சொல்லலாம். இப்படி ஒரு களத்தில் இதை எழுதியிருந்தாலும் நடுவர்களால் நிராகரிக்க முடியாது. இது என் எண்ணம் மட்டுமே. போட்டிக்கான விதிமுறைகள் கொஞ்சம் கடுமையாக இருந்ததால், நடுவர்களுக்கு இது மிகவும் சிரமாமன வேலை. அவர்களுக்கு என் பாராட்டை மீண்டும் ஒரு முறை இங்கே சொல்லிக் கொள்கிறேன்.வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-73895615308596254622010-11-18T00:25:51.095+05:302010-11-18T00:25:51.095+05:30வினு,
//அந்த வரிகளை அகற்றினாலும் கதைக்கு எ...வினு,<br /> //அந்த வரிகளை அகற்றினாலும் கதைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றால் எதற்காக இந்த போட்டிக்கு அந்த கதைகள்?ஆனால் அந்த அளவுக்கு கடுமையெல்லாம் காட்டக்கூடாது என்று எங்கள் நடுவர் குழுவின் ஆலோசனையில் முடிவானது//<br /><br />இதையும் நீங்கள் கவனிப்பது நலம். மேலும் நீங்கள் கூறிய முதல் கதையில் அந்த வரிகளை நீக்கினால், கதையில் ஒரு முழுமைத் தெரியாது. <br /><br />அவர்கள் கொடுத்தள்ள எ.கா, அந்த விளம்பரத்தைப் பார்த்த பிறகு, ஜீனோவும், நிலாவும் போட்டிப் போட்டுக் கொண்டு அதை வைத்து கதை சொல்வதைப் போலவும். நிலாவிற்கு சந்தேகம் வந்து, "மனிதர்களை விட ரோபோக்கள் சிந்தனையில் முன்னேறியிருக்கின்றன" என ஏமாற்றத் திட்டமிட்டு இது அனைத்து ரோபோக்களுக்கும் ப்ரோக்ராம் செய்யப்பட்டிருக்கலாம். அதனால் நான் வாக்கியங்களை மாற்றி அமைக்கிறேன், நீ அதற்கு ஏற்றார் போல கதை சொல், என்றும் போட்டி தொடர்வதைப் போல் அமைத்திருந்தாலும் அதை நடுவர்கள் நிராகரிக்க முடியாது.வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-27295692499724733692010-11-17T22:22:48.824+05:302010-11-17T22:22:48.824+05:30முதல் 15 கதைகளில் சிறந்ததாக பார்வையாளனின் மூன்று க...<b>முதல் 15 கதைகளில் சிறந்ததாக பார்வையாளனின் மூன்று கதைகள் வந்ததற்கு மிகச் சிறப்பானவாழ்த்துக்கள்</b><br /><br />இதயம் கனிந்த நன்றி.. சமீபத்தில் வலைப்பதிவில் நுழைந்த என் போன்றோருக்கு , உங்களைபோன்ற , நர்சிம் போன்ற சீனியர்களின் எழுதுக்கள்தான் , உந்துசக்தியாக இருந்தது என்பதையும், என் போன்ற புதியவர்களையும் அரவணைத்து செல்லும் பரிசல் , ஆதி போன்றோரால்தான் போட்டியில் கலந்து கொள்ளும் தன்னம்பிக்கை ஏற்பட்டது என்பதையும் நன்றியுடன் குறிப்பிட விரும்புகிறேன்pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-72658413601799998362010-11-17T22:20:07.281+05:302010-11-17T22:20:07.281+05:30வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-45622858883719702522010-11-17T22:03:21.939+05:302010-11-17T22:03:21.939+05:30அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!அன்பரசன்https://www.blogger.com/profile/13569036534249508750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-63518443963438748732010-11-17T21:52:13.079+05:302010-11-17T21:52:13.079+05:30நடுவர்கள், போட்டி அமைப்பாளர்களுக்கு வாழ்த்துக்களும...நடுவர்கள், போட்டி அமைப்பாளர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றியும்.<br />பங்கேற்பாளர்களுக்கும் வெற்றியாளர்களுக்கும் வாழ்த்துக்கள் !தேசாந்திரி-பழமை விரும்பிhttps://www.blogger.com/profile/13043179854015855694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-74117449730934441042010-11-17T21:46:28.425+05:302010-11-17T21:46:28.425+05:30இந்தா வந்திட்டேன். வெளியூர் போய்ட்டதால இப்போ தான் ...இந்தா வந்திட்டேன். வெளியூர் போய்ட்டதால இப்போ தான் ப்ளாக் பார்க்க முடிந்தது. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். இன்னும் வெற்றி பெற்ற கதைகளை பார்க்கவில்லை. பார்த்திட்டு தனிதனியா கமெண்ட் போடுறேன். புதிய வலைபூக்கள் இதன் மூலம் அறிமுகம் செய்த பரிசல் & ஆதி க்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள். முதல் 15 கதைகளில் சிறந்ததாக பார்வையாளனின் மூன்று கதைகள் வந்ததற்கு மிகச் சிறப்பானவாழ்த்துக்கள்செல்ல நாய்க்குட்டி மனசுhttps://www.blogger.com/profile/05729796491849090114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-64952012176762978402010-11-17T17:56:34.678+05:302010-11-17T17:56:34.678+05:30வாழ்த்துக்கள்வாழ்த்துக்கள்middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-11120692285776949002010-11-17T15:49:11.866+05:302010-11-17T15:49:11.866+05:30வெற்றிபெற்றவர்களுக்கு எனது பாராட்டுக்கள்வெற்றிபெற்றவர்களுக்கு எனது பாராட்டுக்கள்ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-79219303006494797932010-11-17T15:44:15.330+05:302010-11-17T15:44:15.330+05:30ஒரு ஆக்கபூர்வமான பணியை தானே முன்வந்து மிகச் சிறப்ப...ஒரு ஆக்கபூர்வமான பணியை தானே முன்வந்து மிகச் சிறப்பாக செய்துமுடித்துளீர்கள். வாழ்த்துக்கள்.வேழமுகன்https://www.blogger.com/profile/01153728078820445425noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-30798305633681137642010-11-17T14:56:07.347+05:302010-11-17T14:56:07.347+05:30பதிவுலகில் ஒரு புறம் தேவையற்ற அரட்டை , மற்றுமொருபு...பதிவுலகில் ஒரு புறம் தேவையற்ற அரட்டை , மற்றுமொருபுறம் வீண்வம்புகள் என்று போய்கொண்டிருக்கும் காலத்தில் மிக அவசியமான ஒரு உத்வேகத்தை தரக்கூடிய ( 84 பேரை எழுத தூண்டுவது என்பது சாதாரன காரியமா என்ன?) போட்டியை நடத்தி முடித்துள்ளீர்கள், இந்த போட்டியை ஒருங்கிணைத்த குழுவினருக்கும், வெற்றி பெற்றவர்களுக்கும் டிஸ்கவரி புக் பேலஸ் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.Vediyappan Mhttps://www.blogger.com/profile/05799534883290648024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-53151167414903458412010-11-17T13:26:34.082+05:302010-11-17T13:26:34.082+05:30வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...Ahamed irshadhttps://www.blogger.com/profile/09603605684258879670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-75072555687674872732010-11-17T12:47:49.487+05:302010-11-17T12:47:49.487+05:30முதன் முறையாக கதை எழுதிய எனக்கு, 'தங்கையே தனக்...முதன் முறையாக கதை எழுதிய எனக்கு, 'தங்கையே தனக்குதவி' கதையை, டாப் பதினைந்துக்குள் ஒன்றாகப் பார்ப்பது (12), சந்தோஷமாக உள்ளது. <br />சிறுகதைப் போட்டி நடத்திய பரிசல்காரனுக்கும், பங்குபெற்ற, பரிசு பெற்ற அனைவருக்கும், எங்கள் வாழ்த்துக்கள்.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-26235648119980081042010-11-17T12:42:18.709+05:302010-11-17T12:42:18.709+05:30வாழ்த்துகள் போட்டியில் பங்கேற்றவர்களுக்கும், வெற்ற...வாழ்த்துகள் போட்டியில் பங்கேற்றவர்களுக்கும், வெற்றி பெற்றவர்களுக்கும், நடத்தியவர்களுக்கும் மற்றும் நடுவர்களுக்கும்வினையூக்கிhttps://www.blogger.com/profile/05935927338229081658noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-15953582753175685402010-11-17T11:15:26.873+05:302010-11-17T11:15:26.873+05:30என்னோட கதையையும் சிறந்த கதைகளில் தேர்ந்தெடுத்ததற்க...என்னோட கதையையும் சிறந்த கதைகளில் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி அண்ணா ., மேலும் நடுவர்களுக்கும் எனது நன்றி மற்றும் பாராட்டுக்கள் ..!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.com